<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

அன்புள்ள இயக்குனர் அய்யாவிற்கு...


நீங்க பெரியார் படம் எடுக்கிறது தெரிஞ்சி ரொம்ப மகிழ்ச்சிங்க. நான் பாக்க போறதில்லைன்னாலும் தமிழ்நாட்டுல இருக்கிற முக்காவாசி சனம் பாக்குற அளவு குவாலிட்டியா எடுப்பீங்கன்னு நினைக்கிறேன். நான் பாக்க மாட்டேன்னதும் நான் என்னவோ பெரியாரிய எதிரின்னு நினைச்சிக்காதீங்க.. நான் இன்கேபபில்-ஆஃப்-ஹாண்டிலிங்-சம்-genre-பை-டமில்-இயக்குனர்ஸ் phobia வியாதியால பாதிக்கப்பட்டவன் அப்படீங்கிறதால தமிள்ல வர சில வகை படங்கள பாக்கிறதில்லை..

அதாவது ரொம்பன்னு இல்லாத ஓரளவு சின்ன வயசுல, சாமி பக்தி வரணுமின்னு நம்ம வூட்டுல சாமி படத்துக்கு மட்டும் பர்மிஷன் கொடுப்பாங்க, இராம.நாராயணன் படத்துக்கு மட்டும்னா ஓகேன்னு... ஆடி வெள்ளி, கோடி பல்லின்னு சில பல படங்கள் பாத்ததுல, யானை சில்க்கு சுமிதாவுக்கு முத்தம் கொடுத்தது பாம்பு டிஸ்க் ஜாக்கியா இருக்கிறது குரங்கு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிக்கிறதுன்னு பாத்த வேடிக்கை பத்தாதுன்னு, நடுவுல தியேட்டர்ல பல பேருக்கு சாமி வந்து அத சாக்கா வச்சி சூடத்த கொளுத்திகிட்டு ஒரு கூட்டம் அங்கிட்டும் இங்கிட்டும் ஓட, அடப்பாவிகளா தியேட்டர்ல தீ பிடிச்சிச்சின்னா எல்லாரும் சாமிகிட்ட போயிடுவேமோடான்னு நான் சூடத்தட்ட தள்ளிவிட்டு ஓவர் கலாட்டா ஆகி அன்னியிலேர்ந்தே சாமி படம் பாக்க கூடாதுன்னு தீர்மானம் போட்டுட்டேன். அப்புறம் அவளின்ட இரவுகள், அஞ்சரைக்குள்ள வண்டின்னு சில பல சாமி படங்கள் ஓவரா பாத்து அது மேலயும் வெறுப்பு வந்து நிறுத்தி அப்படியே வயசாவ வயசாவ கொஞ்சம் கொஞ்சமா மசாலா படம் நிறுத்தி, ரஜினி படம் நிறுத்தின்னு ஒரு கட்டத்துல தமிழ் படம் நிறுத்திங்கிற அளவு வந்துட்டோம். அப்புறமா செலக்டிவ்வா சில படங்கள் பாக்குறதுதான்னாலும், இந்த நாவல மூவி ஆக்குற படம், சுயசரிதைய ஸ்க்ரீன்ல சமைக்கிற படங்கள்னா கொஞ்சம் அலர்ஜிதாண்ணா.. கண்டிப்பா நோ எண்ட்ரிதான். உங்க பாரதி, மோகமுள் எல்லாம் கூட பாத்ததில்லை நானு.

சரி வுடுங்க... சொல்ல வந்த மேட்டர வுட்டுட்டு என்னன்னவோ சொல்லிக்கிணு இருக்கேன்...

இந்த வார ஜூ.வியில "சீதையை ராமன் தொடவேயில்லை?" அப்படீன்ற தலைப்புல வந்த கட்டுரையும் அதுல உங்க பேட்டியும் பாத்தேன் அய்யா..

அதாவது "அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்ட கோடு மூணு... அப்படியே இருக்குதுவோய், அழியலையே பாரும்!" என்று பக்தர் ஒருவர் சொல்ல, "ஓஹோ... முதுகைத் தொட்டதும் மூணு கோடு விழுந்துடுச்சோ... எங்காணும்... முதுகைத் தொட்டதும் மூணு கோடு விழுந்துடுச்சோ... சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? இல்ல, சீதையை ஸ்ரீராமர் தொடவே இல்லையா?" என்று கிண்டலாகப் பெரியார் கேள்வி எழுப்புவதுபோல் பாட்டு இருக்குதுங்களாம்...

இதுனால இந்து மக்கள் கட்சி கோவமா இருக்காமே.. போராட போவறதா சொல்லியிருக்காய்ங்க போல... கெடக்கிறாங்க விடுங்க வெங்காய பசங்க.. இது சம்பந்தமா எவ்ளோ தன்மையா உங்க கருத்த பேட்டியா கொடுத்திருக்கீங்க..

"அப்படியா? அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அது அவர்களுடைய சொந்தக் கருத்து. யாருக்கும் அவர்களுடைய கருத்துகளைச் சொல்ல உரிமை இருக்கிறது. அந்தப் பாடலில் உள்ள வரிகள் பெரியாரால் பல மேடைகளில் பேசப்பட்ட கருத்துதான். இன்றும் பெரியாரை பின்பற்றுபவர்கள் அந்தக் கருத்துகளைப் பல மேடைகளில் பேசி வருகிறார்கள். பாடலாசிரியர் வைரமுத்துவும் பெரியாரின் கருத்துகளைதான் அந்தப் பாடலில் பதிவு செய்திருக்கிறார். மற்றபடி அது எங்களுடைய தனிப்பட்ட கருத்து கிடையாது. நான் எப்படி பாரதியாரின் வாழ்க்கையை ஒளிவு மறைவு இல்லாமல் பதிவு செய்தேனோ, அதே போலதான் பெரியாரின் வாழ்க்கையையும் பதிவு செய்து வருகிறேன். அதில் பெரியாரின் கருத்துக்களைத் திரித்துக் கூறாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறேன். அந்தப் பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்று சொல்ல, புகார் கூறும் அமைப்பினருக்கு உரிமை இல்லை. அது தணிக்கை குழுவின் வேலை. அவர்களின் வேலையை இந்து அமைப்புகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை"

நானும் கருத்து சுதந்திரம்தான் முக்கியம்னு நினைக்கிறவந்தான்... உங்க பேட்டியில எனக்கு பரிபூரண சம்மதம்யா.. பெரியாரின் கருத்துக்கள் திரிக்கப்படாமல் மக்களை சென்று அடைய வேண்டியது ரொம்ப முக்கியம்யா.. இருங்க, கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வாரேன். அதுவரைக்கும் இத படிங்க, மேட்டர் பெரியார் பத்திதான்...

".... குறிப்பாக, சிறுபான்மையினர் குறித்த அவருடைய அணுகுமுறையில் பெரும்பான்மையினரின் குரலைத்தான் நான் பார்க்கிறேன். சிறுபான்மையினர் பிரச்னை தொடர்பான ஒரு கட்டுரையில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மிகக் கடுமையாக அவர் தாக்குகிறார். "பாப்பானுக்குப் பயந்துகொண்டு நாம் முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்துவிட்டோம். இது சாணியை மிதிக்க விரும்பாமல் மலத்தில் கால் வைத்தது போல் இருக்கிறது" என்று சொல்கிறார் அவர். மேலும், "சிறுபான்மையினர் கையில் அதிகாரம் வருவது நாட்டுக்குக் கேடு" என்றும் சொல்கிறார்...."

வந்துட்டங்க.. ஓ.. இத எங்க புடிச்சேங்கறீங்களா.. பெரியார் பத்தி என்ன சொந்தமாவாய்யா கருத்து சொல்ல போறேன். இல்ல அதுக்கு வயசும் அனுபவமும்தான் எனக்கு போதுமா.. அத சொன்னது எனது மதிப்புக்குரிய வி.சி சட்டமன்ற உறுப்பினர் திரு.ரவிக்குமார் அவர்கள்தான்... வெளிவந்தது, சூலை மாத குமுதம் தீராநதியில (சுஜாதா கதை வந்துச்சே அய்யமார் பத்திரிக்கை, அதேதான்)

சரி, எவ்ளோ ஆராய்ச்சி பண்ணியிருப்பீங்க.. எப்படியும் இதயெல்லாம் படத்துல வச்சிருப்பீங்க, இருந்தாலும் கவனக்குறைவா விட்டு போயிருந்தா படம் ஃபினிஷிங் உள்ளார எப்பிடியாவது ஒரு பாட்டுல சேத்துருலாம்லன்னு ஒரு அணில்குஞ்சா இருந்து சொன்னேன். வேற ஒண்ணுமில்ல.. அப்புறம் பெரியார் சம்பந்தபப்ட்ட சில மெட்டீரியல்ஸ் கிடைக்கலன்னு வருத்தப்பட்டதா எங்கியோ படிச்சேன்.. இங்கதான் நம்ம ப்ளாக்குகல நீங்க ஊஸ் பண்ணிக்கணும். சாமானியமா நினைக்காதீங்க, கொஞ்சம் நோண்டி பாத்தீங்கன்னா கீழ்வெண்மணி ராமய்யா குடிசை எரிஞ்ச காலத்துல வந்த பெரியார் அறிக்கை கூட பிளாக்குல கிடைக்கும். மத்தபடி இந்து அமைப்பெல்லாம் பத்தி கவலையே படாதீங்க... என்னவிதமான தார்மீக சப்போர்ட்னாலும் கேளுங்கய்யா, ரெடியா இருக்கோம்....




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


ஜீனியர் விகடன் சீதையை ராமன் தொடவேயில்லை? - கொந்தளிக்கும் 'பெரியார்' பாடல் சர்ச்சை...

'பெரியார்' தனது வாழ்க்கையில்கூட இவ்வளவு சர்ச்சைகளை சந்தித்திருக்க மாட்டார் போலிருக்கிறது, அவ்வளவு சர்ச்சைகளை வரிசையாக சந்தித்து வருகிறது 'பெரியார்' படம். பட வேலைகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிந்து ரிலீஸை நெருங்கிவரும் நிலையில், படத்தின் பாடலை வைத்து இப்போது புதிதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

'பகவான் ஒருநாள் ஆகாயம் படைச்சான், பூமியும் படைச்சான். வாயு, அக்னி, ஜலமும் படைச்சுப்புட்டு கடைசியாதானே மனுஷாளைப் படைச்சான்' என்று துவங்கும் பாடலில், இறுதியாக வரும் வரிகள்தான் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.

'அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்ட கோடு மூணு... அப்படியே இருக்குதுவோய், அழியலையே பாரும்!' என்று பக்தர் ஒருவர் சொல்ல, 'ஓஹோ... முதுகைத் தொட்டதும் மூணு கோடு விழுந்துடுச்சோ... எங்காணும்... முதுகைத் தொட்டதும் மூணு கோடு விழுந்துடுச்சோ... சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? இல்ல, சீதையை ஸ்ரீராமர் தொடவே இல்லையா?' என்று கிண்டலாகப் பெரியார் கேள்வி எழுப்புவதுபோல் உள்ளது.

இந்த வரிகளைக் கேட்டுதான் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொந்தளிந்துப் போயிருக்கிறார்கள். 'இந்து மக்கள் கட்சி'யின் மாநில அமைப்புச் செயலாளரான போரூர் கண்ணன் இதுகுறித்து நம்மிடம் காட்டமாகப் பேசி னார்.

"சீதா பிராட்டியாரை மீட்க ஸ்ரீராமர் இலங்கைக்குப் பாலம் கட்டியபோது சிறிய அணில் ஒன்றும் உதவியது. அதனால் ஸ்ரீராமர் அதை வாஞ்சயுடன் தடவ, அவரது விரல் பதிந்த தடம் அணிலின் முதுகில் நிரந்தமாகிப் போனது. ஒரு பக்தனுக்கும் கடவுளுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை காட்டும் சம்பவம்தான் இது. ஆனால், இதனை கொச்சைப்படுத்துவதுபோல சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா என்று பாடல் எழுதி இருக்கிறார்கள். இது ஸ்ரீராமரை கடவுளாக வணங்கும் ஒட்டுமொத்த இந்துக்கள் மனதையும் வேதனைப்படுத்துவது போல உள்ளது. ஏகபத்தினி விரதரான ராமரைக் கொச்சைப்படுத்த இவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.

நாட்டைச் சீரழிக்கற சினிமாவை ஒழிக்கணும்னு சொன்னவர் பெரியார். இன்னிக்கு அவர் பேர்லயே சினிமா எடுத்து வியாபாரம் செய்யறாங்க. அதுல நடிக்கற வங்களுக்கு விருது வேற தர்றாங்க. பெரியாரோட கொள்கைகளுக்கே முரணா நடக்கற கொடுமையை யார்கிட்ட போய் முறையிடறது?

'பாபா' படத்துல, 'ராஜ்ஜியமா இல்லை இமயமா'னு துவங்கற பாடல்ல 'அதிசயம்... அதிசயம்... பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி...'னு ஒரு வரி வந்துச்சு. அது பெரியாரை கொச்சைப்படுத்துனு எல்லா திராவிட அமைப்புகளும் சொல்லி, அந்த வரிகளை நீக்க வச்சாங்க. அதேபோல, அனைத்து இந்து அமைப்புகளும் இந்த விஷயத்துல போராடணும். இந்துகள் ரொம்ப சகிப்புத்தன்மையோட இருக்கறதாலதான் அவங்க ஏறி மிதிச்சுக்கிட்டு போறாங்க" என்று ஆவேசமாகச் சொன்னார்.

இந்த சர்ச்சை குறித்துப் படத்தின் இயக்குநரான ஞான ராஜசேகரனிடம் பேசினோம். பிற கட்டுரைகள்...

"அப்படியா? அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அது அவர்களுடைய சொந்தக் கருத்து. யாருக்கும் அவர்களுடைய கருத்துகளைச் சொல்ல உரிமை இருக்கிறது. அந்தப் பாடலில் உள்ள வரிகள் பெரியாரால் பல மேடைகளில் பேசப்பட்ட கருத்துதான். இன்றும் பெரியாரை பின்பற்றுபவர்கள் அந்தக் கருத்துகளைப் பல மேடைகளில் பேசி வருகிறார்கள். பாடலாசிரியர் வைரமுத்துவும் பெரியாரின் கருத்துகளைதான் அந்தப் பாடலில் பதிவு செய்திருக்கிறார். மற்றபடி அது எங்களுடைய தனிப்பட்ட கருத்து கிடையாது.

நான் எப்படி பாரதியாரின் வாழ்க்கையை ஒளிவு மறைவு இல்லாமல் பதிவு செய்தேனோ, அதே போலதான் பெரியாரின் வாழ்க்கையையும் பதிவு செய்து வருகிறேன். அதில் பெரியாரின் கருத்துக்களைத் திரித்துக் கூறாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறேன். அந்தப் பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்று சொல்ல, புகார் கூறும் அமைப்பினருக்கு உரிமை இல்லை. அது தணிக்கை குழுவின் வேலை. அவர்களின் வேலையை இந்து அமைப்புகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை" என்று முடித்தார்.
 



ஜீலை மாத குமுதம் தீராநதியில் வந்த ரவிக்குமார் எம்.எல்.ஏ நேர்காணலில், அவர் பெரியார் பற்றி பகிர்ந்து கொண்ட பத்தி ::

தீராநதி : பெரியார், திராவிட இயக்கம் மற்றும் திராவிட கட்சிகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்த நீங்கள், இப்போது ஒரு திராவிட இயக்கக் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

ரவிக்குமார் : நான் சொல்வது உங்களுக்கு அதிரடியானதாகக்கூட இருக்கலாம். ஆனால், ஆனைமுத்துவுக்கு அடுத்தபடியாக பெரியாரை மீண்டும் மீண்டும் படித்தவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன். பெரியாரைப் படித்து, அதனை வெவ்வேறு சூழலுடன் பொருத்தி, பின்நவீனத்துவப் பின்புலத்துடன் அவருடைய போராட்டங்களைப் பார்த்து, மறுவாசிப்பு செய்த ஆரம்பகால எழுத்தாளர்களில் நானும் ஒருவன். பெரியார் குறித்த விவாதங்களை கிளப்பி, அவருடைய எழுத்துக்கள் மீண்டும் பெரிய அளவில் வாசிக்கப்படவும் நாங்கள் காரணமாக இருந்தோம். இந்த விவாதங்களில் நான் முன்வைத்த, மையமாக எழுப்பிய பிரச்னைகளை யாருமே கண்டுகொள்ளவில்லை அல்லது அதிலிருந்து நழுவிப்போக விரும்புகிறார்கள்.

1998இல் திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு ஆதரவு தருகிறது. எனக்கு அது ஒரு அதிர்ச்சியைத் தந்தது. ஆனால், அதனை மற்றவர்களைப் போல் தி.முக. தலைவரின் அல்லது கட்சியின் சந்தர்ப்பவாதம், நிலைப்பாடு என்று குறுக்கி என்னால் பார்க்க முடியவில்லை. இதற்கு வேறு காரணங்கள் இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. அதன் சிந்தனையிலேயே இதற்கான காரணங்கள் இருக்கிறதா என்று தேடத் தொடங்கினேன். அப்போது பெரியாரிடம் அதற்கான வேரைப் பார்த்தேன். குறிப்பாக, சிறுபான்மையினர் குறித்த அவருடைய அணுகுமுறையில் பெரும்பான்மையினரின் குரலைத்தான் நான் பார்க்கிறேன். சிறுபான்மையினர் பிரச்னை தொடர்பான ஒரு கட்டுரையில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மிகக் கடுமையாக அவர் தாக்குகிறார். "பாப்பானுக்குப் பயந்துகொண்டு நாம் முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்துவிட்டோம். இது சாணியை மிதிக்க விரும்பாமல் மலத்தில் கால் வைத்தது போல் இருக்கிறது" என்று சொல்கிறார் அவர். மேலும், 'சிறுபான்மையினர் கையில் அதிகாரம் வருவது நாட்டுக்குக் கேடு" என்றும் சொல்கிறார். இதனால், மத அடிப்படைவாதம் உச்சத்தில் இருந்த சூழலில், அதனை எதிர்கொள்ள பெரியாரியம் போதாது என்று எனக்குத் தோன்றியது.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு முன்னால், அம்பேத்கர் சிறுபான்மையினர் பிரச்னையை எப்படி அணுகவேண்டும் என்பது குறித்து பேசியதை, பெரியாரின் இந்த நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். "சிறுபான்மையினர் கையில்தான் அதிகாரம் இருக்க வேண்டும். பெரும்பான்மை கையில் போகக்கூடாது" என்கிறார் அம்பேத்கர். "இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை என்பது மதப் பெரும்பான்மை. இது மாறாதது. பொதுவாக, பெரும்பான்மை ஆட்சி செய்வதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை என்றாலும், அந்தக் கோட்பாட்டை அப்படியே இந்தியாவில் பொருத்தினீர்கள் என்றால் அது இங்குள்ள மதப் பெரும்பான்மையினர் மத்தியில் அதிகாரத்தைக் கொடுத்துவிடும். அது கூடாது. மதப் பெரும்பான்மையை நாம் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும்" என்கிறார். முடிவாக, "சிறுபான்மையினர் அனைவரும் சேர்ந்து ஆட்சியமைக்க வாய்ப்பிருக்கும் அதே நேரத்தில், சிறுபான்மை உதவி இல்லாமல் பெரும்பான்மை மட்டும் ஆட்சியமைக்க வழி இருக்கக்கூடாது" என்றும் சொல்கிறார். அம்பேத்கருடைய நிலைப்பாடும் பெரியாருடைய நிலைப்பாடும் எதிர் எதிரானது. இந்நிலையில், அம்பேத்கரை வடநாட்டுப் பெரியார் என்று சொல்வதும், பெரியாரை தென்னாட்டு அம்பேத்கர் என்று சொல்வதும் முட்டாள்தனமானது. இரண்டு பேரும் பார்ப்பனியத்தை எதிர்த்தார்கள் என்பதிலும் இருவரும் அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்துள்ளார்கள் என்பதிலும் ஒற்றுமை இருக்கலாம். ஆனால். அணுகுமுறையில், சிந்தனை முறையில் இருவருக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது.

பெரியார் குறித்த எனது விமர்சனங்களின் அடிப்படை நோக்கம், பெரியாரை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மறுவாசிப்பு செய்யவேண்டும், இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமுள்ளதாக அவரது சிந்தனைகளை மாற்றவேண்டும் என்பதுதான். இதனைத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெரியார் எதுவும் செய்யவில்லை என்று நான் சொல்வதாகத் திருப்பிவிட்டார்கள். பெரியாரை சிந்தனை தளத்தில் அங்கீகரித்து, அவருடைய சிந்தனைகள் நமக்கு எப்படிப் பயன்படும் என்று நான் பார்த்திருக்கிறேன். உண்மையில் பெரியாரியவாதிகள் இதன் முக்கியத்துவத்தை உணர்வார்களானால் என்னை அவர்கள் சாதகமாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, அவர்கள் எனக்கு அவதூறு கடிதங்களையும் மிரட்டல் கடிதங்களையும் எழுதினார்கள். தொலைபேசியில் மிரட்டும் விதமாகப் பேசினார்கள். அந்தளவுக்குத்தான் பெரியாரை அவர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள்.

பெரியார், தொடர்ந்து மாறிக்கொண்டும் தன்னையே மறுத்தும் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார். அவரது வாரிசுகளான திராவிட இயக்கத்துக்காரர்களாலோ, தி.மு.க. கட்சிக்காரர்களாலோ அந்தவகையில் அவரைப் பின்பற்றுவது சாத்தியமே இல்லாதது. பொதுவாழ்க்கையில் மானம் பார்க்கக்கூடாது என்று சொன்னார் பெரியார். "மேடையில் செருப்பை வீசினால் இன்னொரு செருப்பையும் தேடி எடுத்துக்கொண்டு வா" என்றார். அதாவது, பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு இந்தமாதிரி பிரச்னைகளை தனிப்பட்ட பிரச்னையாகப் பார்க்கக்கூடாது என்று சொல்லி, அதுபோல் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். ஆனால், அவரது வாரிசுகள், மானம் பார்க்கிறவர்கள் பொதுவாழ்க்கைக்கு வரக்கூடாது என்பதுபோல் அதனை மாற்றிவிட்டார்கள். இவர்களால் அவரது உண்மையான வாரிசாக இருக்கமுடியாது; அது சாத்தியமுமில்லை; நாம் இதனை அவர்களிடம் எதிர்பார்க்கவும் கூடாது. திராவிட கட்சிகளின் கடந்த நாற்பதாண்டு ஆட்சியில், ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை மிகவும் மோசமாகியிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் நிலமற்றவர்களாக மாற்றப்பட்டதும் அவர்களது கல்வி நிலை மோசமானதும் திராவிட கட்சிகளின் ஆட்சியில்தான். மொத்தத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது என்பதனை உணர்ந்து, அதன் அடிப்படையில்தான் அதனை விமர்சிக்கிறேன். அதேநேரத்தில், அவர்கள் செய்த நல்ல விஷயங்களை ஆதரிக்கவும் செய்திருக்கிறேன்.

