<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ப.ம.க தமிழ்நாட்டின் Risk - ஒரு Analysis


ப.ம.க தொண்டர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக படங்களும் கொடுக்கப்பட்டுள்ளது


மைனஸ் பாயிண்ட்ஸ்

பொதுக்குழு (மகனும் மருமகளும் அல்ல)








செயற்குழு








(அடுத்த) நகர கழக செயலாளர்கள்























மாங்காய் ம(ண்)டையன் அல்ல... தொண்டர் ஒருவர் தன் கட்சி சின்னத்தை நெத்தியில் - கட்சி போட்ட நாமத்துக்கு பதில் - வரைந்துள்ளார்.








பிளஸ் பாயிண்ட்


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


தென்னை மரத்தில் தேள் கொட்டினா பன மரத்துக்கு நெறி கட்டுமாமே, குழலி கணக்கு வீன் போகாது, முகமூடியிடம் எதிர்பார்த்தது தானே... தலைவரே உங்க படம் போடவில்லையா?!
 



good
ennar
 



ஹிஹி... டிஸ்க்ளெய்மர் கொடுக்க மறந்திட்டனே... சரித்திரத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய முக்கியமான இந்த பதிவை எழுத ஊக்கியாக இருந்த குழலிக்கு நன்றி...

அது என்னவோ தெரியல குழலி... நீங்க ஊருக்கு போனப்போ, ப.ம.க ஞாபகமே வரல எனக்கு...

என் படமா :: அதான் தொண்டர்கள்னு பெரிசா போட்ருக்கனே ( ஒரு எம்.பி. எலக்சன்ல பா.ம.கவுக்கு ஓட்டு போட்டேன்... எலக்சன் முடிஞ்சவுடன் எதிர் கூட்டணி கூட ஓடிப்போயி ஒட்டிகிட்டாங்க... அப்பயிருந்து பாமகவுக்கு ஓட்டு போடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்... அப்படின்னா நான் (ex) தொண்டனா?? )
 



பமக பதிவுல good என்று ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட என்னாருக்கு எவ்வளவு தைரியம்... சரி மறப்போம்.. மன்னிப்போம்..

என்னார் கருத்து தமிழில் ::

மிகவும் அருமையாக, சிறந்த முறையில் பதியப்பட்ட கருத்தாழமுள்ள பதிவு... சூப்பர் தல சூப்பர்...
 



தலிவா
நம்ம கட்சி சின்னம் வேறவாச்சே? மாங்காவை போய் தலையில பச்சை குத்த விட்டு இருக்கீங்க

(
சை...சை..

கேள்வி கேட்கற்தே பொழப்பா போச்சு !!! )
 



//ஒரு எம்.பி. எலக்சன்ல பா.ம.கவுக்கு ஓட்டு போட்டேன்... எலக்சன் முடிஞ்சவுடன் எதிர் கூட்டணி கூட ஓடிப்போயி ஒட்டிகிட்டாங்க... //

எப்போ ஓட்டு போட்டிங்க?,பாமக-பாஜக கூட்டணியில் இருந்த போது தானே!
 



// நம்ம கட்சி சின்னம் வேறவாச்சே? // ஆனந்த் இது என்ன நம்ம கட்சி விமர்சனம் மாதிரியா தெரியுது... நம்மாளுங்க எல்லாரும் புத்திசாலிங்கப்பா...

ஓ... "அத"னால கேக்கறீங்களா.. எழுத்துப்பிழை ஆகிப்போச்சி ;-))
 



// குழலி செயற்குழுவில் இருக்கிறாரா அல்லது தொண்டராக இருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள ஆவல். // நல்ல கேள்வி... அப்படியே, அவர் செயலாளருக்கு முயற்சி எதுவும் பண்ணியிருக்காரா என்று அறியவும் ஆவல்...
 