தேர்தல் கூட்டணி என்பது அரசியல் அதிகாரப் பகிர்வுக்காக, இரண்டு வெவ்வேறு கொள்கையுள்ள கட்சிகள் ஏற்படுத்திக் கொள்கிற ஒரு தற்காலிக ஏற்பாடு. கொள்கை சார்ந்து எந்தக் கூட்டணியும் அமைய முடியாது. கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு அந்தக் கட்சியிலேயே சேர்ந்து விடலாமே. திராவிட கட்சிகளுடன் விமர்சனங்கள் வைத்திருந்தாலும், இந்தக் கூட்டணி தேவையாக இருக்கிறது.
 



அடங்க மாட்டீங்க போல... பெரியார் சொன்னதை முழுசா ஞான. ராஜசேகரன் படத்துல வைச்சா, தமிழ்நாடு கவர்மெண்ட் கொடுத்த நிதியைத் திருப்பி வாங்கிக்கும் சாமி. :-) அது மட்டுமா, அயோத்தியா மண்டபத்துல போய் அடிக்கறதுக்குப் பதிலா, இயக்குனர் வீட்டுல போய் அடிப்பாங்க :-)

சி.வி. ராமன் விவரணப் படம் வந்தப்போ (35 நிமிஷம் ஓடுறது), ஒரு நண்பர் ராமன் இன்வால்வ் ஆன பிரச்னை ஒன்றைப் பற்றி தினமணியிலிருந்து அவர் பதிவில் எடுத்துப் போட்டார். பெரியாரின் ஆதரவாளரும், என்னுடைய நண்பருமான (உள்குத்து இல்லைங்க. நண்பர்தான்.) திருவாளர் சங்கரபாண்டி அவர்கள் இயக்குனர் அம்ஷன்குமார் நேர்மையான கலைஞராக இருந்தால், இதை சி.வி. ராமன் படத்தில் சேர்த்திருக்க வேண்டும் என்று அந்த வலைப்பதிவின் கமெண்ட்டில் எழுதிய ஞாபகம். தேடினால் கமெண்ட் கிடைக்கும். வார்த்தைக்கு வார்த்தை நான் சொன்ன மாதிரி இல்லாவிட்டாலும் நண்பர் எழுதியதன் பொருள் இதுதான். இந்தக் கருத்தில் வழக்கம்போல எனக்கு உடன்பாடில்லை. நண்பருக்கும் எனக்கும் அப்படி ராசி. ஒருவர் சொல்வதில் இன்னொருவர் உடன்பட மாட்டோ ம். :-) 35 நிமிஷத்துல இருந்து 3 மணிநேரம் வரை ஓடுற படத்துல வாழ்க்கைல நடந்த எல்லா நிகழ்ச்சியையுமா வைக்க முடியும். இயக்குநர் அவருக்குப் பிடிச்சதைத்தான் வைக்க முடியும் என்று நான் இந்த மாதிரியான மேட்டர்களைப் பார்க்கிறேன்.

ஆனால், நண்பர் சங்கரபாண்டி உங்களை மாதிரித்தான். :-) நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்துவிட்டு, பெரியார் படத்தில் நீங்கள் சொன்ன விஷயத்தை வைக்கவில்லை என்றால், ஞான. ராஜசேகரன் நேர்மையான கலைஞர் இல்லைன்னு அதே நண்பர் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு டிஸ்கி போட்டுக்கறேன். சங்கரபாண்டி அவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டுவது இந்த விஷயத்தில் அவர் கருத்தை அறிகிற ஆர்வத்தில்தானே ஒழிய, அவரோடு மல்லுக்கட்ட இல்லை.

மற்றபடிக்கு, "இவர்தான் பெரியார்" என்ற தலைப்பில் பெரியாரைப் பற்றிப் படித்த விஷயங்களை அப்படியே (நம்ம கருத்தெல்லாம் யார் கேட்கிறா.. அதனால சொல்லப் போவதில்லை) விரைவில் பகிர்ந்து கொள்கிற எண்ணமிருக்கிறது. தட்டச்சு செய்து போடத்தான் நேரமில்லை. பகிர்ந்து கொள்ளும்போது சொல்கிறேன். நம்ம பதிவுக்கும் வந்து ஒரு அட்டெண்டன்ஸ் அப்படியே கொஞ்சம் கமெண்ட்டு போடுங்க சாமி.

அன்புடன், பி.கே. சிவகுமார்
 



அய்யா முகமூடி......
கொஞ்சம் ந்ல்ல கண்ணாடி போட்டு சரியா பாருங்களேன்.நடப்பது 2007.இன்னும் 1907லேயே இருந்தா எப்படி.சின்னக் குழந்தைகளே கேள்வி கேட்குறாங்க.என்னா சாமிக்கெல்லாம் இரண்டு பொண்டாட்டியெல்லாம் இருக்குன்னு,பிள்ளைங்கள கோயிலுக்கு அழைத்துச் செல்லவே பயப்படுறாங்க.
அணிலுக்கு கோடு நீங்க சொன்ன கதைதானே,இல்லேன்னு சொல்லுங்க சீதாப்பிராட்டிய மறந்திடலாம்.
இன்னொன்று கூட வருது.கடவுள் இந்திரன் முனிவர் வீட்டுக்கார அம்மாவிடம் விளையாடி மாட்டிக்கிட்டாரு,அரசன் இராவணன் அடுத்தவன் மனைவியைத் தொடாம இருந்தாரே அப்ப யாரு நல்லவர்னு.
இதெல்லாம் பெரியார் கேட்ட கேள்விகள்.யாராவது ஒழுங்கா பதில் சொல்லியிருந்தால் இன்று இந்த பாடு படவேண்டாமில்ல!
 



சுஜாதா கதை வந்த பிந்தான் வலைஞர்கள் கையில் மாட்டுச்சு. இந்த படம் வரதுக்கு முன்னாடியே மாட்டிக்கிச்சா? சரி, இது எவ்வளவு பதிவு வருதுன்னு கணக்குப் பார்க்கலாம். :)
 



முகமூடி அண்ணா,

பெரியார் படத்துக்கு இலவச விளம்பரம் கொடுத்து சேம் சைடு கோல் போடுறிங்களா ?
:)

நல்லது யாரு செஞ்சா என்ன ?

எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் !
 



// 35 நிமிஷத்துல இருந்து 3 மணிநேரம் வரை ஓடுற படத்துல வாழ்க்கைல நடந்த எல்லா நிகழ்ச்சியையுமா வைக்க முடியும் // சரிதான் பி.கே.எஸ்... வைக்க முடியாதுதான்.. ஆனால் என்னை பொருத்த வரை தலைவர்களின் வாழ்க்கை வரலாறை படமெடுக்கும்போது, அவர்கள் வாழ்வில் நடந்த சாதாரண நிகழ்வுகளை தவிர்த்து அவர்கள் ஏன் தலைவர்களாக இருந்தார்கள் + அவர்களின் மிக முக்கிய கருத்துக்கள் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டியதுதான் மிகவும் அவசியமாக படுகிறது. பல உதாரணங்களை தரலாம், ஆனால் இப்பதிவில் நான் சொல்ல வந்தது வேறு ஒரு விஷயத்தை... ஒரு அடிப்படை தொழிலாளிக்கு கூலி மறுக்கப்பட அதை தட்டிக்கேட்ட நடிகையை விபச்சாரி என்று சொன்னதற்கான காரணத்தை கேட்டதற்காக ஒரு பெண்ணின் மீது உளவியல் சார்ந்த வன்முறை தொடுக்கப்பட்ட பிறகும் அந்த நடிகையை படம் பிடிக்க மாட்டேன் என்று சொன்ன ஒரு ஆண் பணிபுரியும் பெரியார் பற்றிய படம் எடுக்கப்படும் சமுதாயம் + மத ரீதியில் உணர்வுகளை புண்படுத்தும் என்று காரணம் சொல்லி டாவின்சி கோட் தடை செய்யப்பட்ட தமிழகம் என்ற இரண்டு புள்ளிகளுக்கு நடுவே சீதைக்கும் ராமனுக்கும் உள்ள உடல் தொடர்பை பற்றிய பெரியாரின் கருத்தை அப்பட்டமாக கூற விரும்பும் aka திரித்துக்கூற விரும்பாத ஒரு இயக்குனர் பெரியாரின் இன்னொரு முக்கியமான கருத்தை, அதுவும் சிறுபான்மையினருக்கான வாய்ப்பு அதிகாரம் ஆகியவை விவாதிக்கப்பட வேண்டிய இன்றைய சூழ்நிலையில் ஒரு பாடலில் ஒரு வரியாகவாவது புகுத்தும் நிலையில் உள்ளாரா... என்ற விஷயத்தை.
 



நன்று முகமூடி, உங்கள் கேள்வி மிகவும் சரியானது.

ஆனால், பிகேஎஸ் அவர்கள் கூறுவது சரியல்ல என்பது என் எண்ணம்.

சிவிராமனிடம் ஒருவர் சிபாரிசுக்கு நின்றதையும் அவர் மறுத்ததையும் 35 நிமிடப்படத்தில் போடமுடியாது என்பது உண்மைதான். அது மட்டுமல்ல, ஏன் சிவிராமனிடமும் பெரியாரிடமும் எத்தனை எத்தனையோ பேர் பல்வேறு விஷயங்களுக்காக சிபாரிசு கேட்டு நின்றிருந்திருக்கலாம். அனைத்தையும் படத்தில் காட்டினால், படம் 3 மணிநேரத்தில் முடியாது.

ஆனால், ஒருவரின் அடிப்படை கருத்தாக்கத்தையும் அதன் அடிப்படையில் எடுக்கப்படும் நிலைப்பாடுகளையும் கட்டாயமாக காட்டித்தான் ஆகவேண்டும். பெரியாரிடம் இருந்தது வெறும் பிராம்மண வெறுப்பு மட்டுமல்ல. அவரது பிராம்மண ஜாதியினரின் மேலாதிக்கத்துக்கு எதிராக எழுந்த குரலின் அடிப்படை, அவர் விரும்பும் நோக்கமாக "பெரும்பான்மையினரின் ஆட்சி" இருந்தது என்பதுதான்.

அவரது பிரச்சாரம் அன்றைய பிரிட்டிஷ், கிறிஸ்துவ பிரச்சாரத்தை அப்படியே எடுத்துக்கொண்டு, தமிழர்களை திராவிடர்களாக ஒருபக்கமும் பிராம்மணர்களை ஆரியர்களாக மறுபக்கமும் வைத்து, பிராம்மணர்களது தமிழ் அடையாளத்தை மறுத்து அவர்களை வந்தேறிகளாகவும், அந்நியர்களாகவும் காட்டி, அவர்களது கலாச்சாரம் வேறு தமிழர்களது கலாச்சாரம் வேறு என்ற கட்டமைப்பில் உருவானது. அதன் அடிப்படையில், அவர் பெரும்பான்மை மக்களது (பெரியாரின் பார்வையில் பிராம்மணர்கள் அல்லாத தமிழர்கள்) ஆட்சி இல்லை என்ற காரணத்தால், பெரும்பான்மை மக்களது ஆட்சி வேண்டும் என்று கோரி பிராம்மணர்கள் என்ற சிறுபான்மையினரை வெறுக்கும் அரசியலை உருவாக்குகிறார்.

அதே அடிப்படையின் நீட்சிதான், முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் சிறுபான்மையினர். அவர்கள் தமிழர்கள் அல்லர். அவர்களது ஆட்சியும் தவறு என்று கூறுகிறார். அவர் இன்று இருந்திருந்தால், நிச்சயம் சிறுபான்மையினரான சோனியா காந்தியும், அப்துல்கலாமும், மன்மோகன் சிங்கும் ஆட்சி செய்யும் இன்றைய நடுவண் அரசை கடுமையாக எதிர்த்து பேசியிருப்பார் என்று உறுதியாக கூறலாம்.

ஆகவே இது அவரது மைய கருத்தாக்கம்.

இது வெறும் சிபாரிசு செய்ய மறுத்ததை ஆவணப்படுத்தாதது போன்றது அல்ல.

இந்த மைய கருத்தாக்கத்தை இயக்குனர் காட்ட மாட்டார் என்பது எவ்வளவு உண்மையோ அதே போல, இந்த மைய கருத்தாக்கத்தை காட்டாத பெரியார் படம் குப்பை என்பதும் உண்மை.

இதற்கு நேர் எதிராக காந்தியடிகளின் அணுகுமுறையை சொல்லிவிட வேண்டியிருக்கிறது. காந்தியடிகள் பெரும்பான்மையினரின் ஆட்சியை பெரும்பான்மையின் சர்வாதிகாரம் என்று கூறினார். அவரது நோக்கில், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், தலித்துகள், பிராம்மணர்கள், வைஸியர்கள், பார்ஸிகள் என்று அனைவரும் இணைந்து யாரும் யாரையும் அடக்காத ஒரு ஜனநாயக அரசை விரும்பினார். அதனையே ராமராஜ்யம் என்று வர்ணித்தார்.
 



தமிழன், நல்ல பாயிண்டுகள்... இந்திரன் பற்றி கேட்கும் குழந்தைகள் டி.வியில் விளம்பரம் பார்த்து நிரோத் அல்லது காப்பர்-டி பற்றி கேட்கும்போது என்ன பதில் சொல்கிறார்கள்... கோயிலுக்கு அழைத்து செல்ல பயப்பட்டு வீட்டில் இருத்தப்படும் பிள்ளைகள் டி.வியில் "யம்மாடி ஆத்தாடி உன்ன கொஞ்சம் எனக்கு தரியாடி" என்று வரும் பாடலை வெறுமே பார்க்க மட்டும் செய்கிறார்களா அல்லது பாடவும் செய்கிறார்களா? எனக்கும் பல கேள்விகள் வந்தது. கேட்ட போது அவர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. கிருபானந்த வாரியார் முதலான ஆன்மீக பெரியவர்களின் உரைகளை கேட்க சொன்னார்கள். பலவற்றிற்கு எனக்கு மனம் ஒப்பவில்லை. சிலவற்றுக்கு பதில் கிடைத்தார் போல் இருந்தது. காலம் செல்ல செல்ல அதற்கு மாற்று கருத்துக்கள் தோன்றின. கொஞ்ச காலம் நாத்திகனாகவும் இருந்தேன். நான் கேள்வி கேட்டது போக, கிறிஸ்துவத்துக்கு மாறுகிறேன் என்று சொன்னபோது என்னிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கப்பட்டது வீட்டில். அதற்கான பதிலை தேடும் யோசனையின்போதுதான் அந்த முடிவு எவ்வளவு அபத்தமானது என்று உணர்ந்து துறந்தேன். ஒரு காலகட்டத்தில் நானே என்னை தெள்வித்துக்கொண்டேன். இன்று என் சித்தாந்தம் எனக்கு.

குழந்தைகள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பதில் இருக்கின்றன. பல காரணிகளாலும், பதில் சொல்பவரை பொறுத்தும் வெளிவரும் பதில் மாறுபடும். பதில் தெரியவில்லை எனில் அதை நாம் தேட முயற்சிக்கலாம் அல்லது அவர்கள் அதுபோன்ற கேள்விகள் கேட்காத சூழ்நிலையை உருவாக்கலாம். விடை என்று ஒன்றை சொல்வதை விடவும், அவர்களே விடை காண வைப்பதில் பலன் அதிகம் என்பதும் ஒரு சின்ன அபிப்பிராயம்தான்.
 



//கடவுள் இந்திரன் முனிவர் வீட்டுக்கார அம்மாவிடம் விளையாடி மாட்டிக்கிட்டாரு,அரசன் இராவணன் அடுத்தவன் மனைவியைத் தொடாம இருந்தாரே அப்ப யாரு நல்லவர்னு.//

இந்திரன் என்பது கடவுள் அல்ல.ஒரு பதவி. இந்திர பதவியை அடைகிறவன் இந்திரன்.நகுஷன் மாதிரி பல அரசர்கள் தவம் செய்து இந்திர பதவியை அடைந்திருக்கின்றனர். 100 அசுவமேத யாகம் செய்தால் நீங்கள் கூட இந்திரனாகலாம். இந்திரியத்தை அடக்க தெரியாதவன் இந்திரனாக இருந்தாலும் அழிவான் என்று வள்ளுவர் கூட பாடியிருக்கிறார்.

அரசன் ராவணன் அடுத்தவன் மனைவியை சிறைபிடிச்சல்ல வைத்திருந்தான்?அப்புறம் அவன் எப்படி நல்லவனாவான்?
 



முகமூடி,

// ஆனால் இப்பதிவில் நான் சொல்ல வந்தது வேறு ஒரு விஷயத்தை... ஒரு அடிப்படை தொழிலாளிக்கு கூலி மறுக்கப்பட அதை தட்டிக்கேட்ட நடிகையை விபச்சாரி என்று சொன்னதற்கான காரணத்தை கேட்டதற்காக ஒரு பெண்ணின் மீது உளவியல் சார்ந்த வன்முறை தொடுக்கப்பட்ட பிறகும் அந்த நடிகையை படம் பிடிக்க மாட்டேன் என்று சொன்ன ஒரு ஆண் பணிபுரியும் பெரியார் பற்றிய படம் எடுக்கப்படும் சமுதாயம் + மத ரீதியில் உணர்வுகளை புண்படுத்தும் என்று காரணம் சொல்லி டாவின்சி கோட் தடை செய்யப்பட்ட தமிழகம் என்ற இரண்டு புள்ளிகளுக்கு நடுவே சீதைக்கும் ராமனுக்கும் உள்ள உடல் தொடர்பை பற்றிய பெரியாரின் கருத்தை அப்பட்டமாக கூற விரும்பும் aka திரித்துக்கூற விரும்பாத ஒரு இயக்குனர் பெரியாரின் இன்னொரு முக்கியமான கருத்தை, அதுவும் சிறுபான்மையினருக்கான வாய்ப்பு அதிகாரம் ஆகியவை விவாதிக்கப்பட வேண்டிய இன்றைய சூழ்நிலையில் ஒரு பாடலில் ஒரு வரியாகவாவது புகுத்தும் நிலையில் உள்ளாரா... என்ற விஷயத்தை. //

அந்த நடிகையைப் படம் பிடிக்க மாட்டேன் என்று சொன்ன ஓர் ஆணைத் தன் படத்தில் வைத்துக் கொண்டதற்காக ஞான. ராஜசேகரனை நீங்கள் கேள்வி கேட்டால் நியாயம். ஆனால், அதை நேரடியாகக் கேட்டால், என்னைப் போன்ற சிற்றறிவுகளுக்குப் புரியும். இல்லையென்றால், பதிவின் பின்னிருக்கிற sub-text சொன்னால்தான் புரிகிறது. டாவின்ஸி கோடை தடை செய்தது தமிழக அரசாங்கம்தானே. ஞான. ராஜசேகரன் தடை செய்யச் சொல்லிச் சொன்னதாக நினைவில்லை. உங்கள் அளவுக்கு நான் செய்திகள் படிப்பதில்லை. அதனால் சொல்லியிருந்தால் தயவுசெய்து சுட்டுங்கள். அதனால், டாவின்ஸி கோட்டைத் தடை செய்த விஷயத்திற்கு பெரியார் படத்தின் இயக்குநர் என்ன செய்வார். அவரிடம் கேட்டால், அதைத் தடை செய்தது தவறு என்றுகூட சொல்வாரோ என்னவோ. டாவின்ஸி கோட்டைத் தடை செய்த அரசாங்கம், இந்தப் பாடல் வரிகளையும் தடை செய்ய வேண்டும் என்று நீங்கள் சொன்னால் என்னால் உங்கள் லாஜிக்கைப் புரிந்து கொள்ள முடியும். அரசாங்கம் தடை செய்வதால், ஞான. ராஜசேகரனும் இந்தப் பாடல் வரியைப் புகுத்த வேண்டும் என்று எப்படிச் சொல்ல வருகிறீர்கள்? அரசாங்கம் நிதியுதவி செய்வதால் இயக்குநர் இதைச் செய்ய வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பு என்றால் சொல்ல ஒன்றுமில்லை. மற்றபடிக்கு, சிறுபான்மையினரின் மதஉணர்வுகளை மதிக்கிற, பெரும்பான்மையினரைக் கேள்வி கேட்கிற அரசியலை காந்தியடிகள் காலத்திலிருந்து பார்த்து வருகிறோம். காந்தி அதை ஒரு உன்னதமான நோக்கத்திற்காகச் செய்தார். மற்றவர்கள் ஓட்டுப் பொறுக்கச் செய்கிறார்கள்.

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், பெரியாரின் பெண்ணுரிமை, சமத்துவம், முதலியவற்றில் இருக்கிற பாஸிடிவான விஷயங்களைக் காட்டுவதன்மூலம் - நெகடிவான விஷயங்களைத் தவிர்க்கலாம் - அந்தப் படத்தை வெற்றியடையச் செய்யலாம். இந்த மாதிரி சீதை முதுகில் கோடு இருந்ததா மாதிரியான சில்லறை விஷயங்களைக் காட்டுவதன்மூலம் பாடலாசிரியரின், இயக்குநரின் ரசனையைத்தான் சொல்ல வருகிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். படம் ஓட வேண்டும் என்றால் பிரச்னைகள் இருக்க வேண்டும் என்று திரையுலகம் தெரிந்து வைத்திருக்கிறது. ஞான. ராஜசேகரனும் அதில் விழுந்துவிட்டார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

வெற்றிவேல்,

நீங்கள் சொல்வது புரிகிறது. ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பாருங்கள். பெரியாரின் மையக்கருத்து என்று நீங்களும் நானும் சொல்வதை பெரியாரின் இன்றைய சீடர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கடவுள் மறுப்பு, சிலை உடைப்பு, பார்ப்பன வெறுப்பு என்ற வட்டத்தினுள்தானே அவரின் சீடர்களே அவரை மையப்படுத்தி வருகிறார்கள். (ஒரு குறிப்பிட்ட காலம் குறிப்பிட்ட காரணத்திற்காக முஸ்லீம்களைப் பெரியார் எதிர்த்தார் மற்ற நேரங்களில் ஆதரிக்கத்தான் செய்தார் என்கிற வாதங்களை ஏற்கனவே பதிவுகளில் பார்க்கிறோமே.) அப்படி அவர்கள் செய்வதைத் தடுக்கிறவண்ணம் தெளிவான கருத்துகள் எதையும் வைக்காமல் போனதும் பெரியாரின் தவறுதான்.

இந்த விவாதம் ஆரோக்கியமாக வளர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அப்படியே தொடரும் என்று நம்புகிறேன்.

அன்புடன், பி.கே. சிவகுமார்
 



நீ யார்கிட்டயும் போகலைன்னு நிரூபிக்க தீயில் குதித்து பத்தினின்னு காமின்னு ராமன் சீதையிடம் சொன்னான். அதைவிட எங்கள் பெரியார் சொன்னது ஒன்னும் கேவலமில்லை.
 



Link to Sankarapandi's comment in Boston Balaji's blog. I searched and found it now. Sankara Pandi has questioned whether the criticism on MS Swaminathan was touched. I wrote it as CV Raman by mistake. I regret for it. However, the essence of SankaraPandi's comment is the same. He also wants the criticism about a person to be included in a movie about him. That opens another big box. Whether Periyar movie will include all the criticism against Periyar by other eminent persons and for the sake of completion, will it also include the remarks that Periyar made against Muslims and Christians? - PKS

http://etamil.blogspot.com/2006/10/new-jersey-short-film-documentary-film.html
 



அரசாங்க காசில் ஒரு மதத்து கடவுளை கேவலமாக வர்ணிக்கும் பாட்டை எடுப்பது தப்பு. சொந்த காசில் ஞானராஜசேகரன் என்ன வேண்டுமானால் செய்து கொள்ளட்டும். பி.ஜே.பி அரசு வீரசாவர்க்கர் வரலாற்றை படம் பிடிக்க யாருக்காவது காசு தந்து அதில் முஸ்லிம்களை அவர் கேவலமாக பேசுவது போன்று காட்சி வைத்தால் திராவிட பெத்தடின்களும், முஸ்லிம்களும் ஒத்துக்கொள்வார்களா?
 



பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக நின்றதை படத்தில் காட்டினால் புதிதாக ஒரு கிளுகிளுப்பு ஆங்கிள் கிடைக்குமே படத்துக்கு?சத்யராஜ் சம்மதிப்பாரா?
 



/நீ யார்கிட்டயும் போகலைன்னு நிரூபிக்க தீயில் குதித்து பத்தினின்னு காமின்னு ராமன் சீதையிடம் சொன்னான். அதைவிட எங்கள் பெரியார் சொன்னது ஒன்னும் கேவலமில்லை./

உன் பதிவுகளில் எழுதி வைத்திருப்பதை படித்தால் எதுவுமே கேவலமில்லை தான்.
 



நீ யார்கிட்டயும் போகலைன்னு நிரூபிக்க தீயில் குதித்து பத்தினின்னு காமின்னு ராமன் சீதையிடம் சொன்னான். அதைவிட எங்கள் பெரியார் சொன்னது ஒன்னும் கேவலமில்லை./

ராமன் அவன் பொண்டாட்டியை தானே அப்படி சொன்னான்? உன்னை மாதிரி ஊரிலிருக்கிறவன் பொண்டாட்டியை பத்தி காம கதையா எழுதினான்?
 



//உன் பதிவுகளில் எழுதி வைத்திருப்பதை படித்தால் எதுவுமே கேவலமில்லை தான்.//

ரிபிட்டே!
 



கணக்கில்லாம அடிச்சி ஆடுவாரு இ.கொன்னுல்ல சபையில பேசிக்கிறாங்க.. நீங்க என்ன திடீர்னு கணக்கு பாக்க ஆரம்பிக்கிறீங்க..

*

// எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் //

என்னங்க கோவி.க, என்ன மாதிரி பதிவுல வந்து கீதாசாரம் சொல்றீங்க :))

*

வெற்றிவேல்...

"ஒருவரின் அடிப்படை கருத்தாக்கத்தையும் அதன் அடிப்படையில் எடுக்கப்படும் நிலைப்பாடுகளையும் கட்டாயமாக காட்டித்தான் ஆகவேண்டும்."

"இந்த மைய கருத்தாக்கத்தை இயக்குனர் காட்ட மாட்டார் என்பது எவ்வளவு உண்மையோ அதே போல, இந்த மைய கருத்தாக்கத்தை காட்டாத பெரியார் படம் குப்பை என்பதும் உண்மை."

உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.
 



// அரசன் ராவணன் அடுத்தவன் மனைவியை சிறைபிடிச்சல்ல வைத்திருந்தான்?அப்புறம் அவன் எப்படி நல்லவனாவான்? // :))) செல்வன், கிட்னாப்பிங் & ஹவுஸ் அரஸ்டு பட் நோ ரேப் என்பது ஜஸ்ட் ரேப் என்பதோடு ஒப்பிட்டால் 10 அவுன்ஸ் கம்மிதான் என்கிறது தி.க.பி.கோ... ஆனா நல்லவனா கெட்டவனா என்று கேள்வி வந்தால் அது ஜூரிஸ்டிக்சனில் வராது என்பது கனம் கோர்ட்டுக்கு தெரியாமல் போனது விந்தைதான்.

*

// டாவின்ஸி கோட்டைத் தடை செய்த அரசாங்கம், இந்தப் பாடல் வரிகளையும் தடை செய்ய வேண்டும் என்று நீங்கள் சொன்னால் என்னால் உங்கள் லாஜிக்கைப் புரிந்து கொள்ள முடியும். //

பி.கே.எஸ்.. அரசாங்கம் நிதியுதவி செய்வதால் நமக்கு கேள்வி கேட்க ரைட் இருக்கு என்றெல்லாம் நினைக்கவில்லை. கோடி கோடியா போட்டு கொடுத்த கலர் டிவிக்கு என்ன கேள்வி கேட்டோம், பிசாத்து இந்த பணத்த பத்தி கேட்க. மத்தபடி டாவின்சி கோட், சீதை வரிகள், மற்றும் சிறுபான்மை வரிகள் என்று எல்லாம் எல்லாரும் பெறவேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால் அது தப்பு, இது பரவாயில்லை, இதுக்குன்னா என் ஆசிர்வாதம் உண்டு என்று வரும்போதுதான் நமக்கு கொஞ்சம் சுகுராகிறது...

"இந்த மாதிரி சீதை முதுகில் கோடு இருந்ததா மாதிரியான சில்லறை விஷயங்களைக் காட்டுவதன்மூலம் பாடலாசிரியரின், இயக்குநரின் ரசனையைத்தான் சொல்ல வருகிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். " அவ்வளவுதான்.

போனதடவையே சொல்ல விட்டுப்போனது.. சங்கரபாண்டி என்ன நினைக்கிறார் என்று அறிய நீங்க ஆவலா இருக்கீங்களோ இல்லையோ, பல விஷயங்களுக்கா நான் ரொம்ப ஆர்வமா இருப்பேன்...
 



முட்டம் சின்னப்பதாஸ்... நாம் இருப்பது செக்கூலர் தேசத்தில். டமிஸ் படிக்கத்தெரிஞ்சா கண்டிப்பா அதுக்கு உங்களுக்கு "சரியான" அர்த்தம் தெரிஞ்சிருக்கணும்.. அவ்ளோதான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடிஞ்சது...

*

// பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக நின்றதை படத்தில் காட்டினால் புதிதாக ஒரு கிளுகிளுப்பு ஆங்கிள் கிடைக்குமே படத்துக்கு?சத்யராஜ் சம்மதிப்பாரா? //

யோவ் அனானி.. லொள்ளுதான... சத்யராஜ் சம்மதிப்பாரு... நாடு தாங்குமா??

*

ஒரு ஜெனரல் ஸ்டேட்மெண்ட் ::

பெண் முன்னேற்றத்துக்கு எதிரான பல விஷயங்களுக்கு குரானை மேற்கோளாக்கி வரும் செய்திகளுக்கு எதிர்வினையாற்றும் போது குரான் காலகட்டத்தை மேற்கோள் காட்டி, காலத்திற்கு ஏற்ப கெடுபிடிகள் தளர்த்தப்பட வேண்டும் என்று வாதிடுபவர்கள் கூட பெரியார் கருத்து என்று வரும்போது அச்சு மாறாமல் பின்பற்ற நினைப்பார்களே ஏன்? 2005 இறுதியில் யாரோ ஒருவருடைய பதிவில் நான் கேட்ட ஞாபகம் இருக்கிறது... ரவிக்குமாரும் அதே கருத்தில் பேசியிருப்பதை நான் அங்கே போல்டு செய்திருக்கிறேன்.

ஆனைமுத்துவுக்கு அடுத்தபடியாக பெரியாரை மீண்டும் மீண்டும் படித்தவன், பெரியாரைப் படித்து, அதனை வெவ்வேறு சூழலுடன் பொருத்தி, பின்நவீனத்துவப் பின்புலத்துடன் அவருடைய போராட்டங்களைப் பார்த்து, மறுவாசிப்பு செய்த ஆரம்பகால எழுத்தாளர்களில் ஒருவன் என்று சொல்லும் ரவிக்குமாரே, பெரியார் தொடர்ந்து மாறிக்கொண்டும் தன்னையே மறுத்தும் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார் என்று பதிவு செய்கிறார். ஆகவே பெரியாரோ, காந்தியோ இன்றைய காலகட்டத்தில் அன்றைய கொள்கைகளை அப்படியே வைத்திருப்பார்கள் என்பது நம் நம்பிக்கை மட்டுமா என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். பெரியாரை பற்றி முழுமையாக எனக்கு தெரியாது என்பதால் இதுவரை அவரை விமர்சித்தோ பாராட்டியோ நான் எழுதிய ஞாபகம் இல்லை.. இப்பதிவு அப்படம் எடுக்கப்படும் விதத்தை சுட்டவே... வெள்ளைப்பூண்டுகள் நான்தான் இவன் அவன் என்று எழுதியதை எல்லாம் நம்பிக்கொண்டு அது சம்பந்தமாக என்னிடம் கேள்வி கேட்டால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவ்ளோதான்.
 



நடப்பு நன்றாகத் தெரிந்த பின்னர், நடப்பதைக் கண்டு நோவது வீண்!

இதைத்தான் கோவியார் வேற மாதிரி சொன்னாரோ!
:))

வரலாற்றுப்படங்கள் எடுக்க நம்மவர் இன்னும் தயாராக இல்லை என்ற உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்!
 



முகமூடியாரே,

படப்பிடிப்பு முடிவடைந்து படத்தொகுப்பு, ரீரிக்கார்டிங் நடக்கும் வேளையில் இப்படிப்பட்ட அரிய யோசனைகள் தருவது பயன் அளிக்காது.ஒரு வேளை "பெரியார்-II" எடுத்தால் இயக்குநர் பயன் படுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
 



முகமூடி இப்படி சிக்சர் சிக்சரா தொடர்ந்து எப்படித்தான் அடிக்கிறீரோ ஐயா ? !!

உங்க பதிவ பயன்படுத்தி நானும் நிறைய டிப்ஸ்களை ஞான(சூன்ய)சேகரன் இ ஆ ப அவர்களுக்கு அளிக்க எண்ணியுள்ளேன். அதற்கு முன்னால் ஞானசூன்யசேகரன் பற்றி ஒரு சில நல்ல வார்த்தைகள் சொல்லி ஆரம்பிக்கிறேன். சபையோர்கள் அனைவருக்கும் வந்தனம்.
--------------------------------

ஞானசூன்யம் அண்ணா

ஆட்டக் கடிச்சி, மாட்டக் கடிச்சி இப்ப நேரா மனுசனைக் கடிக்க வந்திருக்கீங்க வாழ்த்துக்கள். ஆமா நீங்க இ ஆ ப என்னும் ஐ ஏ எஸ் ஆமே? இ ஆ ப ன்னா மக்களுக்கு சேவை செய்யிறது, மக்களோட வரிப்பணத்துல சம்பளத்த வாங்கி அந்த மக்களுக்கு சேவை செய்யிறது உங்களோட அடிப்படை வேலை. ஆமா நீங்க என்னைக்காவது வாங்குன சம்பளத்துக்கு வேலை பாத்திருக்கீங்களா அண்ணே? எப்பவாவது செய்தித் தொடர்பு இயக்குனரா இருப்பீங்க (என்ன செய்தியோ என்ன தொடர்போ அந்தப் பகுத்தறிவுப் பகலவன்களுக்குத்தான் வெளிச்சம்) மிச்ச நேரம் எல்லாம் சினிமா எடுத்து எடுத்து திராவிடப் பெத்தடினில் மயங்கிக் கிடக்கும் மக்களின் மூளையை மழுங்க அடிப்பதுதானே உங்கள் வேலை ?

அப்படி நீங்க எடுத்த மோகமுள் என்று ஒரு கண்றாவியை மனுசன் பாக்க முடியுமா ? உங்களுக்கு பிராமணர்களின் மீது அளவற்ற கோபம் இருக்கலாம், அதற்காக தமிழின் நவீன இலக்கியத்தின் ஒப்பற்ற ஒரு உயர்ந்த படைப்பை படைத்தது தி ஜானகிராமன் என்ற ஒரு பிராமணர் என்ற காரணத்திற்காக அந்த நல்ல நாவலை அப்படி கொத்து புரோட்டா போட்டிருக்க வேண்டாம், மோகமுள் என்றால் கும்பகோணத்தையும், பாபுவையும், ஜமுனாவையும் நினைத்த வாசகர்களிடம் ஒரு ஜோக்கரான வெ ஆ மூர்த்தியை மட்டுமே நினைவில் கொண்டு நிறுத்தியது உங்களது அபார சாதனைகளில் ஒன்று.


அப்படி மோ முள்ளை ஒரு கை பார்த்த பின் உங்கள் கலை ஆர்வம் தினவெடுத்து பாரதியை ஒரு கை பார்த்தது. நம்ம ஜடாயு அண்ணன் உங்க பாரதி படத்தை கிழி கிழியென கிழித்திருப்பதை இங்கு நீங்கள் http://www.thinnai.com/?module=displaystory&story_id=60606167&format=html படிக்கலாம்.


அதையெல்லாம் ஒழித்துக் கட்டி விட்டு இப்ப உங்க ஃபேவரைட் சப்ஜெக்டான பார்ப்பன எதிர்ப்பை மக்கள் மனதில் ஆழப் பதிக்க கிளம்பியுள்ளீர்கள். வெல்டன்,. அந்த கேவலமான திருப்பணிக்கு அரசின் ஆசீர்வாதம் வேறு, அது சரி சாத்தான் படம் எடுத்தால் பேய்கள் பைனான்ஸ் பண்ணத்தானே செய்யும். உங்களுக்கு கொடுக்கப் படும் சம்பளமே மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப் படும் படு தண்டம் அத்தோட நீங்க எடுக்குற பணத்துக்கு பைனான்ஸ் வேற ? டி வி கொடுத்தது போக மிச்ச நச்சம் இருக்கும் கஜானாவைக் காலி செய்யாம போக மாட்டீங்க போல.

இப்படி மக்களின் வரிப்பணத்தை வாங்கி ஏப்பம் விட்டு படம் எடுத்து மக்களுக்காவே உழைக்கும் உன்மத்தர்களாகிய உங்களுக்கு உதவி செய்யாமல் போனால் என் ஜென்மம் சாபல்யம் அடையாது என்பதால் நானும் என் பங்குக்கு எனக்குத் தெரிந்த ஈ வெ ரா புராணங்களை எடுத்து விடுகிறேன், ஏற்கனவே நான் பலமுறை ஈ வெ ரா எப்படியாகப் பட்ட ஒரு ஏமாத்துப் பேர்வழின்னு சொல்லியிருக்கேன் அதையெல்லாம் திரட்டித் தருகிறேன். ஒரு சில மூதேவிகள் என்னிடம் அதற்கெல்லாம் ஆதாரம் இருக்கா என்று கேட்டன, நீங்க சினிமாவிலேயே அந்த சீனையெல்லாம் வச்சிட்டீங்கன்னு வச்சுக்குங்க அந்த மூதேவிகள் எல்லாம் பொத்திக்கிட்டுப் போவானுங்க.

உங்களுக்கு உதவி செய்ய ஒரு மூட்டை தகவல்கள் இருக்கு, ஒவ்வொண்ணா எடுத்து விடுகிறேன், அதையெல்லாம் அப்படியே உங்க படத்துல வச்சீங்கன்னு வையுங்க அவ்வளவுதான் உங்களுக்கு செருப்படியும் செருப்பு மாலையும் அப்படியே வந்து குவியும். நீங்க ஒரு இ ஆ ப வாச்செ இந்த சின்ன உதவி கூட செய்யலைன்னா எப்படி ?

தகவல் மூட்டையுடன் விரைவில் வருவேன்

ச.திருமலை
 



முகமூடி

டிப்ஸ்-1

சத்யராஜை அம்மணமாகப் பார்க்க சகிக்காது என்றால் கமலை ஒரு லாங் ஷாட்டில் டிரை பண்ணலாம், கமலஹாசன் தன்னை ஒரு தி க காரன் என்றும் ஈ வெ ராவின் குஞ்சு என்றும் முழங்கி வருகிறார். அவருக்கு ஈ வெ ரா பாத்திரத்தில் நடிக்காத மனக் குறையை ஞானு தீர்த்த மாதிரியும் இருக்கும், கமலஹாசனுக்கும் ஈ வெ ரா படத்தில் அம்மணக்குண்டி ஈ வெ ராவாக ஒரு காட்சியில் அது லாங் ஷாட்டிலாவது தோன்றிய திருப்தியும் இருக்கும். ஈ வெ ராவின் கொள்கையை இப்படியாவது பரப்பிய திருப்தியும் இருக்கும், மேலும் கமலுக்கு இப்பவெல்லாம் ஒரு காட்சியிலாவது அம்மணமாய் தோன்றாய் விட்டால் ஒரு ஆத்ம திருப்தியே கிடைப்பதில்லையாம், ஆகவே அம்மணப் ப்ரியரான ஈ வெ ராவின் அம்மணப் ப்ரிய சீடரான கமலஹாசன் அந்தப் படத்தில் அம்மண ஈ வெ ராவாக நடிப்பதே பொறுத்தமானதாயிருக்கும். ஞானு ஐ ஏ எஸ் நீங்க என்ன நினைக்கிறீங்க ? பாக்குறவங்களுக்கும் கொஞ்சம் சகிக்கபிளா இருக்கணும் அல்லவா ? ஒரு வேளை கமல் ஒரு முந்நாள் பாப்பானாயிற்றே என்று ஞானு யோசிப்பாரோ ?

ச.திருமலை
 



இந்த படத்துக்கு தூய தமிழில் 'நிர்வாண நாயகன்' என்று பெயர் வைக்கலாம். வரிவிலக்கும் கிடைக்கும்
 



முகமூடி,

பெரியார் படத்தின் பாடல் வழியாகச் சந்தேகமென்று மனவிகாரத்தை வெளிப்படுத்தும் சில வரிகளுக்குச் எனது சில விளக்கங்கள் :

//இந்திரன் யாரு?

தேவர் குல தலைவன்.//

இந்துமதத்தில் இந்திரன் என்பவன் இந்திரியங்களின் அதிபதி. (இந்திரியங்கள்= Five Organs of senses + five Organs of actions)
உடலளவில் மட்டும் அதிகம் வாழ்கின்ற நிலையில் இந்திரியங்களின் உந்துதலுக்கு உட்பட்டு அல்லலுக்கு ஆட்படுவான் என்பதே இந்திரனின் அகலிகை முதலான இந்திரிய அத்துமீறல் புராணங்கள் வாயிலாகச் சொல்வது.

இந்திரியங்களின் அதிபதியே மனக்கட்டுப்பாடு இல்லாமல் போனால் இந்திரியங்களின் உந்துதலுக்குட்பட்டு அல்லல் பட்டே ஆகவேண்டும் என்பதே இந்தப் புராணவாயிலாக நாம் கற்க வேண்டியது.

மாறாக பகுத்தறிவுகள் சாமியாகிய இந்திரனே பெண்களைத் தவறாக நடத்தினான் என்று சாமியாடி பகுத்தறிவு, சுயமரியாதை என மாரடிக்கிறோம்.

//இராவணன் யாரு?

அசுரர் குல அரசன்.

காட்டில் இருந்த முனிவர் மனைவியின் கற்பை கெடுத்தவன் இந்திரன். கொண்டு சென்ற மாற்றான் மனைவியை கற்புடன் விட்டவன் இராவணன். இப்பொழுது சொல் குணத்தில் உயர்ந்தவன் யார்? தேவனா? அசுரனா?//

ராவணனுக்கு இருந்த சாபம் பெண்ணின் அனுமதியின்றி உறவு கொள்ள முடியாது என்பது.

மாதரை மதிக்கும் உயர்ந்த குணமுடையவன் ராவணன் எனில் அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து சென்றது ஏனோ?

//அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்ட கோடு மூன்று. அப்படியே இருக்கிறது. அழியவில்லை பாருங்கள்.

ஓஹோ! முதுகை தொட்டதும் மூன்று கோடுகள் விழுந்திருச்சோ? சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? இல்லை. ஸ்ரீராமர் சீதையை தொடவே இல்லையா?//

அணில் அம்மணமா இருக்கு கோடு தெரியுது!

அடுத்தவன் பொண்டாட்டி முதுகில் கோடு தேடி அலைபவர்கள் கேடிகள் தானே பகுத்தறிவு வாதிகள் எப்படி?
இந்த லட்சணத்தில் பகுத்தறிவு வெங்காயங்கள் பெண்ணுரிமை என்று பேச்சு வேறு!

//இனிமேல் தான் சுவாமி பேசவே போகிறேன்.//

வெளங்கினமாதிரிதான் பண்பாடு, கலாச்சாரம் பற்றி இனிப் பேசும் பிழைப்புவாத அரசியல் திரா"விட"ப் பெத்தடின் ஊசி போடும்!
 



//சத்யராஜை அம்மணமாகப் பார்க்க சகிக்காது என்றால் கமலை ஒரு லாங் ஷாட்டில் டிரை பண்ணலாம்,//

இதுக்கு பேருதான் காத்து வாங்கிக் கொண்டே உட்கார்ந்து யோசிப்பதா ?
:))
 



ஏண்டாப்பா தமிழா

குழந்தைகள் எல்லாம் இந்திரனைப் பத்திதான் கேள்வி கேப்பாளோ ? ஏன் கன்னி மேரிக்கு எப்படி பிள்ளை பிறந்ததுன்னு கேள்வி கேட்க மாட்டோளோ ? 80 வயசுக் கிழவன் 20 வயசுக் குமரியை கலியாணம் செய்து கிட்டதப் பத்திக் கேள்வி கேட்க்க மாட்டாளோ ? முகமது பத்து வயசு சிறுமியைக் கலியாணம் பண்ணிக் க்ட்டது பத்தியும், சொந்த பிள்ளையோட பொண்டாட்டியை அபகரிச்சிக்கிட்டது பத்தியும் கேட்க்க மாட்டாளோ ? வந்துட்டானுங்க இந்து சாமிகளை மட்டும் நொட்டைச் சொல்லறதுக்கு
 



//கமலுக்கு இப்பவெல்லாம் ஒரு காட்சியிலாவது அம்மணமாய் தோன்றாய் விட்டால் ஒரு ஆத்ம திருப்தியே கிடைப்பதில்லையாம், ஆகவே அம்மணப் ப்ரியரான ஈ வெ ராவின் அம்மணப் ப்ரிய சீடரான கமலஹாசன் அந்தப் படத்தில் அம்மண ஈ வெ ராவாக நடிப்பதே //

திருமலை அய்யா,
என்னக் கேட்டா நிர்வாணக் காட்சிக்கு,வெளியே மிதக்கும் அய்யாவை போட்டா சூப்பரா இருக்கும்.புதுமுகமா இருந்தாலும் உணர்ச்சிகரமா செய்வாரு.ஆனா ஒரெ ஒரு கண்டிஷன் மட்டும் அவர் போடுவாரய்யா.குடித்துவிட்டு அண்ணாவை முத்தம் கொடுக்கற மாறியும் ஒரு காட்சி வரணும் என்பது தான் அது.

பாலா
 



1.அன்னியன் படம் பப்ளிக் செக்டர் நிறுவன முதலீட்டில்
எடுத்தது. ஆனா யாரும் எந்த அடிப்படையில இந்த படத்துக்கு
மக்கள் வரி பணத்தை ஒரு அரசாங்க நிறுவனம் கொடுத்தது
என்று கேள்வி கேட்ட மாதிரி ஞாபகம் இல்லை.