// எப்போ ஓட்டு போட்டிங்க?,பாமக-பாஜக கூட்டணியில் இருந்த போது தானே! //

சரியா ஞாபகமில்லீங்க... காங்கிரஸ¤க்கு ஒட்டு போட்டேனே அந்த எலக்சனுக்கு முந்தைய எலக்சன்...
 



:-))
 



மிக முக்கியமான ப்ளஸ்ஸை விட்டுட்டீங்களே?

உலகின் மிகச் சிறந்த நம்பர் 2 அமைந்த ஒரே கட்சி ப ம க!

பினாத்தல்கள்..
 



எவ்வளவு மைனஸ் பாயின்ட் இருந்தாலும் இந்த ஒரு பிளஸ் போதுமே. கலக்குங்க. தலைப்பும் சூப்பர். பாமக. தமிழ்நாட்டுக்கு எப்பவுமே ஒரு Risk
 



//எவ்வளவு மைனஸ் பாயின்ட் இருந்தாலும் இந்த ஒரு பிளஸ் போதுமே. கலக்குங்க. //
அதானே தமிழ்நாட்டை

ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாதுனு வாய்ஸ் கொடுத்துவிட்டு தைரியலட்சுமி முன் கைகட்டி வாய் பொத்தி நின்றதென்ன...

பாபா படத்தின் போது தேர்தல்ல பார்த்துக்குறேன்னு சொல்லிட்டு 6 தொகுதியிலும் ஊத்திக்கொண்ட பிறகு அதே அரசியல் தலைவரிடம் சமரசம் பேசியது என்ன

அரசியல் தலைவருக்கு பயந்து தண்ணி,தம் அடிக்கிற காட்சி வைக்காதது என்ன

அரசியல் தலைவருக்கு பயந்து அரசியல் பஞ்(சர்)ச் டயலாக் வைக்காதது இதெல்லாம் பச்சோந்திதனம் இல்லை இல்லை இல்லவே இல்லை

தலைப்பும் சூப்பர். பாமக. தமிழ்நாட்டுக்கு எப்பவுமே ஒரு Risk
//

//தமிழ்நாட்டுக்கு எப்பவுமே ஒரு Risk //
யாரால் தமிழனின் பொருளுக்கும் உணர்வுக்கும் பெங்களூரிலே வாழும் தமிழனுக்கும் Risk என்பது எல்லோருக்கும் தெரியும்.
 



குழலி இருட்டுல தான் தலைவர தேடுறோம்னு சொல்ராரு..என்ன பண்ணுறது குழலி, சேத்துல செந்தாமரை இருந்தா பறிக்கிறதுலையா.

இருட்டுல நல்ல தலைவர் இருந்த சரிதானே. வெளிச்சத்துல நல்ல தலைவர் இருந்தா சொல்லுங்க.
 



M.P. எலக்சன்ல ரஜினி பற்றிய கேள்விக்கு வெட்கப்படாம நோ கமெண்ட்ஸ்னு பதில் சொன்னது(ரஜினி வன்முறையின் ராஜா என சொன்ன பிறகும்).

படம் கிட் ஆன வுடன் அப்பாவும்,பிள்ளையும் படத்துல் சிகரெட் சீன் வைக்கல சூப்பர்னு சொன்னது.

தி மு க வில் இருந்தா கோவனத்தையும் பிடிங்கிடுவாரு என சொல்லி விட்டு இன்று வரை தி மு க கூட்டனி கட்சில் தான் இருக்காரு(நாளைக்கு எல்லாம் எந்த கூட்டனி என்று உத்திரவாதம் தர முடியாது)

இதை யெல்லாம் கட்சி கொள்கை தானே தவிர அவரது பச்சோந்தி தனம் அல்ல

வன்முறையின் ராஜா இதைவிட ஒரு பஞ்ச் டயாலாக் வேணுமா.
 



பின்னூட்டத்தை வெட்டி ஒட்ட டெம்ப்ளட்டை கொடுக்காததால் முந்திய பதிவிலிருந்து வெட்டி ஒட்டப்படுகிறது.

* சூப்பர் தல சூப்பர்..
* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..
* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..
* cool man..
* wow really superb...
* பிச்சிப்பூட்டப்பு..
* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா...
* உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.
* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...
* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்
* இவ்வளவு நேரம் இதுக்கு செலவழிக்கணுமா.
 



இனிமேல் பின்னூட்ட டெம்ப்ளட்டுடன் பதிவுகள் போடும்படி அகில உலக முகமூடி ரசிகர்கள் மன்றம் சார்(ப்)பாக கேட்டுக் கொள்கிறோம்.
 



//வன்முறையின் ராஜா இதைவிட ஒரு பஞ்ச் டயாலாக் வேணுமா.
//
இதை யாரு சொல்றதுன்னே இல்லை, திரைஉலகில் நிலைகொள்ளாமல் தடுமாறிக்கொண்டிருந்த போது பரட்டை அங்கீகாரம் கொடுத்த பாரதிராஜாவின் வீட்டின் மீது நன்றிகெட்டு கல்லேறிந்த கும்பலின் தலைவர் சொல்றாரு அடுத்தவரை வன்முறையின் ராஜா என்று,

படத்தின் தொடக்க காட்சியே சண்டையில் ஆரம்பிப்பவர் படத்துக்கு 10 சண்டை காட்சி வைப்பவர் சொல்றாரு வன்முறையின் ராஜானு ஆகா ஆகா... ரொம்ப நல்லா இருக்கு
 



//பஞ்ச் டயாலாக் //

இதெல்லாம் தான் பஞ்சர் டயலாக் ஆகி ரொம்ப நாளாச்சே இன்னும் என்ன பஞ்ச் டயலாக்

இப்போதைக்கு பஞ்ச் டயலாக்னா அது விஜய் பேசுறது தான், இனி அவர் பேசினா விஜய் மாதிரி பஞ்ச் டயலாக் பேசுறாருனு சொல்ற காலம் இது
 



சினிமாக் காரங்கள பிடிக்கவே பிடிக்காதுனு நினைச்சேன். விஜய்ய பிடிக்குமா? வெரிகுட்.
 



மர வெட்டுற அளவுக்கு, படபெட்டி கடத்துற அளவுக்கு, தியேட்டர் ஓனரையே கடத்துற அளவுக்கு எங்களுக்கு வசதியும் கிடையாது திறமையும் கிடையாது.

//படத்தின் தொடக்க காட்சியே சண்டையில் ஆரம்பிப்பவர்.//
படத்துல வற்றதும் உன்மையா?
அப்ப தலைவர் படத்துல நல்லது நிறைய செய்றாரு. அதெல்லாம் உன்மை என அறிவித்த குழலி அவர்களுக்கு வாழத்துக்கள்.
 



//மர வெட்டுற அளவுக்கு, படபெட்டி கடத்துற அளவுக்கு, தியேட்டர் ஓனரையே கடத்துற அளவுக்கு எங்களுக்கு வசதியும் கிடையாது திறமையும் கிடையாது.//

அடா அடா ஒன்னுமே பவர் இல்லாம வெட்டியா இருக்கும்போதே இயக்குனர் வீட்டில் கல் விடுறது, அரசியல் கட்சியோடு மோதி வன்முறை செய்து உள்ளே போனது, ஜாமீன் வாங்க கூட வழியில்லாம உள்ளவே களி தின்னும் போதே இத்தனை வன்முறை என்றால் அரசியலுக்கு வந்து பதவி கிடைத்து விட்டால் அய்யோ சாமி இந்த நாடே தாங்காது...
 



குழலி... இப்படி நீங்க பினாத்திட்டே இருங்க. அங்கே விஜயகாந்த் உங்க ஜாதி ஆளுங்களை வீடு கட்டி அடிக்கிறாராம்.
 