2.இணையத்தில் நேராவே வாசிக்க வழி இருக்கும்போது
யாரோ மறுவாசிப்பு செஞ்சதையெல்லாம் படிச்சு கஷ்டப்படனுமா?
 



//உன் பதிவுகளில் எழுதி வைத்திருப்பதை படித்தால் எதுவுமே கேவலமில்லை தான்.//

//ரிபிட்டே!
டபுள் ரீபிட்டே
 



1.அன்னியன் படம் பப்ளிக் செக்டர் நிறுவன முதலீட்டில்
எடுத்தது. ஆனா யாரும் எந்த அடிப்படையில இந்த படத்துக்கு
மக்கள் வரி பணத்தை ஒரு அரசாங்க நிறுவனம் கொடுத்தது
என்று கேள்வி கேட்ட மாதிரி ஞாபகம் இல்லை.

இவங்க கூட பங்குகள் வாங்கினாங்களாம். திருட்டு டிவிடியில் படம் பார்துட்டு விமர்சனம் கொடுக்குற சுகுணா திவாகரின் காமேடியே இதுக்கு தேவலை.

2.இணையத்தில் நேராவே வாசிக்க வழி இருக்கும்போது
யாரோ மறுவாசிப்பு செஞ்சதையெல்லாம் படிச்சு கஷ்டப்படனுமா?

உன்னை யாரு படிக்க சொனனா? ஏதோ கட்டாயபடித்தி படிக்க சொன்னது போல பேச்சு
 



இன்னொரு வார்த்தை.

அணில் முதுகில் ராமர் தடவியதால் மூன்றுகோடுகள் விழுந்தன. அப்படியென்றால், சீதையை ராமர் தொடவே இலலையா என்று கிண்டலாக பெரியார் கேட்பது படத்தில் இருப்பது நல்லதுதான்.

எந்த அளவுக்கு அபத்தமாக, விடலைத்தனமாக பெரியார் உளறியிருக்கிறார் என்பது எல்லோருக்கும் அப்போதுதான் நன்றாக விளங்கும்.

ஒரு தந்தை தன் மகன் தலையை கோதும்போது பெறும் உடல் சிலிர்ப்பு வேறு, அதே தந்தை ஒரு கணவனாக தன் மனைவியின் தலையை கோதும்போது பெறும் உடல் சிலிர்ப்பு வேறு என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு தெரியாதா?

ராமர் யாரை தொட்டாலும் மூன்று வடுக்கள் விழுவதற்கு என்ன அவர் கொள்ளிக்கட்டையா?

சாதாரண மனிதனே யாரை தொடுகிறோம், அல்லது யார் தொடுகிறார்கள் என்பதை வைத்து வெவ்வேறு உணர்வுகளையும் உடல் மாற்றங்களையும் பெறும்போது, ராமருக்கு அந்த குணாம்சம் இருக்காதா?

ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்று கூறுபவனுக்கும் இந்த பெரியாருக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு சில விஷயங்கள் உண்மைதான் என்று தெரிந்திருந்தாலும் அதன் புனித நிலைப்பாடு காரணமாக அவற்றை சிந்திப்பதில்லை. நம் பெற்றோர், நாம் மிகவும் வணங்கும் பெரியோர் ஆகியோரின் மீது மரியாதை காரணமாக அப்படிப்பட்ட விஷயங்களை பேசுவதில்லை சிந்திப்பதில்லை. இதே காரணத்தினால்தான் பெரியாரின் மீது பக்தி கொண்டவர்கள் பெரியார் சிலைக்கு அவமரியாதை நடக்கும்போது பொங்குகிறார்கள். அதே மரியாதையை அவர்கள் மற்றவர்கள்போற்றும் ராமருக்கோ பிள்ளையாருக்கோ கொடுக்க தயாரில்லை. மரியாதை என்பது ஒருவழிப்பாதை அல்ல என்பது அவர்களுக்கும் தெரியவில்லை. அவர்கள் போற்றும் பெரியாருக்கும் தெரியவில்லை. இந்த இடத்தில் ராமரை கொச்சைப்படுத்துவதன் மூலம் பெரியார் அதனைத்தான் செய்கிறார். அதே கேள்வியை பெரியாரை பற்றி விட்டது சிகப்பு கேட்கும்போதும் அதன் அர்த்தம் பெரியார் பக்தர்களுக்கு தெரிவதில்லை.

வெற்றிவேல்
 



வெற்றிவேல்,
உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி.. தெளிவாக இந்த பிரச்னையை மிகச்சரியாக கையாண்டிருக்கிறீர்கள். இதன் பின்னரும் பெரியாரின் அடிப்பொடிகளுக்கு புரியவில்லை என்றால் அவர்கள் மொழியில்தான் அவர்களுக்கு சொல்ல வேண்டும்..

பெரியார் மணியம்மையை தொடும்போதும், வீரமணியை தொடும்போதும் ஒரே உடல் மாற்றத்தைத்தான் பெறுவாரா?

இப்படி கேட்டீர்கள் என்றால் அவர்களுக்கு புரியும்.
 



முகமூடி,

மிக நல்ல பதிவு. நன்றி.

இன்றைக்கு திராவிடக் கட்சிகளில் இருக்கும் இளைய தலைமுறை ஆட்களே அறிந்திராத ஈவேரா என்னும் சுயநல, தேசவிரோத, இழிஞரின் வாழ்க்கையை படமாக எடுத்து இந்த நேரத்தில் வெளியே விடுவது மிகவும் நல்ல விஷயம் என்று நினைக்கிறேன்.

ஆனால், இதில் அவர் சொன்ன எல்லா கசுமால வார்த்தைகளையும் அப்படியே இயக்குனர் பயன்படுத்த வேண்டும் என்று நாம் கோரிக்கை வைக்க வேண்டும். இந்த அணில் பாட்டு கண்டிப்பாக வைக்க வேண்டும், நீக்கக் கூடாது. தில்லை நடராஜர் கோவிலை இடிக்க வேண்டும் என்பதாகப் பேசிய இந்த தமிழ்ப் பண்பாட்டு விரோதியின் உண்மை முகத்தை இளைய தலைமுறை அறியவேண்டும்.

தினகரன் கூட ஆன்மிக மலர் வெளியிடும் இன்றைய தமிழகத்து மக்கள் திராவிட இருண்ட காலத்திலிருந்து எவ்வளவோ தூரம் வந்து விட்டனர். ஈவேராவின் பேச்சையும், எழுத்தையும் படிப்பது, பார்ப்பது சாக்கடைத் தண்ணீரை அள்ளிக் குடிக்கும் அனுபவம் என்று தான் இந்தப் படம் பார்ப்பவர்களில் பாதிப் பேருக்கு மேல் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
 



அந்நியன் படத்துக்கு கொடுத்தது லோன், இலவச மானியம் அல்ல. கடன் வாங்குறதுக்கும் ஓசியில காசு வாங்கி ஒரு குறிப்பிட்ட மத, இனத்தை அசிங்கப் படுத்துறதுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கு, லோன் வாங்குனா வட்டியோட காச திருப்பிக் கட்டணும், இலவசம்னா எதுவும் திருப்பித் தரவேண்டாம். நம்ம பாங்கில போடுற காசெயெல்லாம் லொன் கொடுத்து அந்த வட்டியத்தான் நமக்கு பாங்காரன் தரான், இந்த மாதிரி வரிப் பணத்த வாரி இறைக்க வில்லை.

லோனுக்கும், இலவசத்துக்கும் வித்தியாசம் தெரியாத பன்னாடையெல்லாம் எழுத வந்துட்டானுங்க, த் தூஊஊஊஊஊஊஉ
 



//லோனுக்கும், இலவசத்துக்கும் வித்தியாசம் தெரியாத பன்னாடையெல்லாம் எழுத வந்துட்டானுங்க, த் தூஊஊஊஊஊஊஉ

ரீபிட்டே டபுள் ரீபிட்டே
 



//திருமலை அய்யா,
என்னக் கேட்டா நிர்வாணக் காட்சிக்கு,வெளியே மிதக்கும் அய்யாவை போட்டா சூப்பரா இருக்கும்.புதுமுகமா இருந்தாலும் உணர்ச்சிகரமா செய்வாரு.ஆனா ஒரெ ஒரு கண்டிஷன் மட்டும் அவர் போடுவாரய்யா.குடித்துவிட்டு அண்ணாவை முத்தம் கொடுக்கற மாறியும் ஒரு காட்சி வரணும் என்பது தான் அது.

பாலா

தேவர்கள் அள்ளமாட்டார்களா என்று திரைபட விமர்சனம். அதுவும் சூடா சுட சுட திருட்டு டிவிடியில் வெயில் பார்த்துட்டு .
தமிழகத்தில் திருட்டு டிவிடி பார்கறது சட்டதின் படி தப்பு. சட்டம் என்பது உயர்சாதி பார்பணர்களுக்கும் வெள்ளாளர்களுக்கு தான் போல. இது போல ஏதாச்சும் பெரீயாரூ இல்ல்ல சிரியாரு சொல்லி இருப்பாரு போல.

வெட்டி சீன் போடறதுக்கே ப்ளாக் எழுத சில ஜன்மங்கள் வருது.கலி முத்தி போச்சு
 



இட ஒதுக்கீடு தேவை
ஏன்
கிமு 500களில் நாலந்தா பல்கலைகழகத்தில் தமிழ் வலைபூ பிரிவில்
உயர்சாதி பார்பணர்கள் 50 பேர் படித்தனர். ஆனால் தாழ்த்தபட்டவர்கள் 20 பேரே படித்தனர்.

இந்த காரணத்தால் இன்னிக்கும் இட ஒதுக்கீடு கண்டிப்பாக தேவை. சுகமா நான் எஙகேயே குந்தி கிட்டு ஏதாச்சும் பினாத்துவேன்.
இதை தான் பெரியாரு சொல்லி இருக்காரு. இதை வைத்து ஒரு கையேழ்த்து இயக்கம் நடட்த்த வேண்டும். அசோக மகாராஜா, பாபர், அக்பர், ராஜராஜ சோழன் எல்லாருக்கும் ஒரு CC அனுப்பினா போச்சு.
 



ஒருமுறை ஈ.வே.ரா துணிவிலை ஏறிவிட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று கூறினார்.

இதை பெரியார் படத்தில் பாடலாக எழுத டை"மண்டு" கவிஞரால் முடியுமா? இதை காட்சியாக வைக்க கிறிஸ்தவ டைரக்டரால் முடியுமா?
 



"தந்தை பெரியாரிடம் ரூபாய் 10,000 கடனாக பெற்றுத் தரும்படி ஏற்கனவே பெரியார் மாளிகை நிர்வாகி, ச.சோமுவிடம் கேட்டேன்.

ச.சோமுவின் செய்திபடி 3.8.1973 காலையில் , நானும் , நோபிளும் பெரியார் மாளிகைக்கு சென்றோம். மணியம்மையார் என்னிடம் ரூபாய் பத்தாயிரம் தந்து ச.சோமுவின் பெயருக்கு புரோநோட்டு எழுதி தரும்படி கேட்டார். அப்படியே எழுதி தந்தேன்.

மணியம்மையாரிடம் பெற்ற பணத்தில் ரூபாய் இரண்டாயிரம் அச்சக கட்டடக்காரருக்குத் தந்தேன். மீதியை திருச்சி மத்திய கூட்டுறவு வங்கியில் என் கணக்கில் ந.கணபதி செலுத்தி வந்தார்.

5.8.1973 காலை மணியம்மையார் என்னிடம் தொலைபேசியில் சொன்னார்.

'அய்யாவுக்குத் தெரியாமல் உங்களுக்குக் கடன் கொடுத்துவிட்டேன். அதை உடனே திருப்பித் தந்து விடுங்கள். அய்யாவிடமே கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்' - என்றார்.

வங்கியிலிருந்த பணத்தை ந.கணபதியே எடுத்து வந்தார். அதை முழுத்தொகையாக்கி மணியம்மையாரிடம் திருப்பித் தந்தேன். உடனேயே அய்யா அவர்களிடமே கேட்டுப் பணம் பெற்றுக் கொண்டு ஸ்தாபனத்தின் பெயருக்குப் புரோநோட்டு எழுதித் தந்தேன்.

பெரியாருக்குத் தெரியாமலேயே மணியம்மையார் இயக்கப் பணத்தை வரவு செலவு செய்வதை அன்று நான் நேரிடையாக அறிந்தேன்.

(நூல்: வே.ஆனைமுத்து எழுதிய பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்)

இந்த காட்சியும் பெரியார் படத்தில் இடம் பெறுமா?
 



"பதினெட்டு ஆண்டுகளில் மூன்று தடவைகள் பெரியாரின் விருப்பத்தை நான் மறுதளித்தது ஏன்?

மணியம்மையாருக்கு நல்ல பிள்ளையாக - நல்ல ஆளாக நடந்து கொண்டாலொழிய நான் நல்ல பெயரோடு பெரியாரிடம் பணியாற்றி மீளமுடியாது. அம்மையாரின் தன்மை அப்படி. அவற்றை 1950 குன்னம் மாநாடு முதலே நான் நன்றாக அறிந்திருந்தேன். மேலும் 1958இல் நானும் தஞ்சை - தென்னார்க்காடு மாவட்டங்களின் தோழர்களும் வேலூர் சிறையிலிருந்தபோது மணியம்மை - வீரமணி சேட்டைகள் குறித்து எங்களுக்கு வந்த மடல்களின் மூலம் மிகத் தெளிவாக தெரிந்திருந்தேன்

பெரியார் காலத்தில் அவருடைய மனத்தில் என்னைப் பற்றிக் களங்கம் கற்பித்திட நிறைய அதிகாரமும் வாய்ப்பும் மணியம்மைக்கு இருந்தன. இவையே நான் மறுதளிக்கக் காரணங்கள்.

அதற்கு மேல் விரித்தெழுதினால் அது விரசமாக - அருவருப்பாகத் தெரியும்"

(நூல்: பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம் - வே. ஆனைமுத்து)

பெரியாரிடம் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் ஆனைமுத்து. இவர் சொல்வதும் பெரியார் வாழ்க்கையில் நிகழ்ந்ததே. இதையும் இயக்குநர் அய்யா பெரியார் படத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
 



பட்டுக்கோட்டை அழகிரிசாமி பகுத்தறிவு இயக்கத்தின் வணக்கத்துக்கு என்றும் உரியவர். அவரது ஒருநாள் சொற்பொழிவைக் கேட்டு இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இன்று அரும்பெரும் தலைவர்களாக நாட்டில் திகழ்கிறார்கள். ஈ.வே.ராவின் கருத்துக்களையும் புகழையும் பட்டி தொட்டிகளிலெல்லாம் பரப்பியவர் இந்தப் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. அப்படிப்பட்ட அழகிரிசாமி காசநோயால் அவதிப்பட்டுத் தாம்பரம் சானிடோ ரியத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். நோயைக் குணப்படுத்த பணம் தேவைப்பட்டபோது ஈ.வே.ராமசாமி நாயக்கர் தன் மனத்தைத்தான் திறந்தாரே தவிர தன் மணிபர்சைத் திறக்கவில்லை. பணம் இல்லாத காரணத்தால் நோயின் பிடியிலிருந்து அவரால் தப்பமுடியவில்லை. எந்த ஈ.வே.ராமசாமி நாயக்கருக்காக தன் வாழ்நாள் எல்லாம் உழைத்தாரோ அந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர் அழகிரியின் சவஅடக்கத்திற்குக் கூட வரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

மயானத்தில் ஈ.வே.ரா வராததைக் கண்டித்து எப்போதுமே துடிப்பு அதிகமுள்ள கருணாநிதி அவர்கள் பேசிவிட்டார்.

இதைக் கேள்விப்பட்ட அய்யாவின் (ஈ.வே.ரா) கோபத்தை, கொள்ளிடத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டதில் அய்யாவையும் வைத்துக் கொண்டே, 'தடியைத் தட்டி எங்கள் பேச்சை நிறுத்தச் சொல்லாதீர்கள். கொஞ்ச நேரம் தடியைக் கூட்டத்துக்குப் புறப்படு முன்பு வீட்டிலேயே வைத்துவிட்டு வாருங்கள்' என்று க. அன்பழகன் எம்.ஏ. அவர்கள் பேசியது அதிகமாக்கிவிட்டது.

மறுநாள் சென்னைக்கு வந்த அய்யா அவர்கள் அண்ணன் குருசாமியையும் என்னையும் அழைத்து இனிமேல் இந்தக் கருணாநிதி, அன்பழகன் இரண்டுபேர் சம்பந்தமா எந்த நியூஸ் வந்தாலும் போடாதீங்க என்று உத்தரவு - கண்டிப்பான உத்தரவு - போட்டார்கள்.

(நூல்: நினைவுகள் - இராம. அரங்கண்ணல்)

பெரியார் படத்திற்கு நிதியுதவி செய்கிற தமிழக அரசின் முதல்வர் கருணாநிதி. அமைச்சர் அன்பழகன். அவர்கள் தொடர்புள்ள இந்தக் காட்சியை தமிழக அரசுக்கு நன்றிக் கடனாக இயக்குநர் அய்யா படத்தில் வைக்க வேண்டும்.
 



முல்லை முத்தையா, டி.என்.ராமன் முதலியோர் முயற்சியால் பாரதிதாசனைச் சிறப்பிக்க 25,000 ரூபாய் திரட்டப்பட்டது. அதைக் கொண்டு 1946இல் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கப்பட்டது.

அப்போது ஈ.வே.ராவுக்கு அதில் உடன்பாடு இல்லை. அவர் என்ன சொன்னார் தெரியுமா?

"பாரதிதாசனுக்கு என்ன வந்தது? இரண்டு பாட்டு பாடிவிட்டால் ஒரு புலவர். அவருக்கெல்லாம் பணமுடிப்பு. இதற்கெல்லாம் அண்ணாதுரையின் முயற்சி. எதற்கும் கேட்டுச் செய்ய வேண்டாமோ" என்று கண்டித்தார்.

(நூல்: பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு - மறைமலையான்)

இந்தக் காட்சியும் பெரியார் படத்தில் இடம் பெறுமா?
 



அது என்னங்க அந்தப் படத்தில் வைக்க வேண்டியா சீன்களை எல்லாம் சொல்லி உங்க கிட்ட கோரிக்கை வைக்கறாங்க? முகமுடியின் பின்னால் இருப்பது இயக்குநர் ஞான ராஜசேகரன் அப்படிங்கறது தெரியாமப் போச்சே! :))))
 



//கிமு 500களில் நாலந்தா பல்கலைகழகத்தில் தமிழ் வலைபூ பிரிவில்
உயர்சாதி பார்பணர்கள் 50 பேர் படித்தனர். ஆனால் தாழ்த்தபட்டவர்கள் 20 பேரே படித்தனர்.//
கம்பர் அய்யா,

சரியா சொன்னீங்க அய்யா.அதனாலத் தான் செ***,ஜி.*,சு*******,ல**,கு** ,சி****,and above all, பா****, /edited/ போன்ற பணமும் பதவியும் உள்ள ஒடுக்கப்பட்டவர்கள்,தங்களை தாங்களே,பிற்படுத்தப்பட்டவர்கள் என்று வெட்கமில்லாமல் சொல்லிக்கொண்டு quota பிச்சை எடுப்பார்கள்.அதுதான் திராவிட புத்தி என்பது.

பாலா
 



முகமூடி

இன்றைய எனது கோட்டாவாக ஒரு 2 டிப்ஸ் மட்டும் வைக்கிறேன், மிச்சம் 97 டிப்ஸ்களை வார இறுதியில் தருகிறேன். நம்ம ஞானுவுக்குத் தராமல் யாருக்குத் தரப் போகிறேன்.

டிப்ஸ்-2
--------

இதை டிப்ஸ் என்றும் வைத்துக் கொள்ளலாம், அல்லது ஒரு ரெக்கமெண்டேஷன் என்றும் வைத்துக் கொள்ளலாம், 100 டிப்ஸ் தரப்போகும் ஒருவன் சின்ன கோரிக்கையைக் கூடவா வைக்காமல் போவான் ? தேனெடுத்தவன் புறங்கையை நக்காமாலா போவான் என்று ஈ வெ ராவின் செல்லக் குஞ்சுகளில் ஒன்றான கருணாநிதியே சொல்லியிருக்கும் பொழுது நான் எம்மாத்திரம். சரி விஷயத்துக்கு வருகிறேன்.


ஞானு IAS அவர்களுக்கு

தங்கள் ஈ வெ ராவைப் பத்திப் படம் எடுக்கிறீர்கள். அதில் நடிக்க ராஜாஜி உட்பட பல்வேறு பிராமண கதாபாத்திரங்களுக்குத் தேவையான நடிகர்கள் உங்களுக்கு வேண்டியிருக்கும்., அவர்கள் அனைவரும் பிராமணர்களாகவே இருந்து விட்டால் இன்னும் உங்களுக்கு வேலை மிச்சம் அல்லவா?

ஆனால் பாருங்க இந்தப் பாழாய்ப் போன பாப்பான்களில் பலருக்கும் இன்னும் கொஞ்சம் வெக்கம், மானம், சூடு சொரணை, மரியாதை எல்லாம் கொஞ்சம் மிச்சம் இருக்கு. இருக்கலாமா அதெல்லாம் ? அதெனால ஒரு அப்பனுக்குப் பிறந்த, நல்ல குடியில் பிறந்த ஏழையானாலும் மானம் மரியாதையுடன் வாழும் எந்தப் பாப்பானும் உங்கள் படத்தில் நடிக்கத் துணிய மாட்டான்.


ஆனால் தனக்கு முற்போக்கு பெயர் வேண்டும் தன்னை யாரும் பிராமணன் என்று சொல்லி அடித்து விடக் கூடாது என்று அலையும் கமல் போன்ற கோழைப் பிறவிகளும், ஒய் ஜி மகேந்திரன் போன்ற பொறம்போக்குகளும் வேண்டுமானால் உங்கள் படத்தில் நடிக்கலாம். அதனால் உங்களுக்கு நடிகர் பஞ்சம் நிச்சயம் ஏற்படும்.



அங்குதான் இந்த ப்ளாக் உலகம் உங்களுக்கு கை கொடுக்கும், உங்களுக்கு டிப்ஸ் மட்டும் அல்ல ஒரிஜினல் பூணூல் போட்ட அக்மார்க் பிராமண பதிவர்களே உங்கள் படத்தில் நடிக்க துடி துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒரு வார்த்தை சரியென்று சொன்னால் பாஸ்டனில் இருந்தும் வாஷிங்டன் டி சியில் இருந்தும், நியுஜெர்சியில் இருந்தும் தங்கள் சொந்த செலவிலேயே வந்து உங்கள் படத்தில் இலவசமாக நடித்துக் கொடுத்து சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ள ஏராளமான பிராமணப் பதிவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தயவு செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.



சுஜாதா ஒருமுறை சொல்லுவார், ஐயங்கார்களில் வடகலை, தென்கலை எச்சக் கலை என்று மூன்று கலைகள் இருப்பதாக, நான் மேலே சொன்ன வகை பதிவர்கள் எல்லாரும் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள். நான் இங்கேயே ப னா, பா வன்னா, ன்னு எல்லோர் பெயரையும் சொல்லி விடுவேன் ஆனால் முகமூடி அதை அனுமதிக்க மாட்டார் ஆகையால் நீங்கள் அந்த எச்சக்கலைகளின் பெயர்களையெல்லாம் தனியே முகமூடியிடம் வாங்கிக் கொள்ளவும்.