//அப்ப தலைவர் படத்துல நல்லது நிறைய செய்றாரு. அதெல்லாம் உன்மை என அறிவித்த குழலி //

நினைப்புதான் பொழப்பை கெடுக்குது... அது சரி சாருநிவேதிதா கட்டுரை படித்தீர்களா?

http://www.charuonline.com/kp150.html
 



//குழலி... இப்படி நீங்க பினாத்திட்டே இருங்க. அங்கே விஜயகாந்த் உங்க ஜாதி ஆளுங்களை வீடு கட்டி அடிக்கிறாராம். //

இது தான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை...
 



உங்க கட்சி சாதனை. படியுங்கள். ஆனா என்னையும் ஆள விட்டு அடிக்க கூடாது.

http://dinamalar.com/2005july26/imp16.asp
 



வம்பு சண்டைக்கு போக மாட்டோம் வந்த சண்டையை விட மாட்டோம், பாதியிலேயே தலைவிதியின் மேல் பழியை போட்டு விட்டு அப்பீட்டேய்ய்ய்ய்னு ஓட மாட்டோம் அது மட்டுமின்றி இரண்டு கட்சிகள் அந்த பிரச்சினையில் உள்ளன.

தினமலர் என்றைக்கு செய்தியை முழுதாக போட்டுள்ளது? இன்றைக்கு போட்டது என நம்புவதற்கு

அது சரி இன்னமும் நீங்க சொல்லவேயில்லையே பாரதிராஜா வீட்டில் கல் எறிந்தது ஆண்மீக சாத்வீக நிகழ்ச்சியென்று
 



//என்னையும் ஆள விட்டு அடிக்க கூடாது.
//
நீங்க என்னை ஆள விட்டு அடிக்காம இருந்தா போதாதா? நானே ஏற்கனவே பயந்து போயி இருக்கேன்...
 



//சேத்துல செந்தாமரை ... இருட்டுல தலைவர் //

ஐயோ ராமதாஸு (பொருத்தமான் பேரு) .. சேத்துல செந்தாமரைன்னு சேத்துல கிடக்கிற ...(ஐயா ராமதாஸு சொன்ன விலங்கை) தலைவர்னு சொல்றீங்க ..
 



May I Come-in?! :))))
 



பாரதிராஜா வீட்டுல யாரு கல்ல விட்டு அடிச்சதுனு அவர்கிட்டேய கேட்டுக்கங்க. அது தி மு க காரங்கதான் அடிச்சாங்கனு அவரே சொல்லிட்டாரு.

அப்புறம் அப்படியே போன எலக்சனுக்கு அப்புறம் தி மு கா வுக்கு ஏன் வந்தாரு. அவங்க பேர புள்ளைங்க எல்லாம் ஏன் இந்தி மட்டும் படிக்குறாங்கனு கேள்வி கேட்டு உங்கள கஷ்டப்படுத்த மாட்டேன்
 



// அது தி மு க காரங்கதான் அடிச்சாங்கனு அவரே சொல்லிட்டாரு//

ஆகா இத்தனை நேரத்திற்கு பிறகு இப்போதான் இது தோனிச்சி போல நல்லா மூளைய கசக்கியிருக்கிங்க போல... நல்ல வெளை பாரதிராஜாவே ஆள்வச்சி தன் வீட்டில் கல் விட்டுக்கிட்டாருனு சொல்லாம இருந்திங்களே அது வரைக்கும் உங்களை நினைச்சா பெருமையா இருக்கு

//அப்புறம் அப்படியே போன எலக்சனுக்கு அப்புறம் தி மு கா வுக்கு ஏன் வந்தாரு. அவங்க பேர புள்ளைங்க எல்லாம் ஏன் இந்தி மட்டும் படிக்குறாங்கனு கேள்வி கேட்டு உங்கள கஷ்டப்படுத்த மாட்டேன்
//
எத்தனை இடத்துல பதில் சொல்வது இதே கேள்விகளுக்கு பதிலை, புதுசா எதுனா கேளுங்க

நான் புதுசு புதுசா எத்தனை கேள்வி கேட்கிறேன் சும்மா அதே செட் கேள்விகளோடவே திரியிறிங்க
 



சுரேஷ்... // உலகின் மிகச் சிறந்த நம்பர் 2 அமைந்த ஒரே கட்சி ப ம க // சொல்லலாம்னுதான் இருந்தேன்.. ஆனா ஸ்டாலின், சசி எல்லாம் கோச்சிப்பாங்களே...