இவர்கள் நடிப்பது மட்டும் அல்ல உங்களுக்கும் இன்ன பிற திராவிட குல நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் அவர்கள் நாய்களுக்கும் சோப்புப் போடுவது, பேன் பார்ப்பது, பவுடர் போடுவது, பேண்ட் மாட்டி விடுவது என்று முன் , பின் என்று அனைத்துச் சேவைகளையும் தயக்கமில்லாமல் செய்வார்கள். வாயுபசாரத்திலும் வல்லவர்கள். நன்றாக பேசுவார்கள், நாவன்மை மிக்கவர்கள். ஏன் கு னா கூட கழுவி விடுவார்கள் இந்த எ கலைகள். இணையத்தில் ஏராளாமான பேர் இருக்கிறார்கள் நீங்கள் அத்தனை பேரையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு தேவை எல்லாம் ஒரு 'முற்போக்காளார்" என்ற பட்டம் மட்டுமே.



உங்களுக்கு பிராமணகுல திலக பெண் நடிகைகள் வேண்டுமானாலும் அதற்கும் இங்கு பதிவர்கள் நிறைய இருக்கிறார்கள், இவர்கள் பத்துமா? இல்லை பத்தாதா ? சீக்கிரம் சொல்லுங்கள் டிக்கட் எடுக்க வேண்டும்.


அப்புறம் இன்னுமொரு விஷயம் நீங்கள் அவர்களை பாப்பாரா நாயே, பேயே , பன்னாடையே, என்று எப்படி வேண்டுமானாலும் ஏசிக் கொள்ளலாம், சும்மா துடைத்துப் போட்டு விட்டு உங்களை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளி விடுவார்கள். உங்கள் படங்கள்தான் உலகத்திலேயே சிறந்த முதல் பத்து படங்கள் (நீங்கள் இன்னும் எடுக்கப் போவதையும் சேர்த்து) என்று லிஸ்டு போட்டு விடுவார்கள்.


உங்களுக்கு அவர்களை திட்டுவதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லையென்றால் கவலையே வேண்டாம் பிராமணர்களை திட்டுவதற்கென்றே இங்கு முழு நேர வேலையாக நூற்றுக்கணக்கான பதிவர்களும் அவர்கள் பதிவுகளும் கிடைக்கும். சும்மா அசந்துருவீங்க. ஈ வெ ராவே படிச்சா உயிரோட வந்துருவாரு.



ஆக உங்களுக்கு நடிகர் பஞ்சம் இப்ப தீந்திருக்கும் எங்க அணுக வேண்டும்னு தெரியுமில்ல ?



இன்னும் பல டிப்ஸ்கள் கை வசம் உள்ளன, அதற்கெல்லாம் நன்றிக்கடனாக எங்கள் எ கலைகளைக் கொஞ்சம் கவனிச்சு விடுங்க. விட்டா உங்க படத்துக்கு பைனான்ஸ் கூட பண்ணுவானுங்க இந்த முதுகெலும்பில்லாத ஜந்துக்கள். நீங்கள் குனி என்றால் போதும் அப்படியே தரையில் கிடந்து தவழ்வானுங்க.

ச.திருமலை
 



டிப்ஸ்-3

ஞானுக் குட்டி ஐ ஏ எஸ்ஸுக்கு


இனிமே நிஜமான ஈ வெ ரா டிப்ஸ்தான். ஆட்டைக்கு ரெடியா ?

ஈ வெ ரா சின்ன வயசுல சிகப்பா அழகா இருப்பாராம். அவருக்கு அப்பொழுதே "பின்"நவீனத்துவத்துல ஆர்வம் அதிகமாம். நீங்களும் ஒரு பின்நவீனத்துவவாதின்னு கேள்விப் பட்டேன். அதனால் ஜஸ்டிஸ் பார்ட்டி பெருங்களுக்கு எல்லாம் ஈ வெ ராவை ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். அவர்களுக்கு "பின்"நவீன சேவை செய்து செய்து அந்தப் பார்ட்டியையே கடைசில வாங்கிட்டாராம். இதை நான் சொல்லலை சாமி, தான் ஒரு ஓரினச் சேர்க்கைப் பிரியன் என்று சாட்சாத் ஈ வெ ராவே வாக்குமூலம் கொடுத்திருக்காரு.


அதைக் கொஞ்சம் தேடிப் பிடிச்சு உங்க படத்துல சேத்தீங்கன்னு வையுங்க, நிச்சயம் வைப்பீங்கன்னு எனக்குத் தெரியும். அப்படி வச்சீங்கன்னா, உங்க படம் அமெரிக்காவில கூட 100 நாள் நிச்சயம் ஓட நான் காரெண்டி தாரேன்.


ஈ வெ ராவோட அத்தனை பரிமாணத்தையும் காண்பிக்கனுமா வேண்டாமா ? அதையெல்லாம் வச்சு இன்னிக்கு எய்ட்ஸ்ல தமிழ் நாடு தலை நிமிர்ந்து நிற்குதுன்னா அதுக்கு எங்க ஐயா, தந்தை ஈ வெ ராதான் காரணம் என்கிற உண்மையை வச்சீங்கன்னு வையுங்க உங்க படம் எங்கியோ போயிரும். வைப்பீங்களா ? மெலிண்டா கேட்ஸ் கூட பைனான்ஸ் பண்ணுவாங்க எய்ட்ஸ் ஆதார காரண கர்த்தா யாருன்னு கண்டு பிடிச்சதுக்கு.


அப்புறம் அமெரிக்காவுல உள்ள "கே" மாருங்க கிட்ட படம் பயங்கர ஹிட்டாயிடும், முக்கு முக்கு சிலை வைக்க ஆரம்பிச்சிறுவானுங்க, அதுவும் ஈ வெ ராவுக்குப் பிடிச்ச நிர்வாண போசுலேயே சற்று சாய்ஞ்சி கிட்டு நிக்கிறமாதிரி செல வைச்சுருவானுங்க, ஓரினத் தந்தை என்று பட்டம் கூட வாங்கிக் கொடுக்கலாம், எந்த அர்ஜின் சம்பத்தும் வந்து தொட முடியாது ஆமா, அப்புறம் ஹாலிவுட்டுலெயே நீங்கதான் ஜூப்பர் டைரடக்கரு ஆயிருவீங்க. இப்படி அற்புதமான ஒரு சான்ஸ் ஈ வெ ராவோட உண்மைக் கதையிலேயே வாழ்க்கைச் சம்பவத்தில்யே இருக்கையில அதைத் தவர விடலாமா ஐயா. விடாதீங்க, இப்பவே அந்த சீனை வைச்சுறுங்க படத்துல.

ச.திருமலை
 



இந்த பின்னூட்டம் பி.க.விற்காக மட்டுமே. இந்த பதிவுக்கு பி.க. தேவையில்லைதான். ஆனா நான் தூங்க போறதுக்கு முன்னாடி 50 அடிச்சுட்டுப் போகலாமேன்னுதான்.
 



ஆச்சுங்க 50!!இனி கொஞ்ச நேரம் நான் வேடிக்கை பார்க்கலாம். :))
 



டைரக்டருக்கு சொல்லியாச்சு...அடுத்தது யார் ? அன்பான வலைப்பதிவரா ??
 



ரவிக்குமாரின் கருத்துக்கள் அ.மார்க்ஸ், கவிதாசரண், விடுதலை ராசேந்திரன், வளர்மதி, வா.ஓ. மாரியப்பன், ஏன் நான் உள்பட பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரவி இதுவரை அதற்குப் பொறுப்பான பதில் எதுவும் கூறவில்லை. இப்போது அவர் வி.சி.யின் எம்.எல்.ஏவாகவும் ஆகிவிட்டார். பெரியார் சிலை உடைப்புக்கெதிராக சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டுள்ளார். ஆனால் உங்களுக்குப் பெரியாரைப் பழிவாங்கவேண்டுமே, அதற்கு ஏதாவது கையில் கிடைக்கவேண்டுமே? அதிலும் ரவிக்குமார் காலச்சுவடு கண்ணன் உள்ளிட்ட உங்களைப் போன்ற பார்ப்பனர்களுக்கு நல்ல ஆயுதம்தான், பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு.
 



மூகமூடி அவர்களுக்கு,
இந்தப்பக்கம் வர முடியாத நிலையில்
அவதி அவதியாய் படித்து விட்டு எழுதாவிட்டால் தலை வெடித்துவிடும் என்ற நிலையில் என் நாலு கருத்துக்கள்.
என் இருபது வயது தொடக்கத்தில் காந்தியும் பெரியாரும் பாரதியும் தேடி தேடி படித்தேன். காசு கொடுத்து வாங்கி படிக்கும் பழக்கமோ ஐவேசோ இல்லை. அனைத்தும் லைப்ரரி புத்தகங்கள். பின்னால் எழுத்தாளி ஆவேன் என்று கிளி ஜோசியக்காரன்கூட சொன்னதில்லை. ஆனால் காந்தியின் தென்னாப்பிரிக்க அந்த பதினெட்டு வருட போராட்டங்கள், பரிசோதனைகள் வியக்க வைத்தன. இந்தியா வந்ததும் மடாதிபதி ஆக்கிவிட்டார்களோ என்று தோன்றியது. தன்னை மகாத்மா என்று அழைக்க காந்தி எப்படி சம்மத்தித்தார் என்று என் மனதில் ஒரு கேள்வி என்றும் உண்டு.
அடுத்து பெரியார். அன்று இருந்த காலக்கட்டத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். அன்று பிராமணர் டாமினேஷன் அந்தளவு
இருந்ததது. கட்சியிலும்
அரசியலிலும் அவர்கள் அதிகாரத்தில் இருந்தார்கள். அன்று பெரியார் தொடங்கி வைக்கவில்லை என்றால் இன்று தமிழகத்தில் இடைப்பட்ட ஜாதி
முன்னேறி இருக்க முடியுமா?, முன்னேற நினைப்பவர்களை தடுக்க என்ன முட்டுக்க கட்டை போட்டாலும் தடுக்க முடியாது ஐயா! இன்று பிராண ஜாதி சுய பரிசோதனை செய்துக் கொண்டு படிக்காத பெண்களே இல்லை என்று சொல்லும்படி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் பெரியார் கொடுத்த அடி :-)
வெறும் பெரியாரோ, காந்தியோஅல்லது பாரதியோ படத்தை வைத்து சூடம் காட்டு கும்பிட்டு பயனில்லை. என்ன சொன்னார்கள், என்று எந்த காலக்கட்டத்தில் சொன்னது என்று ஆராயுங்கள். அதில் எது சரிப்படுமோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு குருடர்கள்யானையை தடவிய கதைதான் நடந்துக் கொண்டு இருக்கிறது. காந்தியையும் பெரியாரையும் மதிப்பவள் என்றாலும் பெரியார் ஒரு படி மேல் தான் எனக்கு. காரணம் தன் செயலில் காட்டிய உறுதி எனபதா அல்லது அவருடைய காரக்டர் என்பதா என்று எனக்கு தெரியவில்லை. சரியோ தவறோ எதிலும் காம்பரமைஸ் செய்துக் கொள்ளாமல் தானும் ஒரு சாதாரண மனிதன் என்றார். அவரை புனிதபின்பமாக்கும் இந்த படத்தை அவர் ஆவிக்கூட மன்னிக்காது. பிறப்பெடுத்த அனைத்து மனிதர்களும எங்கோ சில இடங்களில் சறுக்கியிருக்கலாம். அவர்கள் பதில் சொல்லாத இடத்துக்குப் போய் சேர்ந்தாகிவிட்டது. அதை பூத கண்ணாடி வைத்து தேடி அசிங்க படுத்தவும் வேண்டாம். தெய்வமே என்று கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் வேண்டாம். என்ன சொன்னார்கள் என்று படிக்கலாம், நமக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளலாமே!
அன்புடன்
உஷா
பி.கு நேற்று எழுதியது போடலாமா வேண்டாமா என்று யோசித்து இன்று தாங்காமல் போடுகிறேன். இந்த பின்னுட்டத்திற்கு மேற்கொண்டு எந்த பதிலும் தர இயலாது.மன்னிக்கவும் ஊர் திரும்பும் நிலையில் நிறைய வேலைகள் குழப்பங்கள் பிரச்சனைகள். நேரமில்லை என்பதைவிட, வேண்டாத பிரச்சனையில்
மனதை செலுத்த முடியாத நிலை. அதனால் என்னுடைய கருத்தில் ஏதாவது பிழை இருந்தால் சுட்டி காட்டுங்கள். த்ருத்திக் கொள்ளுகிறேன். மற்றப்படி என்னுடைய அடையாளங்களை நான் என்றும் மறைத்தது இல்லை. யார் எங்கு கும்மி அடித்தாலும் கவலையில்லை.
 



//அதெனால ஒரு அப்பனுக்குப் பிறந்த, நல்ல குடியில் பிறந்த ஏழையானாலும் மானம் மரியாதையுடன் வாழும் எந்தப் பாப்பானும் உங்கள் படத்தில் நடிக்கத் துணிய மாட்டான்.//

அடடா. எனக்கு கிடைத்த தகவல்களின்படி படத்தில் பல பாப்பான்கள் ஆக்ட் கொடுத்து இருக்கிறார்கலாம். அவாள் எல்லாம் அய்யோ பாவம்.
 



ஞான- ராஜசேகரன் ஒரு கிறிஸ்துவர். அவர் இந்த படத்தை "இயக்க" முடிவெடுத்திருப்பதன் காரணம், இதன் மூலம் கிறிஸ்துவ மிஷனரி பிரச்சாரத்தை பெரியாரின் பெயரில் நடத்திக்கொள்ளத்தான். இதன் மூலம் அரசாங்க செலவில் இந்து மதத்தை கேவலப்படுத்தி, அரசாங்க ஆதரவில் திரையிட்டு, அரசாங்க பரிசுகளை வாங்கிக்கொண்டு அரசாங்கத்தின் மூலமாகவே கிறிஸ்துவ பிரச்சாரத்தை நடத்தத்தான்.

கிறிஸ்துவ பிரச்சாரகர்களுக்கு ஆரம்பம் முதலே மிகவும் பிடிக்காத கூட்டம் பிராம்மணர்கள் கூட்டமே. அதற்காகத்தான் பெரியாரையே உருவாக்கினார்கள் பிரிட்டிஷ்காரர்கள். இன்று அதே பெரியாரின் பெயரிலேயே இன்று பிராம்மணர்களை வில்லன்களாகவும் கொடூரமானவர்களாகவும் பிரச்சாரம் செய்ய அரசாங்க செலவிலேயே அரசாங்க ஆதரவோடு இந்துக்கோவில்களில் படபிடிப்பு நடத்தப்படுகிறது.

கிறிஸ்துவ பிரச்சாரத்துக்கான அடித்தளத்தை இன்று திமுகவும் திகவும் அமைத்துத் தந்திருக்கின்றன. அதே காரணத்துக்காகத்தான் உப்புச்சப்பில்லாத டாவின்ஸி கோடு தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. அப்படிப்பட்ட உப்புச்சப்பில்லாத எதிர்ப்பைக்கூட கிறிஸ்துவத்துக்கு எதிராக அனுமதிக்காத தமிழக அரசு சொந்த செலவில் இந்துமத எதிர்ப்பு பிரச்சாரம் செய்கிறது. இது எல்லாம் தெரிந்தே, திட்டமிட்டே நடக்கும் விஷயங்கள். தற்செயலாக நடக்கின்றன என்று நினைத்துக்கொள்ளும் அப்பாவிகளுக்கு என் அனுதாபங்கள்.
 



இந்த வலைப்பதிவில் பெரியாரை உரிச்சு தொங்கவிட்டது போதும். அவர் தொண்டரடிப்பொடிகள் பெரியாரின் சிறுமுகத்தை அறிந்த அதிர்ச்சியில் இருக்கிறோம். அதனால் அன்பான வலைப்பதிவருக்கு என்று அடுத்த பதிவை எழுதுங்கள் என்று செந்தழல் ரவி குறிப்பால் உணர்த்துகிறாரா :-)))))
 



// ரவிக்குமாரின் கருத்துக்கள் அ.மார்க்ஸ், கவிதாசரண், விடுதலை ராசேந்திரன், வளர்மதி, வா.ஓ. மாரியப்பன், ஏன் நான் உள்பட பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரவி இதுவரை அதற்குப் பொறுப்பான பதில் எதுவும் கூறவில்லை. இப்போது அவர் வி.சி.யின் எம்.எல்.ஏவாகவும் ஆகிவிட்டார். பெரியார் சிலை உடைப்புக்கெதிராக சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டுள்ளார். ஆனால் உங்களுக்குப் பெரியாரைப் பழிவாங்கவேண்டுமே, அதற்கு ஏதாவது கையில் கிடைக்கவேண்டுமே? அதிலும் ரவிக்குமார் காலச்சுவடு கண்ணன் உள்ளிட்ட உங்களைப் போன்ற பார்ப்பனர்களுக்கு நல்ல ஆயுதம்தான், பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு.//

மிதக்கும் வெளி அய்யா,

"மிதந்துட்டு" இருக்கும்போது எழுதினீங்க போல. ரவிக்குமார் சொன்னது மட்டுமாய்யா இந்த பதிவுல இருக்கு. ஆனைமுத்து அய்யா, இராம.அரங்கண்ணல் அய்யா, பெரியார் அய்யா பறைச்சி ஜாக்கெட் (அவர் அப்படிதானுங்க அழைக்கிறார்) பற்றி சொன்னதுனு பலது இருக்கே. காலச்சுவடு கண்ணன் டவுசரு போடாத காலத்துலேயே இதையெல்லாம் சொல்லீட்டாங்களே. அதுக்கும் கண்ணனும் பார்ப்பனர்களும்தான் பொறுப்பா அய்யா.. நிதானத்துல இருக்கும்போது படிச்சி எழுதுங்கய்யா. வுட்டா, அடுத்த கமெண்ட்டுல சு.ரா. ஆவிதான் காரணம்னு எழுதுவீங்கபோல இருக்கே அய்யா.

அ.மார்க்ஸ் அய்யாவை வேற இழுத்திருக்கீங்க. மார்க்ஸ் அய்யாக்கு பெரியார் அய்யா மாதிரியே ரெண்டு வூடாமே. அதுல ஒன்னு பார்ப்பன வூடாமே. அதுக்கு பூசை சாமான் (சாமி, நான் கடவுளுக்கு பண்ற பூசையை சொல்றேன். உங்க வயசுக்கு ஏடாகூடமா நினைச்சுகாதீங்க) வாங்க அ.மார்க்ஸ் அய்யா மயிலாப்பூர் பிராமணாள் கடை கிரி டிரேடர்ஸ்க்கு போறாராமே. உங்கள மாதிரி கலகக்கார எழுத்தாளர் சாருதான்யா இதைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதி ஒரே நாள்ல அவர் சைட்ல இருந்து தூக்கிட்டாரு. பிரதி வேணுமா சொல்லுங்கய்யா. இங்கே போடறேன்யா. அம்மா விபூதி குங்குமம் வேணும்னு கேட்டா அ.மார்க்ஸ் அய்யா சீக்கரமாவே சங்கர மடமும் போவார்னு சொல்லுங்கய்யா. இந்த அ.மார்க்ஸ் அய்யா பெரியாரை பாராட்டி எழுதினதை படிக்க சொல்றீங்களா அய்யா. உங்களோட சரியான ஜோக்கா போயிடுச்சி அய்யா. இன்னொரு ஜோக்கை பாருங்கய்யா. ரவிகுமாருக்கு எம்ப்ளாயர்தான்யா கண்ணன். புடிக்கலனா வுட்டுட்டு வந்துடலாம். கண்ணன் ரவிகுமாரை பூசை சாமான் வாங்க கிரி டிரேடர்ஸ்க்கு அனுப்ப மாட்டாருய்யா. நம்ம மார்க்ஸ் அய்யா கதை அப்படிங்களா?

தொடர்ந்து படிச்சிட்டு வாங்க அய்யா. பெரியார் ஸ்காலர்னு சுத்திட்டு இருந்த உங்களை போன்றவர்களுக்கு கீழ்வெண்மணி பெரியார் அறிக்கையை பத்தியே இப்பத்தான் தெரிஞ்சிருக்கு. இன்னும் தெளிய வேண்டியது நிறைய இருக்குய்யா. தெளிவிச்சிடலாம். அதுக்கு முன்னே, பெரியார் பத்தி தெரிஞ்ச மாதிரி பிலிம் காட்டுறத நிறுத்திக்குங்க அய்யா. பிலிம் காட்டுறதுக்கு பதிலா, இங்கே எடுத்து போட்டிருக்குறதுல எது வரலாற்று ரீதியா தப்புன்னு சொல்லுங்கய்யா. பெரியார் சொல்லாததை அபாண்டமா யாரும் சொல்றாங்களான்னு சொல்லுங்கய்யா. மேற்கொண்டு பேசலாம் அய்யா. இல்ல அது முடியாதுன்னா, மார்க்ஸ் அய்யாக்கு கிரி டிரேடர்ஸ்ல பூசை சாமான் வாங்க எல்ப் வேணுமாம். அங்க போங்கய்யா.

இப்படிக்கு
உங்க ஜோக்குக்கு ரசிகன்
 



(லொக்கா என்று இங்கே அழைக்கப்படுவது யார் என்று மிதக்கும் வெளி அய்யாவை கேட்கலாம்.)

சாரு நிவேதிதா இணையதளத்தில் பிரசுரமாகி உடனே நீக்கப்பட்ட கட்டுரை:

எட்வின் தன்னுடைய ~யுத்தம்| என்ற நாவலில் லொக்காவைப் பற்றிய சில சம்பவங்களைத் தொகுத்திருக்கிறான். அதில் விடுபட்டுப் போனவை இங்கே:

1. லொக்காவுக்கு இரண்டு மனைவிகள்.
~உனக்கும் இரண்டு மனைவிகள்தானே?| என்று வம்பு பண்ணக் கூடாது. ஒரு பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு மற்றொரு பெண்ணை மணந்தால் அது ~இரண்டு மனைவிகள்| கணக்கில் சேராது. முருகக் கடவுளைப் போல் வள்ளி, தெய்வானை என்று ஒரே சமயத்தில் டீல் பண்ணினால்தான் இரண்டு மனைவிகள் என்று கூற முடியும். ~யார் எத்தனை மனைவி வைத்துக் கொண்டிருந்தால் நமக்கென்ன?| என்று போய்விடலாம்தான். ஆனால் அப்படிப் போக முடியாமல் இதை ஒரு வரலாற்றுப் பதிவாக எழுதி வைப்பதற்குக் காரணம் இருக்கிறது.

உத்தமத் தமிழ் எழுத்தாளன், நிர்-3 ஒருமுறை ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறான். அது ஒரு முற்போக்கு இலக்கியவாதியின் திருமணம். லொக்காவும், உ.த.எ., நிர்-3உம்தான் சிறப்புப் பேச்சாளர்கள். பொதுவாக, அய்யர் வைத்த திருமணங்களில், அய்யர் அந்த ஜனங்களுக்குப் புரியாத ஒரு மொழியில் என்ன சொல்லிக் கொண்டு போகிறார் என்பது பற்றி யாருக்கும் அக்கறை இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனையே ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், அய்யர் இல்லாத முற்போக்குத் திருமணங்கள் அல்லது திராவிட கட்சி சார்ந்த திருமணங்களில் பேச்சாளர்கள் சகட்டு மேனிக்கு எதிரிகளைத் திட்டித் தீர்ப்பார்கள். ~அவன் நாசமாய்ப் போக!| ~அவன் நின்ற இடம் புல் பூண்டு முளைக்காமல் போக!| ~அவன் பேதி வந்து சாக!| என்றெல்லாம் ஒரு திருமண தினத்தன்று வந்து பேசுவதில் என்ன முற்போக்கு எழவு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. பாருங்கள், என்னையும் அந்த வியாதி தொற்றிவிட்டது.

இந்த திராவிட மற்;றும் முற்போக்குப் பரம்பரையில் வந்த லொக்காவும் அதே பாணியைப் பின்பற்றி அந்தத் திருமண விழாவில் 'குடும்பம் ஒழிய வேண்டும்" என்பது பற்றிப் பேசியிருக்கிறார். குடும்பம் ஒழிந்தால் என்ன ஆகும்? பெண்ணடிமைத்தனம் ஒழியும். பாலியல் சுதந்திரம் வரும். வரதட்சணை, விவாகரத்து, குடும்ப நீதிமன்றம் என்பது போன்ற எதற்கும் வேலை இருக்காது. முக்கியமாக சமூகத்தில் செக்ஸை அடிப்படையாகக் கொண்ட குற்றங்கள் குறைந்து, ஆண் பெண் என்ற இரு பாலரிடையே சமத்துவம் மலரும்!

கார்ல் மார்க்ஸ் கனவு கண்ட உட்டோப்பியன் கம்யூனிச சமுதாயத்தைப் போல் லொக்காவும் கனவு காணக் கூடாதா? உ.த.எ., நிர்-3க்கு என்ன வந்தது? இவன் பேசும்போது சொன்னானாம், 'இந்தக் கருத்தை வேறு யாரும் சொன்னால் பரவாயில்லை. இரண்டு குடும்பங்களை வைத்திருக்கும் லோக்கா சொல்லக் கூடாது" என்று.

லொக்கா ஒரு தீவிர நாஸ்திகர். இந்த விஷயத்தில் அவர் பெரியாருக்கு ஒரு சிறிதும் மாற்றுக் குறையாதவர். அப்படிப்பட்டவரை ஒருநாள் உ.த.எ., நிர்-3 மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு எதிரிலுள்ள கிரி ட்ரேடிங் கம்பெனியில் பார்த்திருக்கிறான். கிரி ட்ரேடிங் கம்பெனி பக்தி சம்பந்தமான பொருட்கள் விற்கும் கடை. நாஸ்திகப் பழமான லொக்காவுக்கு அங்கென்ன வேலை?

'?¢... ?¢... நம்ம ஒய்·புக்காக கொஞ்சம் சாமான்கள் வந்தேன்" என்று உ.த.எ., நிர்-3இடம் வழிந்தாராம் லொக்கா.

அதே போல், வேறொரு தடவையும் வேறொரு கோவிலில் வைத்து உ.த.எ., நிர்-3க்கு லொக்காவுடன் நிகழ்ந்திருக்கிறது ஒரு ராந்தவூ (சநனெநயஎழரண). அப்போதும் அதேபோல் வழிந்திருக்கிறார் லொக்கா. இப்படியா லொக்கா அந்த உ.த.எ., நிர்-3இடமே தொடர்ந்து மாட்ட வேண்டும்?

2. தன்னைப் பற்றிய ஒரு புனித பிம்பம் உருவாக்கிக் கொள்வதில் எப்போதுமே தீராத ஆர்வம் கொண்டவர் லொக்கா. அவ்வப்போது அந்தப் புனித பிம்பம் கீழே விழுந்து உடைந்து விடும் என்றாலும், சடுதியில் வேறொன்றை உருவாக்கி அணிந்து கொண்டு விடுவார். அப்புனித பிம்பத்தின் அம்சங்களில் ஒன்று: பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசையில்லாதவர்.

நான் மணியுடன் நட்பாக இருப்பதற்குக் காரணமே, மணி ஒரு பணக்காரன் என்பதனால்தான் என்று பல்வேறு தருணங்களில் எழுதியிருக்கிறார் லொக்கா. ஆனால், லொக்கா இருபது ஆண்டுகளாக ஒரு பேராசிரியராகவும், பத்து ஆண்டுகளாக துறைத் தலைவராகவும், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் துணை வேந்தராகும் வாய்ப்புள்ளவராகவும் இருப்பதைப் பற்றி எழுத மாட்டார்.

புனித பிம்பத்தின் மற்றொரு அம்சம்: புகழுக்கு ஆசைப்படாதது.

ஏதோ ஒரு இலக்கிய உலகத் தந்திரோபாயமாக லொக்காவின் நான்கு புத்தகங்களுக்கு ~பாரத் டைம்ஸ்| பத்திரிகையின் தமிழ்ப் பதிப்பில் மூன்று பக்கங்களுக்கு ஒரு மதிப்புரை வந்திருந்தது. அச்சமயத்தில் அப்பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஒருவருக்கு நாகப்பட்டினத்துக்குப் பக்கத்திலுள்ள நீடாமங்கலத்தில் திருமணம். அதுவரை பாரத் டைம்ஸை இந்துத்துவப் பத்திரிகை என்று கட்டுரைக்குக் கட்டுரை திட்டிக் கொண்டிருந்த லொக்கா சென்னையிலிருந்து நீடாமங்கலம்வரை சென்று அந்த உதவி ஆசிரியரின் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார் - திருமண அழைப்பிதழ் இல்லாமலேயே. பாரத் டைம்ஸ் பத்திரிகையைச் சேர்ந்தவர்களெல்லாம் லொக்காவை அந்த இடத்தில் பார்த்து மிரண்டே போயிருக்கிறார்கள்.
 



கீழ்வெண்மணியில் 42 தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை ‘விடுதலை' 28.12.1968

கீழ் வெண்மணிக் கொடுமைகளைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன? - 1

ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது.

காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி(த்தான்) ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது! சட்டம் மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காயத்தை சாதித்துக் கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் ந்திவிட்டார்கள்.

‘புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன' மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக்கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆகவேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.

எந்த மனிதனும் ‘அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத' நிலை ஏற்பட்டு விட்டது. ‘சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்தியாகவும் மற்றும் மந்திகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும்' என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.

இந்த நிலையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்' கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால் : 1. காந்தியார் கொல்லப்பட்டார் 2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன 3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர் 4. நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன 5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காயங்களாகும்.

சட்ட விரோதமான, பலாத்காரமான, நாசவேலைகளான காயங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காயங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை; சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழிவாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள்.

அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் அமைச்சர்கள் ‘நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் ‘எங்களுக்கு மேலாக' இருப்பதால் எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை' என்கிறார்கள். மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றத்தன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள்.

அவற்றைக் கண்டுபிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.

இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம்தான் கோலோச்சும் 2

பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அதுபோல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர, வேறு யாரும் பதவிக்கு வரடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ‘ஜனநாயக ஆட்சி தர்மம்' இருந்து வருகிறது.

இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ‘ஜனநாயகம்' ஒழிக்கப்பட்டு, "அரச நாயகம்' ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது ‘இந்தியர்கள்' ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநு தர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும். ஆதலால் மக்கள் மனிததர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும்.

அதுவும் ரஷ்ய ஆட்சி அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும்; அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையரின் ஆட்சிதான் வேண்டும். அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்றுபோலத்தான் இருக்கும், இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது

1. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.

2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால்தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய - பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும். பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும்.

முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக்கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையென்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில், இந்த நிலையில் எப்படி இருந்தாலும் ‘நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும்' என்பது, அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.

நன்றி :: கீற்று - பெரியார் பேசுகிறார்
 



அடங்க்கொக்கா மக்கா!

இந்த பின்நவீனத்துவ பிரதி பூ****/edited/ வெளிவருமா?


//சாரு நிவேதிதா இணையதளத்தில் பிரசுரமாகி உடனே நீக்கப்பட்ட கட்டுரை:

எட்வின் தன்னுடைய ~யுத்தம்| என்ற நாவலில் லொக்காவைப் பற்றிய சில சம்பவங்களைத் தொகுத்திருக்கிறான். அதில் விடுபட்டுப் போனவை இங்கே:

1. லொக்காவுக்கு இரண்டு மனைவிகள்.
~உனக்கும் இரண்டு மனைவிகள்தானே?| என்று வம்பு பண்ணக் கூடாது. ஒரு பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு மற்றொரு பெண்ணை மணந்தால் அது ~இரண்டு மனைவிகள்| கணக்கில் சேராது. முருகக் கடவுளைப் போல் வள்ளி, தெய்வானை என்று ஒரே சமயத்தில் டீல் பண்ணினால்தான் இரண்டு மனைவிகள் என்று கூற முடியும். ~யார் எத்தனை மனைவி வைத்துக் கொண்டிருந்தால் நமக்கென்ன?| என்று போய்விடலாம்தான். ஆனால் அப்படிப் போக முடியாமல் இதை ஒரு வரலாற்றுப் பதிவாக எழுதி வைப்பதற்குக் காரணம் இருக்கிறது.//
 



//ரவிக்குமாரின் கருத்துக்கள் அ.மார்க்ஸ், கவிதாசரண், விடுதலை ராசேந்திரன், வளர்மதி, வா.ஓ. மாரியப்பன், ஏன் நான் உள்பட பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரவி இதுவரை அதற்குப் பொறுப்பான பதில் எதுவும் கூறவில்லை. இப்போது அவர் வி.சி.யின் எம்.எல்.ஏவாகவும் ஆகிவிட்டார். பெரியார் சிலை உடைப்புக்கெதிராக சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டுள்ளார். ஆனால் உங்களுக்குப் பெரியாரைப் பழிவாங்கவேண்டுமே, அதற்கு ஏதாவது கையில் கிடைக்கவேண்டுமே? அதிலும் ரவிக்குமார் காலச்சுவடு கண்ணன் உள்ளிட்ட உங்களைப் போன்ற பார்ப்பனர்களுக்கு நல்ல ஆயுதம்தான், பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு.

திருட்டு டிவிடி பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு.அதுவும் பேஷ் பேஷ் விமர்சனம் அத விட நன்னா இருக்கு.

அதுல என்ன காமேடின்னா இவருக்கு பார்க்கவறங்க எல்லாரும் தப்பா தெரிவாங்களாம். ஆனா இவரை யாரும் தப்பா சொல்ல கூடாதாம்

அது என்ன நான்?
புறம்பொக்கு தீவிரவாதிகளை பேட்டி கண்டுவிட்டால் உடனே நக்கீரன் கோபால் துட்டு பார்த்து கூடவே புகழும் பார்ததது போல நினைப்பு,


தமிழ் நாட்டில் எவனுக்கவது வீரபாண்டின்னை தெரிய்மா?இது போல ஆட்களை பேட்டி எடுப்பது டைம் பாஸ் பாரத மாதா படத்தை தூக்கு போட்டு வெட்டி விளம்பரம் வேற.
திருட்டு டிவிடி பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு.அதுவும் பேஷ் பேஷ் விமர்சனம் அத விட நன்னா இருக்கு.
 



அடங்கொக்கா மக்கா,

//1. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.

2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. //

கம்யூனிஸ்ட் காரனுங்க கிடக்கிறானுங்க. அவங்க கூட்டத்துக்கு அவனுங்களே போக மாட்டானுங்க..

பெரியார் சொல்றபடி பார்த்தா, மரம் வெட்டற பாட்டாளி மக்கள் கட்சி, "அடங்கமறு அத்துமீறு"ன்னு சொல்ற விடுதலை சிறுத்தைகள் எல்லோரையும் தடை செய்யனுமா?

பாமகவை வேணா தடை செய்யலாம். ஆனால் வி.சியை தடைசெய்வது சரியில்லையே!
 



// ரவிக்குமாரின் கருத்துக்கள் அ.மார்க்ஸ், கவிதாசரண், விடுதலை ராசேந்திரன், வளர்மதி, வா.ஓ. மாரியப்பன், ஏன் நான் உள்பட பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. //

சந்தடி சாக்கில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதை பாருங்கள்.இந்த ஆள் இதில் எல்லாம் கில்லாடி தான்.
 



பேசிட்டு இருக்கும்போதே பாய்ஞ்சு அடிச்சு சாரு பல்லை உடைச்ச ரவுடி பா.வளர்மதியை சொல்றாரு மிதக்கும் வெளி அய்யா. வளர்மதி அய்யாவோட குரு மார்க்ஸ் அய்யா முகமூடியையே முகமூடி பதிவுல கிழிச்சிட்டாங்களே அய்யா. வளர்மதி என்னத்தய்யா தத்துவரீதியா எளுதிக் கிழிச்சிட்டாரு. அவருக்குப் பதில் சொல்ல. குடிச்சிட்டு பெரியார் வால்கன்னு கத்துவாரு. ஏங்கய்யா அப்டி சொல்றீங்கன்னு கேட்டா, பல்லை ஒடைச்சிக் கையில கொடுத்துடுவேன்பாரு. இதான்யா அவரு எளுதற லட்சனம்.

பெரியார் படத்துல வெக்க வேண்டிய காட்சிக நெறய பாக்கி இருக்கு. வெயிட்டீஸ்.
 



பிரத்தியட்சத்தில் பறைக் கிறிஸ்துவன், பார்ப்பாரக் கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாக தமிழ்நாடு முழுவதும் இருப்பதை நான் பார்த்து வருகிறேன்.

விடுதலை 2.8.1931

தீண்டாமை இல்லாத சமயங்கள் பல இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாம். பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விடவில்லை. பவுத்த மதத்திலும் ஜெயின் மதத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விடவில்லை. ஆரிய சமாஜத்தில் சேர்ந்தாலும் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விடவில்லை. கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தாலும் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விடவில்லை

விடுதலை 19.1.1936

கிறிஸ்துவ மதத்தில் இருக்கிற சாதிகளையும் தீண்டாமையையும் தோலுரித்து காட்டுகிறார். கிறிஸ்துவரான இயக்குனர் அய்யாவுக்கு இதை பெரியார் படத்தில் காட்டுகிற நேர்மை இருக்கிறதா?
 



இன்று பிராண ஜாதி சுய பரிசோதனை செய்துக் கொண்டு படிக்காத பெண்களே இல்லை என்று சொல்லும்படி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் பெரியார் கொடுத்த அடி :-)

Madam, brahmins did not need
Periyar.Much before him
there were reformers and liberals.
They suffered because of the hatred
unleashed by this irrationalist.
 



1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் ஜீவா அவர்கள் பேசியது:


தோழர்களே! இனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியத் தீர்மானமான 'ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகப் போராட்டமும் ' என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங்களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன்.


பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப்புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பு, தேசியக்கொடி எரிப்பு ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈவேராவால் நடத்தப்படுகிற திராவிடக்கழகப் போராட்டம் தமிழகம் முழுவதிலும் மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உச்சிக்குடுமி கத்தரிப்பு, பூணூல் அறுப்பு முதலிய 'அறப்போர் ' முறைகள் இந்த நகரத்தில் செயல்படுத்தப்பட்டன.


இந்தப் போராட்டமுறை சரியா, தவறா என்பதைப்பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தின் லட்சியம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். ஜாதி ஒழிப்புக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ஈ.வே.ரா. கூறுகிறார்.


ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்.


ஜாதியமுறையை விரும்பாத, ஜாதியமுறையை எதிர்க்கிற, தம்மைப் பொறுத்த முறையில் ஜாதியமுறையை ஒழித்துவிட்ட எல்லாப்பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளால் மட்டுமே சர்க்காரை ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.


இந்தப் பெரும்பணியை ஆற்றுவதற்கு ஜனநாயக ரீதியான சமாதானமான மனமாற்றும் முறைகள் மிகச்சிறந்த முறை என்பதையும் பலாத்காரமுறை தகுந்தமுறை அல்ல என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.


நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதிய தீய பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக்கட்டி விடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி இந்தச் சிலரின் பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்துவிட முடியும் என்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்.


இனி ஈவேரா நடத்தும் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.


காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா 'காங்கிரஸில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனீயம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'இந்துமதம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'மதங்களே ஒழிய வேண்டும் ' என்றும் போகப்போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார்.


(சிரிப்பு)


நெடுகலும் அவருடைய போக்கு இப்படித்தான். விரும்பினால் ராமமூர்த்தியை ஆதரிப்பார், ராஜகோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். வேறொரு பித்தம் கிளம்பினால் அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார்.


நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், சீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்காக காரணம் சொன்னார்.


(சிரிப்பு)


இன்று ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இத்றகு ஒரு காரணம் சொல்கிறார்.


கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைத் தமிழ்நாடு நன்கறியும். அவர் காட்டிய வழியால் தமிழ்நாட்டில் ஜாதியவெறியும் ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக, பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து.


அன்பர்களே! ஜாதி ஒழிப்புக் கொள்கையைப் பொறுத்தமட்டில் ஒரு திட்டவட்டமான கருத்து இல்லாதவர் ஈவேரா என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டவே இதுவரை நான் சில கருத்துக்களைச் சொன்னேன்.


இனி இன்று அவர் நடத்தும் போராட்ட முறைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.


காவிரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் - இந்த நாட்டில் ஜாதி பிறந்ததற்கும், அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்குநேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள், தங்கள் வழக்கப்படி குளித்து பூசை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அவர்கள் வைத்திருந்த சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தார்கள்; அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள்; அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள்; ஓட ஓடத் துரத்தினார்கள். ஈவேராவைப் பின்பற்றுகிற திகவினர் எடுத்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை இது.


சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா ?


(ஒரே சிரிப்பு)


காவிரி ஆற்றுவெள்ளம் ஒரு தனிமனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிறபொழுதே, ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி முறையையும் அடித்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறார்களா ? (சிரிப்பு)


நாலைந்து ஆட்களுடைய உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுத்தால் எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம் ?


(சிரிப்பு)


குடுமியைக் கத்தரித்தால் ஜாதி போய்விடுமா ? குருட்டு ஆவேசத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதிமுறையைக் கல்லால் அடித்ததாகுமா ?


(சிரிப்பு)


ஓட்டல்களில் உள்ள ட்யூப்லைட்களை உடைத்து நொறுக்கினால் சாதிமுறையை உடைத்து நொறுக்கி விட்டதாகக் கருதுகிறார்களா ?


(சிரிப்பு)


பூணூலையும், உச்சிக்குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதிலும் உள்ள பூணூல்களையும், உச்சிக்குடுமிகளையும் ஒரு சிலர் அறுக்க அனுமதிப்பார்களா ? அல்லது தாக்குதலுக்கு பயந்து ஓடுவார்களா ? எதிர்த்துத் தற்காப்பிற்குத் துணியமாட்டார்களா ? இப்படிச் சிலர் மனம் போன போக்கில் மற்றவர்களைத் தாக்கும்போது பக்கத்தில் இருப்போர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்களா ? அராஜகக் குழப்பத்தின் நடுவிலன்றி, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கின்ற தாறுமாறு பிடித்தாட்டும் சூழ்நிலையிலன்றி, சில கட்டுத்திட்டத்தில் இயங்கும் எந்தச் சர்க்காரும் இதை அனுமதித்துக் கொண்டிருப்பார்களா ?


எந்த வகையாலும் இந்தகைய அநாகரிகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல என்பதை என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆழம் பாய்ந்த ஒரு சமுதாயக் கேட்டை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என்றால், சகல பகுதி மக்களின் ஒத்துழைப்போடு சர்க்காரின் நடவடிக்கையும் தேவை என்பதையும், அதுதான் ஜனநாயகமுறை என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்வீர்கள். இந்தப் பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு போன்ற செயல்கள் நாகரிகச் செயல்கள் அல்ல, அநாகரிகச் செயல்கள் என்கிறோம். நிதானமான செயல்கள் அல்ல, வெறித்தனமான செயல்கள் என்கிறோம்.


எனவே இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம்.


இது மட்டுமல்ல; சிலருடைய உச்சிக்குடுமி, பூணூல் அறுப்பு திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப் பட்டால் .. என்று வைத்துக் கொள்வோம். சிலரிலிருந்து பலராக விரியும். உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும். (சிரிப்பு)


இதிலிருந்து வெட்டுப்பழி, குத்துப்பழிக்கு வழிபிறக்கும். அதிலிருந்து ஒரு ஜாதியை ஒரு ஜாதி ஒழித்துக்கட்டும் அத்தியாயம் ஆரம்பமாகும். இறுதியில் நாடு சுடுகாடாகும். இந்தப் போக்கு - இந்த அநாகரிகப் போக்கு அனுமதிக்கப்படத் தக்கதுதானா ? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.


குறிப்பிட்ட ஒரு ஜாதியை தனிமைப்படுத்தி, அநாகரிகமான முறையில், கண்மூடித்தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழுவதிலும் பரவி நிற்கும் ஜாதிமுறையை ஒழித்துக்கட்டிவிட முடியாது.


இன்றைய யதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால் பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு என்றோ, மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்வதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இன்னும் கேட்டால் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களே மேலும் மேலும் பெருகி வருகிறார்கள். இது கண்கண்ட உண்மை.


ஆகவே ஜாதி ஒழிப்பின் பேரால், பார்ப்பனர்களை மட்டும் - இன்னார் இனியார் என்று பாராமல் - தாக்கி வெறிச்செயல் நடத்துவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் துளிக்கூட பொருந்தாத தரங்கெட்ட செயலாகும்.


(நூல்: மேடையில் ஜீவா)
 



நூல் அறிமுகம்: ம.வெங்கடேசன் எழுதிய 'ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் '

விஸ்வாமித்ரா

சமீபத்தில் வெளியான 'ஈவெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ' என்ற

புத்தகத்தை சென்ற வாரம் சென்னையில் வாங்கிப் படிக்கும் வாய்ப்புப் பெற்றேன்.

அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியினர் வெளியிட்டிருக்கும் புத்தகம் இது.

ஆசிரியர் ம.வெங்கடேசன் மதுரையைச் சேர்ந்தவர்.

'இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர்

கண்டிப்பாக ஒரு பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற

எண்ணம்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு.

நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் '

என்று தொடங்கும் இந்த நூலில் பல அரிய தகவல்கள் தொகுக்கப்

பட்டிருக்கின்றன.

தாம், இந்த நூலினை எழுத முற்பட்டதின் காரணங்களையும் முதலிலேயே

பின்வருமாறு பட்டியலிட்டு விடுகிறார் ஆசிரியர்.

'நான் முதன்முதலில் ஈவே ராமசாமி நாயக்கரைப் பற்றி நினைத்துக்

கொண்டிருந்த எண்ணம் இதுதான்:

1. ஈவேரா தமிழுக்காக பாடுபட்டவர்

2. தாழ்த்தப்பட்டவர்களுக்காக தொண்டாற்றியவர்

3. பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்

4. பொய் பேசாதவர்; முரண்பாடு இல்லாதவர்

இந்த எண்ணத்தின் காரணமாக இவரைப் பற்றிய பல புத்தகங்களைப்

படித்தேன். பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள

புத்தகங்கள் அனைத்தையும் படித்தேன்.