அல்வா... // இனிமேல் பின்னூட்ட டெம்ப்ளட்டுடன் // எனக்கும் ஆசைதான்... ஆனா பதிவ விட டெம்ப்ளேட் அதிகமா போயி எது பதிவு எது பின்னூட்டம்னே தெரிய மாட்டேங்குது சில சமயம்...

//அரசியல் கட்சியோடு மோதி வன்முறை செய்து உள்ளே போனது, ஜாமீன் வாங்க கூட வழியில்லாம உள்ளவே களி தின்னும் போதே // குழலி இது என்னா புது கதை... இதெல்லாம் எப்போ நடந்தது...

ராஜா ராமதாஸ் // http://dinamalar.com/2005july26/imp16.asp // செய்தியில என்னவோ தப்பு இருக்குது... பொதுவா பாமக ஆளுங்க மேல இல்ல வழக்கு பதிவு ஆகும் (முதல் அடி அவங்க இல்ல கொடுப்பாங்க)

//சேத்துல கிடக்கிற விலங்கை// தாஸ¤ என்னப்பா சொல்ல வறீரு...

// May I Come-in?! :)))) // வெல்கம் மாயவரத்தான் வெல்கம்... நம்ம குழலிதான் ஒன்னும் பயப்படாதீங்க...
 



குழலி.. அப்படியே நம்ம குமுதம் பதிவுக்கும் கொஞ்சம் எட்டிப்பாருங்க... என்ன இருந்தாலும் உங்க உ.பி.ச. சகோதரராச்சே...
 



////அரசியல் கட்சியோடு மோதி வன்முறை செய்து உள்ளே போனது, ஜாமீன் வாங்க கூட வழியில்லாம உள்ளவே களி தின்னும் போதே // குழலி இது என்னா புது கதை... இதெல்லாம் எப்போ நடந்தது...
//

முகமூடி நீர் என்ன இத்தனை அப்பாவியா இருக்கிங்க, பாபா படம் வெளியானபோது நடந்த பிரச்சினையில் வன்முறையில் இறங்கி உள்ள போனாங்களே ரசிக கண்மணிகள், ஜாமீன் எடுக்க கூட வழியில்லாம உள்ளேயே களி தின்னாங்க, அப்புறம் குமுதமோ விகடோனே இதை ஒரு கவர் ஸ்டோரியா உள்ளே போன ரசிகர்களின் குடும்ப பிண்ணனி ரசிகர்களின் தாய்,தங்கைகள் மற்றும் குடும்பத்தார் இந்த ரசிக கண்மணிகளின் குடும்ப பொறுப்பை பற்றிய புலம்பியது எல்லாம் வந்தது கவர் ஸ்டோரியாக, அவர் பொங்கலோ தீபாவளியோ நல்லா கொண்டாடினாரு, ஆனா ரசிகர்கள் தான் உள்ள களி தின்னாங்க...

யாரோ என்னமோ சொல்றீங்க என்ன? என்னது நல்லா சத்தமா சொல்லுங்க...
என்னது அவர் தீபாவளிதான் கொண்டாடியிருப்பாரு, பொங்கல் கொண்டாட மாட்டாரா? ஏன்?
என்னது பொங்கல் தமிழர் பண்டிகையா அவர் இந்தியரா? இதை சொல்ல என்னங்க தயக்கம் நல்லா சத்தமாவே சொல்லுங்க, தமிழனா இருந்து கொண்டு உண்மை பேச தயங்கலாமா?
 



Supurappu..Nalla Chrichen
 



சரி, உங்க கருத்து ??