அது மட்டுமில்லாமல் ஈவெராவின் சமகாலத்தில் வாழ்ந்த மபொ.சிவஞானம்,

ப.ஜீவானந்தம், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், உ.முத்துராமலிங்கத்தேவர்,

கி.ஆ.பெ.விசுவநாதம், காமராஜர், பாவாணர் போன்றவர்கள் எல்லாம்

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் முரண்பாட்டை எல்லாம் தோலுரித்துக்

காட்டியிருப்பதையும் படித்தேன்.

அதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் பற்றி

எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ - அந்தக் கருத்துக்கு

- அந்த எண்ணத்திற்கு முரண்பாடாகவே அவர் செயல்பட்டு இருக்கிறார்

என்பதைத் தெரிந்து கொண்டேன்.

ஈவேராவின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்பித்துள்ள அவரது அடியார்கள்

அவருடைய மறுபக்கத்தை மூடி மறைத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் மூடி

மறைத்த மறுபக்கத்தை நான் பாரத தேசத்தின் ஒரு நல்ல குடிமகனின்

கடமையெனக் கருதி இந்தப் பணியை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு இன்று

கொண்டு வந்திருக்கிறேன்.

இந்த நூலைப் படித்து நான் எழுதியிருப்பது சரிதான் என்று திராவிடர்கழக

மாயையில் இருக்கும் தோழர்கள் ஒருவராவது ஏற்றுக் கொள்வாரானால்

அதுவே இந்த நூலுக்கு உண்மையான வெற்றியாகும். '

மேற்படி அறிமுகத்துடன் தொடங்கும் இந்தப் புத்தகத்தில் -

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு,

இஸ்லாத்தில் சாதியைப் பற்றிய பொய்கள்,

ஈவேராவின் போலிக் கடவுள் மறுப்புக் கொள்கை,

சொல்லும் செயலும் முரணானவையே,

வரலாற்றுத் திரிபுகள்,

தாழ்த்தப் பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈவேரா ?,

வைக்கம் போராட்டம் - ஈவேராவின் புளுகும், காந்தியடிகளின் பங்கும்,

ஈவேராவின் ஆணாதிக்க மனோபாவம்,

தேசப்பற்றி இல்லாத ஈவேரா,

பின்னாளில் மணியம்மையின் புளுகும், மூடநம்பிக்கைகளும்,

சீடர் வீரமணியின் முரண்பாடுகளும், மூடநம்பிக்கைகளும்

என்று பல்வேறு தலைப்புகளில் ஆதாரத்துடன் தம் கருத்துகளை நிறுவுகிறார்

ஆசிரியர் வெங்கடேசன்.

பிற்சேர்க்கையாய் 'ஈவேராவைப் பற்றி இவர்கள் ' என்று முத்துராமலிங்கத்தேவர்,

பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், காமராஜர், ஜீவானந்தம்

ஆகியோரின் மேடைப் பேச்சுகளும் தொகுக்கப் பட்டுள்ளன.

'ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு ' என்ற முதல் அத்தியாயத்தில்

இருந்து சில சுவையான பகுதிகளைப் பார்ப்போம்.

'ஈவேரா நாட்டாலும், பழக்கவழக்கங்களாலும் தமிழராயினும், மொழியால்

கன்னடர்தான். ஆம், அவரது வீட்டுமொழி கன்னடம். தாம் கன்னடர் என்பதை

அவரே தமது பேச்சிலும், எழுத்திலும் பன்முறை மிகவும் பெருமிதத்தோடு

சொல்லிக் கொண்டவர். - (டாக்டர் ம.பொ.சிவஞானம், நூல்-தமிழகத்தில்

பிறமொழியினர்) என்ற குறிப்போடு முதல் அத்தியாயம் தொடங்குகிறது. '

ஈவேரா தமிழரா ?

'ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடு பட்டவர்

என்றெல்லாம் இன்று ஈவெராவின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு

தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்ஹ்தோற்றத்தைத் தமிழகத்திலே

உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் 'தமிழர்

தலைவர் ' என்றெல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரைச் சொல்கிறார்களே -

அவரே தம்மை பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா ?

'கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், அண்ணாதுரை தமிழர் ' (பெரியார்

ஈவேரா சிந்தனைகள் - முதல் தொகுதி) என்றும், 'நான் கர்நாடக பலிஜவார்

வகுப்பைச் சேர்ந்தவன் ' (குடியரசு 22/8/1926) என்றும் தம்மை அறிமுகப்

படுத்திக் கொள்கிறார். '

'நான் கன்னடியன் ' என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக்

கொண்டவரைத்தான் தமிழர் என்றும், தமிழர் தலைவர் என்றும் சொல்லிக்

கொண்டிருக்கின்றனர். 'நான் கன்னடியன் ' என்று சொல்லிக் கொண்டே

ஈவேரா தமிழ்மொழியையும், தமிழ்ப்புலவர்களையும் விமர்சித்தது

கொஞ்சநஞ்சமல்ல.

'தமிழும் தமிழரும் ' என்ற நூலில் ஈவேரா கூறுகிறார்:

' 'இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் சில புலவர்களின் பெயர்கள்

அடிக்கடி அடிபடுகின்றன. அவர்கள் 1.தொல்காப்பியன், 2.திருவள்ளுவன்,

3.கம்பன். இம்மூவரில்,

1. தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக

செய்துவிட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு

கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும்

முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் - தேசபக்தர்கள் பலர்போல் அவர்

படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய்

பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும்

தமிழ்த்துரோகியே ஆவான். இவன் முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன்.

தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்

பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கி

விட்ட துரோகியாவான். இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக்

கொண்டவர் ஆவார்கள். '

20/1/1929 குடியரசு இதழில் திருவள்ளுவரைப் பற்றி மேலும் சொல்வது:

'அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும்,

மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத

சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப்

பரக்கக் காணலாம். '

இதுதான் மாபெரும் தமிழ்ப்புலவர்களைப் பற்றிய இவரது பார்வை.

தொல்காப்பியரும், கம்பரும், வள்ளுவரும் துரோகிகள். சரியான பட்டம்!

தமிழ்வளர்க்கப் பார் புகழும் இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்த

இவர்கள் தமிழ்த் துரோகிகள் என்றால் அதே தமிழைப் பழித்த ஈவேராவும்

துரோகிதானே ?

இப்படிப் பல தகவல்களை தக்க நூலாதாரத்துடன் பட்டியலிடும் ஆசிரியர்

பிற்சேர்க்கையாய் அக்காலத்திய தேசியவாதத் தலைவர்கள் சிலரின்

பேச்சுகளையும் தொகுத்திருப்பதும் அரிய தகவல்களஞ்சியமாய் உள்ளது.

இதில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957 'ம் ஆண்டு பிப்ரவரி

21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் எடுத்து இட்டுள்ளார்.

பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை:

'தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும் ' என்று

கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ்

அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல்

அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால்,

அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, 'வட

இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு ' என்று

பிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னா

பார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல்

ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று

போடுகிறார்கள்.

அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால்

அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட

இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில்

நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.

(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)

ஈன் ந்கட் நய் Jஇன்னக் இச் நொட் அ ணொர்த் ஈன்டிஅன் ? Hஒந் இச் தெ

னமெச் Jஇன்னக் அன்ட் றொபின்சொன் சொ ச்நேட் டொ யொஉ ஸிர் ? Hஒந் இச்

தெ நமெ ஒf போர் Tஇலக் சொ பிட்டெர் டொ யொஉ ஸிர் ? ஈ அம் நொட்

அப்லெ டொ உன்டெர்ச்டன்ட்.

ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில்

ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன் ? திலகர்

பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன் ? இது இந்த

நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம்

அல்லவா ?

ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த

கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக்

காட்டுகிறது ? அதற்கு மேல் 'வடநாட்டான் திராவிட நாட்டை

சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க

வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம் ' என்று சொல்கிறார்கள்.

மிக்க மகிழ்ச்சி.

டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச்

சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம்

பண்ணவில்லை ? வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப்

பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில்

'டால்மியாபுரம் ' என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன்

கேட்பானா ?

ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் வகையறா பங்கு

இருக்கிறது. அந்த செளந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக்

கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற

வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.

ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை

மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து

கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.

அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு

யார்கிட்டே கேட்கிறாய் ? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை

அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள்

பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது

சொல்லலாம்.

வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது

வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு

அனுகூலமாக யுத்த 'புரபகண்டா ' 'செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு

கேட்டால் என்ன அர்த்தம் ? பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய

ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம்

படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள்

அல்ல.

'தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம் ' என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி

எதிர்ப்பு வருகிறபோது, 'ஹிந்தியைப் புகுத்தாதே ' என

ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது

சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் 'தமிழ் மாகாணம் ' என்று

பெயர் வைப்போம். றெசிடுஅர்ய் Mஅட்ரச் ஸ்டடெ என்கிற பெயரை

எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ்

என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற

பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய

போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று

சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள்

அனுமதிக்க மாட்டோம்.

'ரோமாபுரி ராணி ' என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர்

அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை ?

எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி

இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி ? ரோமாபுரி ராணி

கதை போதாது என்று 'தங்கையின் காதல் ' என்று ஒரு கதை

எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான்

அண்ணன் என்று எழுதியிருக்கிறாய்.

அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே ? வேறு என்ன ?

இதுவா தமிழ் நாகரீகம் ?

சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக

விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய

கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக்

கொள்கிறேன்.

****உரை முடிந்தது

இப்படிப் பல சுவையான தகவல்கள் இருக்கும் இந்தப் புத்தகம், திராவிட இயக்கங்களின் பித்தலாட்டங்களை, ஏமாற்று வேலைகளை ஆவணப் படுத்துகிறது. தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அரசியல்வாதிகளின் மறுபக்கத்தை அறிய விழைபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் 'ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் '.

கிடைக்குமிடம்:

ம.வெங்கடேசன்,

3, வி. ஆர். பிள்ளைத் தெரு,

அனுமந்தபுரம், திருவல்லிக்கேணி,

சென்னை 600005.

விலை - ரூ.40.00[/QஊஓTஏ]
 



"உங்க கருத்து?"//

சொ.செ.சூ.

யா.த.த.ம.வா.போ.கொ.!!

:))
 



இன்றைய தினமலர் பேச்சு... பேட்டி...அறிக்கை... பகுதியில்

QUOTE

நாத்திகம் என்ற பத்திரிகையில் வெளியான கட்டுரையில் இருந்து ஒரு பகுதி

பராசக்தி படத்தின் முதல் காட்சி, முதல் வசனமே சிவாஜி கணேசனால், 'சக்சஸ்' என்றுதான் சொல்லப்படும். இதைச் சினிமாக்காரர்கள் செண்டிமெண்ட் என்பர். அது இல்லாத சினிமா ஆசாமிகள் யாருமில்லை. இந்த செண்டிமெண்ட் 'பெரியார்' படப்பிடிப்பிலும் இருந்தது. படத்தின் கடைசி (செண்டிமெண்ட்) காட்சியாக, பெரியார் கோயிலுக்குப் போய் சாமி கும்பிடும் காட்சியைப் படமாக்கி, படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கின்றனர். அதற்கு வீரமணி போய் முன்னிலை வகுத்து பெரியாரைச் சாமி கும்பிட வைத்துப் படப்பிடிப்பை முடித்து வைத்து இருக்கிறார்.

UNQUOTE


படப்பிடிப்பு முடிந்து போய் விட்டதாம். அதனால் இனிமேல் இங்கு வந்து கோரிக்கைகள் வைத்தால் வேலைக்கு ஆகப் போவதில்லை!
 



கேள்வி-பதில்

கே: பெரியாருக்கு தமிழ் பிடிக்குமா? இங்கிலீஷ் பிடிக்குமா?

ப: பெரியாருக்கு தமிழை விட இங்கிலீஷ்தான் பிடிக்கும்.

கே: ஏன்? (இது முக்கியமான கேள்வியாதலால், சரியான பதிலுக்கு அதிக மதிப்பெண்கள்)

ப: தமிழில்தான் வண்டை வண்டையாகத் திட்ட முடிகிறது என்று ஆய்ந்தறிந்து சொன்னார் பகுத்தறிவுத்தந்தை. இங்கிலீஷில் அழகாகத்தான் திட்ட முடியும், இதனால்தான் தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று சொல்வதாக சிந்தனைச்சிற்பி பெரியார் சுட்டிக் காட்டுகிறார்.

கே: இன்று தமிழில்தான் பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற சட்டங்கள் வருவதற்கு பெரியாரின் பங்களிப்பு மகத்தானது, இல்லையா?

ப: குழந்தைகள் எல்லாம் வீட்டில் இங்கிலீஷில்தான் பேச வேண்டும் என்று சொல்லி தன் ஆழ்ந்த தமிழ்ப்பற்றை வெளியாக்கியவர் பெரியார். மிகப்பிரம்மாண்டமாய்ப் பெருகி வளர்ந்துள்ள ஆன்மீக இதழ்கள், ஆன்மீகச் சொற்பொழிவு, எங்கெங்கும் பிள்ளையார் கோவில்கள், வெகுஜன பக்தி இயக்கமாகி விட்ட பழனி, சபரிமலை, திருப்பதி, பங்காரு அடிகளார் ஆகிய இயக்கங்கள், இப்படி அவர் எதிர்த்த விஷயங்கள் எல்லாம் இன்று மக்களிடையே மிகப்பெரும் ஆதரவைப் பெற்றிருக்கின்றன என்பதைக் காண்கையில், நல்லவேளையாக இவர் 'குழந்தைகள் வீட்டில் தமிழில் பேசக்கூடாது' என்று சொல்லி வைத்துவிட்டுச் சென்றார் என்றே கூற வேண்டும். தமிழில்தான் வீட்டில் குழந்தைகள் பேச வேண்டும் என்று மட்டும் சொல்லியிருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என நினைக்கையில் உள்ளம் நடுங்குகிறது. எனவே இந்த வகையில் அவர் தமிழுக்காற்றிய பணி மகத்தானதுதான் என்பதில் ஐயமென்ன?

கே: பெரியார் ஏன் இந்தியை எதிர்த்து தமிழை ஆதரித்தார்?

ப: தமிழ் மேல் அவருக்கு ஸ்பெஷல் பாசம், பாயசம் எல்லாம் இல்லை. இந்தி மேல இருந்த வெறுப்பு தமிழ் மேல் அன்பாக மாறியது.

கே: இப்போது கூறியவற்றிற்கு இடம் சுட்டிப்பொருள் விளக்குக:

ப: கீழுள்ளபடி:

பாணன்:"தமிழைக் 'காட்டுமிராண்டி பாஷை' என்று நீங்கள் குறிப்பிட்டீர்களே...?"

பெரியார்: "ஆமாம், சொன்னேன். என்ன தப்பு? ஒருத்தனோடு ஒருத்தன் சண்டை போட்டுக்கிட்டுத் தமிழில் திட்டறானே - எப்படித் திட்டறான்? சண்டைக்காரனை மட்டுமா திட்டறான்? அவன் அம்மா, அப்பா, அக்கா, பொண்டாட்டி - எல்லாரையும்னா இழுக்கிறான்? (இந்த இடத்தில் சில நடைமுறைத் தமிழ் வசவுகளை உதாரணத்துக்குக் குறிப்பிடுகிறார் திரு. பெரியார்.)
அதே மாதிரி சண்டை வந்து இங்கிலீஷ்லே திட்டினா '·பூல்'னு திட்டலாம்; 'இடியட்'னு திட்டலாம். தமிழிலே திட்டற மாதிரி அவ்வளவு கேவலமாத் திட்டறதுண்டா? அதுவும் கிராமங்களிலே பெண் பிள்ளைங்க சண்டை போட்டுக்கிறதைக் கேட்டா நான் சொல்றது புரியும்!
இந்தி மேலே இருந்த துவேஷம் தமிழ் மேலே அன்பா மாறித்து. அதுதான் உண்மை. குழந்தைகளெல்லாம் வீட்டிலேயே இங்கிலீசில் பேச வேணும். அது நல்ல நாகரிகத்தைக் கொண்டு வரது..."
 



கே: சினிமாவுக்குப் போவது நல்லதா? தண்ணியடிப்பது நல்லதா?

ப: சினிமாவுக்குப் போவதைவிட தண்ணியடிப்பதே மேல் என்பது பெரியார் ஆய்ந்தறிந்த உண்மையாகும்.

கே: எனில் பெரியார் பற்றிய சினிமா எடுத்து மக்கள் அதைப்பார்ப்பது, மக்களை தண்ணியடிப்பதை விடக் கொடிய குற்றம் செய்ய வைக்கும் செயல் என்று சொல்லலாமா- அதுவும் தண்ணியடிக்காத பெரியாரை முன்வைத்து செய்யப்படும் செயல் என்று அடையாளப்படுத்தலாமா??

ப: லாம். பெரியார் இன்றிருந்தால் அப்படித்தான் அடையாளம் காட்டியிருப்பார்.

கே: இடம் சுட்டிப்பொருள் விளக்கம் தருக.

மதுவிலக்குக் கொள்கை பெரியார்:
"குடிப்பது தவறில்லை. கள் குடிச்சுச் செத்தவங்க எவ்வளவு பேர், சொல்லுங்களேன்! நான் குடிக்கிறதில்லை. எப்படியோ அந்தப் பழக்கம் எனக்கு ஏற்படாமே இருந்திருக்கு. ஆனால் நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன். கள்ளுக் கடையெல்லாம் மூடியிருந்தாங்களே, அப்போ குடிக்காமே இருந்தாங்க! ஒருத்தரும் அப்போ குடியைத் தடுக்கல்லே! வருமானம் குறைஞ்சதுதான் மிச்சம்! திருட்டுத்தனமாகக் குடிச்சாங்க. திருட்டுப் போறதைத்தான் நான் சொல்லுவேன். பிடித்துக் கொடுக்கிறது என் வேலையில்லையே! ஜனங்க சோம்பேறி ஆனதுக்குக் காரணமே மது ஒழிப்புதான். கூலி உயரக் காரணம் இதுதான். சினிமாவுக்குப் போறதைவிட இது நல்லதுதான்."
 



கே: உடலைப் பேணுவதில் பெரியார் சிறந்தவர், சரியா, தவறா?

ப: சரி. உடலை மட்டுமல்ல, அதில் உள்ள கிருமிகள், அழுக்குகள் ஆகியவற்றைக்கூட அகற்றாது பாதுகாத்து முல்லைக்குத்தேர் தந்த பாரிபோல், அழுக்குக்குத் தன் உடலையே தந்த பெருந்தகை பெரியார். குளிப்பதையே தொந்தரவாகக் கருதிய கொள்கையாளர்தான் நமது வெண்தாடி வேந்தன். இன்று தண்ணீர்ப்பிரச்சனையால் குளிக்காமல் அவதியுறும் மக்களுக்கு கலங்கரை விளக்கமாய் நின்று அன்றே வழி சொல்லிப்போன கற்பாறைதான் பெரியார். கடுமையாகச் சிந்தித்து 'தமிழில்தான் வண்டை வண்டையாய்த் திட்ட முடிகிறது, எனவே அது காட்டுமிராண்டி பாஷை' என்பது போன்ற அரிய கருத்துகளை தமிழ்ச்சமுதாயம் உய்வுறும் பொருட்டு உதிர்த்த இந்த ஈரோட்டுப்பகலவன், தான் குளிக்காமல் இருப்பதில் மற்றவர்களுக்கு உள்ள தொந்தரவுகள் பற்றியெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாத கொள்கைவீரராய் வாழ்ந்தவர்.

பெரியாரிடம் கேள்வி: "தினமும் குளிப்பதில் உங்களுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை என்று சொல்கிறார்களே! அது மெய்தானா?"

பெரியாரின் பதில்: "குளிக்க வேணுங்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்லை. அதை ஒரு தொந்தரவாகவே நினைக்கிறேன். இப்ப நான் குளிச்சி ஆறு நாள் ஆச்சு!"

வைக்கம் மட்டுமா? வீச்சமும் கூடத்தானே அவரது வரவுக்குக் கட்டியம் கூறியது?
அருகில் வந்து எதிரில் நின்று வாதம் செய்வோரையெல்லாம் வலுவிழக்க வைக்கும் வீச்சம் என்றொரு வீரியமிக்க ஆயுதத்தை தன் உடலில் வைத்திருந்த அய்யா அவர்களை கலியுக வாலி என்று சொன்னால்தான் என்ன என்று சுயமரியாதை உள்ள எவனுக்கும் கேட்கத் தோன்றும்.
 



முகமூடி

நான் உஷாவிற்கு எழுதிய பதிலை தவறுதலாக உங்கள் முந்தைய பதிவில் போட்டு விட்டேன், அவரும் அங்கேயே பதில் போட்டு விட்டார். நான் அதற்குப் பதில் அளிக்கும் முன் அந்த இரண்டு பின்னூட்டங்களையும் இந்த பதிவின் பின்னூட்டங்களாக மாற்றி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த பதிவின் தொடர்ச்சிதான் அந்தப் பின்னூட்டங்கள். நீங்கள் இங்கு மீள்பதிவு செய்த பின் என் பதில்கள் தொடரும். இயக்குனருக்கான டிப்ஸ்களும் தொடரும்

அன்புடன்
ச.திருமலை
 



Good post.
I started reading the comments as well, but could not continue till the end.
Move on people. The dravida crap will resolve itself.
 



அருணகிரி அவர்களின் அருமைக் கவிதை: யார் பெரியார் ?

ஈ.வெ.ரா பெரியார்- இவரா பெரியார்


பெரியார்

யாரெனத் தெரியா மூடர்
சிறுமை

தம்முள் அதிகம் கொண்டோர்
ஒருவர்

தம்மைத் தேர்ந்து எடுத்து
பெரியார்

என்றொரு பெயரும் வைத்தார்.

அறியார்
அறவழி தெரியார் அடிமை
வெறியார்

வத்தால் வேற்ற வனுக்கு
விரிவாய்ப்

பலவாய்ச் சேவகம் செய்து
இழிவாய்

வாழ்ந்தார் இவரா பெரியார்?

அடிமை
செய்த வெள்ளையன் அவனின்
கொடுமைத்

தளையைக் கொன்றிடும் நாளில்
மிடிமை

கொண்டெமை மீண்டும் ஆளெனக்
கடிதம்

போட்டார் இவரா பெரியார்?

செந்தமிழ்
மொழியின் சிறப்பறி யார்பல
குந்தகம்

சொன்னார்; கொள்ளையன் வந்து
தந்தஅம்

மொழியே தனிச்சிறப் பென்றார்
இன்தமிழ்

இகழ்ந்தார் இவரா பெரியார்?

கீழ்மைச்
சிந்தனை யாளர் சீழ்மனப்
பான்மை

கொண்டா பாசப் பேச்சில்
தாழ்மைக்

கோஷம் போட்டார் சொல்லின்
நேர்மை

யற்றார் இவரா பெரியார்?

உள்ளம்
தன்னில் உயர்நெறி இல்லார்
சொல்லும்

சொல்லின் சுத்தம் அறியார்
தள்ளும்

வயதில் மகளெனத் தக்க
பிள்ளை

மணந்தார் இவரா பெரியார்?

மண்ணின்
உடலை மதத்தால் வெட்டி
பின்னப்

படுத்திய எதிரியைப் போல
இன்னும்

இதனை இரண்டாய் வெட்டச்
சொன்னார்

சிறியார் இவரா பெரியார்?

நாய்ப்பால்
குடித்த நரிக்குக் கூட
நன்றி

என்றொரு ஞாபக மிருக்கும்
வாய்ப்பால்

வெள்ளையன் வாலைத் தூக்கி
நோய்ப்பால்

குடித்தவர் இவரா பெரியார்?

வீட்டின்
விளக்கை விலைமகள் என்று
ரோட்டில்

செல்கையில் கேவலம் செய்யக்
கூட்டம்

சேர்த்துக் குறுமதி சேர்த்துக்
காட்டிக்

கொடுத்தார் இவரா பெரியார்?

அறி
வின் விரிவில் அடக்கம் காட்டி
எளியார்

மீதும் இரக்கம் காட்டி
கருமித்

தனமும் காழ்ப்பும் நீங்கிய
தரும

ர் எவரோ அவரே பெரியார்!

- அருணகிரி

கவிதைக்கு வந்த பின்னூட்டங்களை, ஜாடாயுவின் பதிவில்
http://jataayu.blogspot.com/2007/01/blog-post_24.html
காணலாம்
 



இயக்குனர் திலகம் ஞான்ஸ் ஐ ஏ எஸ் அவர்களுக்கு நான் கொடுக்கும் டிப்ஸ்-4

ஞான்ஸ்

வேலைப் பளுவால் உங்கள்க்குத் தருவதாக வாக்களித்திருந்த டிப்ஸ்களைத் தொடர்ந்து தர இயலாமல் போய் விட்டது. எனது டிப்ஸ்களுக்காகக் காத்திருந்து உங்களுக்குப் படப்பிடிப்புத் தள்ளிப் போகிறது என்பதும் இதனால் மக்களின் வரிப்பணம் (மக்கள் கொடுக்கும் வரிப்பணம் என்னும் பீச்சைக் காசில் படம் எடுக்கும் எச்சிக்கலைதானே நீங்கள்) வீணாகிறதும் கேள்விப் பட்டு வருந்தினேன். இன்று கொஞ்சம் டிப்ஸ் தருகிறேன் தவறாமல் படத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

திண்ணையில் வந்த ஒரு கட்டுரையை இங்கு சமர்ப்பிக்கிறேன்.
------------------------------

To:
Cc:
Bcc:
Subject:
முரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா
-----------------------------------

ஒரு மனிதன் ஒரு கொள்கையை அறிவிக்கின்றான், தனக்கென்று ஒரு நிலையை எடுத்துக் கொள்கிறான். பின்னர் தன் சுய நலனுக்காக தன் எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டையே மாற்றி நடந்து கொண்டு தான் செய்தது சரி என்று வாதிடுகிறான். அது நாள் வரை தான் பரப்பி வந்த கொள்கைகளையெல்லாம் ஒரே நாளில் காற்றில் பறக்க விட்டு, விட்டு சுயநலத்தால், தான் நம்பிய கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொண்டு அதை நியாயப் படுத்தவும் முயல்கிறான். அப்படிப் பட்ட மனிதனை என்ன சொல்லி அழைப்பீர்கள்? ஊருக்கு உபதேசி? ஏமாற்றுக்காரன்? பித்தலாட்டக்காரன்? ஆனால் அப்படி ஒரு மனிதரை 'பெரியார்' என்றும் சீர்திருத்தவாதி என்றும் பட்டம் கொடுத்துக் கொண்டு ஒரு கூட்டமே பின்னால் அலைகிறது. உண்மையறியாத வருங்காலச் சமுதாயமும் அதை உண்மையென்று நம்பிக் கொண்டு அவரைக் கொண்டாடுகிறது.

பொருந்தாத் திருமணம் குறித்து ஈ வெ ரா கொண்டிருந்த நிலைப்பாடு என்ன? பின் அவரே தான் சொன்னதை மறந்து செய்தது என்ன என்பதையெல்லாம் ஆதாரபூர்வமாக திரு.ம.வெங்கடேசன் தனது 'ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்' என்ற நூலில் அலசுகிறார். அதில் பொருந்தாத் திருமணம் குறித்து ஈ வெ ராவின் இரட்டை வேட நிலைப்பாடுகளைப் பற்றித் தெளிவாக அலசுகிறார். ஈ வெ ரா என்பவர் தன் திருமண விஷயத்தில் எவ்வாறு முரண்பாடுகளின் மொத்த உருவமாக வாழ்ந்து வந்துள்ளார், அந்தக் கொள்கைகளில் அவரது பிறழும் நிலைப்பாடுகளையும் கொள்கைக் குழப்பங்களையும் அறியத் தருகிறது ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்.

ஊருக்கெல்லாம் சுயமரியாதைத் திருமணத்தைப் பரப்பிய ஈ வெ ரா தள்ளாத வயதில் தனது இரண்டாவது திருமணத்தை எவ்வாறு செய்து கொண்டார்?

புத்தகத்திலிருந்து துவக்கம்
-------------------


சுயமரியாதைத் திருமணத்தை மறந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்

ஈவேராவின் இரண்டாவது திருமணம் 9-7-1949 ஆம் ஆண்டு நடந்தது.
அப்போது ஈவேராவின் வயது 72. மணியம்மைக்கு 26.

தன்னைவிட 46 ஆண்டுகள் இளைய பெண்ணை மணக்குமுன்
திருமணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஈவேரா சொல்வது என்ன
தெரியுமா?

------------------------------------------------------
''மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும்,
பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர்
தீர்மானம் செய்து விட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்ற
நிர்ப்பந்த முறையில் நடப்பது சுயமரியாதை அற்ற திருமணங்கள் என்றே
சொல்லலாம்.''
(குடியரசு 3-6-1928)
------------------------------------------------------


அது மட்டுமல்ல 1940-ல் ஈவேராவின் பத்திரிகையான விடுதலையில்
அண்ணாதுரை எழுதிய ஒரு தலையங்கத்தில் ''தாத்தா கட்ட இருந்த தாலி''
என்ற தலைப்புக் கொடுத்து எங்கோ வடதேசத்தில் நடந்த ஒரு
திருமணத்தைக் குறித்து சொல்வது:


-----------------------------------------------------
"தொந்திசரிய மயிரே வெளிர நிறைதந்தமனைய உடலே படைத்த 72
வயதான ஒரு பார்ப்பனக் கிழவர் துள்ளுமதவேட்கைக் கணையாலே
தாக்கப்பட்டுக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். வயது 72.
ஏற்கனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டி,
பேரன்பேத்தியும் பெற்றவர் இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன?
இருண்ட இந்த இந்தியாவில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆண்மகன்
கல்யாணம் செய்து கொள்ளலாமே"
-----------------------------------------------------


என்று தொடங்கி இந்தப் பொருந்தாத் திருமணத்தை நீண்டதொரு
தலையங்கத்தில் பொதுவாய்ப் பார்ப்பனர்களைச் சாடக் கிடைத்த மற்றொரு
வாய்ப்பாய் அண்ணா எழுதியதைப் பிரசுரித்து மகிழ்ந்த ஈவேரா அடுத்த ஆறு
ஆண்டுகளிலேயே இப்படித் திருமணம் செய்து கொண்டதுதான் பெரிய
புரட்சி!


இந்தத் திருமணத்தை ஏற்காமல் அண்ணா வெளியேறியது மட்டுமல்ல.
அப்போது ஈவேராவின் மிக நெருக்கமான இராம.அரங்கண்ணல் ஒரு
காரியம் செய்தார். அதை அவரே சொல்லக் கேட்போம்.



------------------------------------------------------
"பழைய குடியரசு ஏடுகளில் இருந்து பெரியாரின் பேச்சுகளை அடிக்கடி
விடுதலையில் மறுபிரசுரம் செய்வேன். அதற்காக ஏடுகளைப் புரட்டிக்
கொண்டிருந்தபோது பொருந்தாத் திருமணம் பற்றிய பேச்சு கண்ணில்
பட்டது 'ஒரு இளம்பெண்னை வயதானவர் கட்டிக் கொள்வது சரியல்ல'
என்கிற பேச்சு. அதை அப்படியே வெட்டி எடுத்து 'தக்க வயதுப்
பொருத்தமே திருமணத்தின் இலட்சியம் - பெரியாரின் பேருரை' என்று
கொட்டை எழுத்துக்களில் தலைப்பிட்டுக் கம்போசிங்குக்குக் கொடுத்தேன்.
அதுவும் உடன் வெளிவந்தது. பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு
பாக்கிப் பணத்தைப் பெறுவதற்காகச் சென்றபோது பெரியார்
கடுங்கோபத்தில் இருந்தார். என்னைப் பார்த்து 'பெருமாள் வீட்டுச்
சோத்தைத் தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க' என்று
சொன்னார். நான் பதில் பேசாமல் வெளியேறினேன்.
(நூல்: இராம அரங்கண்ணலின் நினைவலைகள்)
------------------------------------------------------


இந்தத் திருமணத்தைக் கண்டித்துப் பல இடங்களில் பேசினார் அண்ணா.
அவர் திராவிடநாடு பத்திரிகையில் எழுதிய நீண்டதொரு மடலின்
கடைசியில் இப்படிச் சொல்கிறார்:


-------------------------------------------------------
"அப்பா அப்பா என்று அந்த அம்மையார் மனம் குளிர வாய் குளிர கேட்போர்
காது குளிரக் கூறுவதும் அம்மா அம்மா என்று கேட்போர் பூரிப்பும்
பெருமையும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைப்பதும்
இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புமகள் இந்த மணியம்மை எனப்
பல்லாயிரவர் எண்ணி மகிழ்வதான நிலை இருந்தது. அந்த
வளர்ப்புப்பெண்தான் இன்று பெரியாரின் மனைவியாகி இருக்கிறார். பதிவுத்
திருமணமாம்.

'கையிலே தடி மணமகனுக்கு, கருப்பு உடை மணமகளுக்கு' என்று ஊரார்
பரிகாசம் செய்கிறார்களே. 'ஊருக்குத்தானய்யா உபதேசம்' என்று
இடித்துரைக்கிறார்களே.

'எனக்கென்ன வயதோ 70க்கு மேலாகிறது. ஒருகாலை வீட்டிலும், ஒரு
காலைச் சுடுகாட்டிலும் வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ
ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை' என்றெல்லாம்
பேசிய பெரியார் கல்யாணம் செய்து கொள்கிறாரய்யா என்று கடைவீதி
தோறும் பேசிக் கை கொட்டிச் சிரிக்கிறார்களே.

வெட்கப் படுகிறோம் அயலாரைக் காண, வேதனைப் படுகிறோம்
தனிமையிலே!

பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை எவ்வளவு
காரசாரமாக, எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்திருக்கிறோம்!

இப்போது எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும்
கொள்கையையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது
தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார்.
நம்மை நடைபிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டுமக்களின்
நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன
என்று தெரிவித்து விட்டார்.

இதைச் சீர்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்திருப்பது காலத்தால்
துடைக்க முடியாத கறை என்பது மறுக்க முடியாதே!

இந்த நிலையை யார்தான் எந்தக் காரணம் கொண்டுதான்
சாதாரணமானதென்று சொல்ல முடியும்?

நூற்றுக் கணக்கான மாநாடுகளிலே நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம்
பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைக் காட்டிப் பெருமையாக 'இதோ
தாத்தாவைப் பார், வணக்கம் சொல்லு!' என்று கூறுவர். கேட்டோம்
களித்தோம்.

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மனியம்மையைக் காட்டி 'தாத்தா
பெண்ணு' என்று கூறுவர்.

இன்று அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம். பனிவிடை செய்துவந்த
பாவையுடன்.

சரியா முறையா என்று உலகம் கேட்கிறது.

அன்புள்ள
சி.என்.அண்ணாதுரை"

(ஆதாரம்:திராவிடநாடு 3-7-1949)
------------------------------------------------------


பலவித எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் ஈவேராவின் இந்தத் திருமணம்
முடிந்தவுடன் கட்சியை விட்டு அண்ணா வெளியேறிப் பின் எழுதியது:


------------------------------------------------------
"பெரியாரின் திருமணம் கட்சிப் பெருமையின் மீது வீசப்பட்ட ஈட்டி.
இயக்கத்தின் மாண்பு அதன் தலைவரின் தகாத செயலால்
தரைமட்டமாகிவிடும். உரத்த குரல் எடுத்து ஊரெல்லாம் சுற்றினாலும் இனி
தலைவர் போக்கால் ஏற்பட்ட கண்ணியக் குறைவை காப்பாற்றிவிட
முடியாது. போற்றிப் பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும்
அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டு போய் விட்டுவிட்டது. இனி
அவரின் கீழிருந்து தொண்டாற்றுதலால் பயனில்லை. உழைத்து நாம் சிந்தும்
கண்ணீர்த்துளிகள் அவரது 'சொந்த' வயலுக்கு நாம் பாய்ச்சிய
தண்ணீராகவே ஆகும் என்று கருதி அவரது தலைமை கூடாது; அது மாறும்
வரை கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற
கழகங்களும், தோழர்களும், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும்
கண்ணீர்த்துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர்."
(நன்றி: திராவிடநாடு - 21-8-1949)
------------------------------------------------------


கற்புக்கனல் கண்ணகியைச் சாடிவந்த ஈவேராவின் இந்தத் திருமணம்
முடிந்தவுடன், பின்னர் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் சொன்னது:

-----------------------------------------------------
'கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்குச் சிறிதாவது அறிவு,
மனித உணர்ச்சி, தன்மானம் இருந்தது என்று யாராவது ஒப்புக்
கொள்ளமுடியுமா?' என்று கம்பீரமாகக் கேள்வி கேட்டு வந்தார் ஈவேரா.

முதலில் தந்தையாக உறவு கொண்டு பிறகு அவரையே கணவராகக்
காதலிக்கும் பெண் அறிவுக்குப் புறம்பானவள்தான். உணர்ச்சிக்காக
அல்லாமல், உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித
உணர்ச்சி அற்றவள்தான். ஊரார் பழிக்கும் நிலைமையிலும், உணர்ச்சி
அற்ற கட்டையாக கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானம் அற்றவள்தான்.

இந்தக் குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈவேரா
சந்தித்து விட்டார் போலும். அவளை நினைவில் வைத்துக் கொண்டு
கண்ணகியைச் சாடுகிறார்."
(நன்றி: தமிழ்முரசு - ஏப்ரல் 1951)
-----------------------------------------------------

புத்தகத்திலிருந்து முடிவு




இதுதான் பொருந்தாத் திருமணத்தை எதிர்த்துப் போராடிய பகுத்தறிவுப் பகலவனின் லட்சணம். எந்த வயதில் யாருடன் வேண்டுமானாலும் திருமணம் கொள்ளலாம், அது அவரவர் விருப்பம். ஆனால், தன் வாழ்நாள் முழுவது அவ்வாறான திருமணங்களை எதிர்த்து முழங்கி விட்டு, அதே செயலைத் தானே செய்தவரை எங்கனம் பகுத்தறிவுப் பாசறை என்று வழங்குகிறார்கள்? அவ்வாறு ஒரு சின்னத்தனமான காரியத்தை செய்தவர் எங்கனம் பெரியார் என்று அழைக்கப் படுகிறார்? கண்ணகியை வசை பாடுவதற்கு இவருக்கு என்ன அருகதை இருக்கிறது? இவர் தன் மடத்துச் சொத்துக்களைக் காப்பாற்றுவதற்காகவே வேறு எதற்காகவோ திருமணம் செய்து கொள்ளட்டும், அது வரை சீர்த்திருத்தம் பற்றி பேசியதெல்லாம், சாத்தான் ஓதிய வேதம்தானே? நான் கேட்கவில்லை, அவரது கண்ணீர்த் துளிகள் கேட்கின்றன. ஒரு இளம் பெண்ணை அதுவும் மகள் போல் வளர்த்த ஒரு இளம் பெண்ணை தள்ளாத வயதில் திருமணம் புரிந்து கொண்டவர் எப்படி பெண்கள் உரிமைக்காகப் போராடியவர் என்று கருத முடியும்? அவர் என்னதான் அது குறித்து பேசினாலும் எழுதினாலும் யார் மதிப்பார்கள்? அடுத்தவனுக்கு அறிவுரை கூறு முன்னால் தான் நடந்து கொண்ட விதம் என்ன? ஒரு வேளை இவரது பகுத்தறிவுக்கு மட்டும் 72 வயதும் 26 வயதும் சரியான பொருத்தமான வயதாக தோன்றிவிட்டதோ? இவரை பகுத்தறிவுப் பகலவன் என்று அழைப்பவர்கள் தான் விளக்க வேண்டும். கேட்டால் அவர் அது குறித்து தன்னிலை விளக்கக் கையேடு போட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். தன் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்
யாருமே அவ்வாறான தன்னிலை விளக்கம் கொடுக்கக்கூடும்தான் ஆனால் பொதுவாழ்வில் நேர்மை என்று ஒன்று உண்டல்லவா? எந்தக் குற்றவாளிதான் தான் குற்றவாளி என்று ஒப்புக் கொள்கிறான்? சுய விளக்கக் கையேடு போட்டதும் அது போன்ற ஒரு தன்னிலை விளக்கம்தானேயன்றி அது அவருடையக் கொள்கை முரண்பாடுகளையும், சுயநல அபிலாஷைகளையும் மறைக்க உதவாது.

தன் மகன் அதிகமாக இனிப்புச் சாப்பிடுகிறான் அவனுக்கு அறிவுறை கூற வேண்டும் என ஒரு துறவியிடம், ஒரு தாய் கேட்க அவரோ, மறுநாள் உன் மகனை அழைத்து வா என்று கூறினாராம். முதலில் அந்த வழக்கத்தைத் தான் நிறுத்தினால்தான் அடுத்தவருக்கு அறிவுரை கூறுவது முறையாக இருக்கும் என்பதால் அவ்வாறு கூறியுள்ளார். ஆனால் ஈ வெ ரா விஷயத்திலோ, ஊரில் இருப்பவனெல்லாம் பொருந்தாத் திருமணம் செய்யக் கூடாது என்று உபதேசித்து விட்டுத் தான் மட்டும் செய்து கொள்கிறார். ஊரில் இருப்பவெர்க்கெல்லாம் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்து விட்டுத் தான் மட்டும் பதிவுத் திருமணம் பண்ணிக் கொள்கிறார். எங்கேயோ வடநாட்டில் ஒரு பார்ப்பனக் கிழவன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை இடித்துரைத்த இவர்களுக்கு, இங்கே செய்பவர் பெரியாராகத் தேற்றமளிப்பது வேடிக்கைதான்.

மற்றொன்றும் கவனிக்கப் பட வேண்டும், கடவுள் இல்லையென்று கூறும் ஈ வெ ரா பழமொழியாக 'பெருமாள் வீட்டுச் சோத்தைத் தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க' என்று தன்னிடம் பணிபுரிந்தவரிடம் அநாகரீகமாகக் கூறியுள்ளார். இவரிடம் சம்பளம் வாங்கினால் இவருக்கு அடிமை என்று நினைத்துக் கொண்டுள்ளார். மனிதனை, தன்னிடம் பணிபுரிபவரையே அடிமைத்தனமாக நடத்திய ஈ வெ ராதான் மனிதனை மனிதன் அடிமைப் படுத்துவது ஒழிய வேண்டும் என்கிறார். ஒரு வேளை தனக்குத்தானே சொல்லிக் கொண்டதுதானோ அது? என்னே இரட்டை வேடம்? என்னே மனிதாபிமானம்? என்னே மனித நேயம்? என்னே மனித நாகரீகம்? பெண்ணுரிமை பற்றி வாய் கிழியப் பேசிய இதே ஈ வெ ரா தன் முதல் மனைவியை எவ்வளவுக் கேவலமாக நடத்தியுள்ளார் என்பதை அவரது சீடர்களில் ஒருவரான சுவாமி சிதம்பரம் என்பவரே விரிவாக எழுதியுள்ளார். அறிவுரை, உபதேசம், சீர்த்திருத்தம் எல்லாம் அடுத்தவனுக்குத்தான். என்ன பகுத்தறிவோ? என்ன சீர்திருத்தமோ? அந்த வெங்காயத்துக்குத்தான் வெளிச்சம்

பகுத்தறிவு உள்ள அனைவரும் சிறிதாவது சிந்திக்க வேண்டும்.



விஸ்வாமித்ரா

----------------------------


ஒரு சினிமா அதுவும் ஈ வெ ரா போன்ற உத்தம புத்திரர்களைப் பற்றிய படம் எடுப்பதாயிருந்தால் அவரது பல பரிமாணங்களையும் வைக்க வேண்டும் அல்லவா ? அப்பொழுதுதானே படம் முடிவு பெறும் ? இங்கே ஈ வெ ரா என்பவர் எப்படி ஒரு நிரந்தரக் கொள்கையில்லாமல் தனக்கு வசதிப் படுவதையெல்லாம் கொள்கையென்று வரித்துக் கொண்டு, தனக்கொரு நியாயம் தன் சீடர்களுக்கு ஒரு நியாயம் என்று ஊரை ஏமாற்றிய விதத்தை ஐயா ம வெங்கடேசன் அவர்களும் பெரியவர் விஸ்வாமித்திரா அவர்களும் பிட்டு பிட்டு வைத்துள்ளார்கள். இதையெல்லாம் உங்கள் படத்தில் கட்டாயம் சேர்க்கனும் ஞான்ஸ் அவர்களே. எப்படி வைரமுத்து கவிதையை வைப்பதற்கு பல பரிமாணங்களும் படத்தில் தெரிய வேண்டும் என்று சொன்னீர்களோ அதே காரணத்துக்காக மேற்கூறிய ஆதரங்களும் படத்தில் கட்டாயம் இடம் பெற வேண்டும் அப்படி வைக்காவிடில் ஈ வெ ராவை விட பெரிய ஃப்ராடு ஞானசேகரன் என்ற அவப்பெயர் உங்களுக்கு வந்து விடும், ஏற்கனவே மக்கள் வரிப்பணத்தைச் சுருட்டி சினிமா எடுப்பவன், தண்டமாக அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு சினிமா எடுக்க அலையும் ஒரு தண்ட தடிராமன் என்ற ஏகப் பட்ட அவப்பெயர்கள் உங்களுக்கு உள்ளன. உண்மையை மறைத்து சினிமா எடுக்கும் ஃப்ராடு என்று இன்னொரு அவப்பெயரும் சேர வேண்டுமா என்ன ? ஆகவே ஈ வெ ரா வின் பித்தலாட்டங்களை, முரண்பாடுகளை, ஏமாற்று வேலைகளை அப்படியே ஒன்று கூட விடாமல் படத்தில் வைப்பீர்கள், வைக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

ஈ வெ ரா எப்படி காலையில் ஒரு கொள்கை மாலையில் மற்றொரு கொள்கை என்று மாற்றும் கோமாளி என்பதை மேற்படி ஆதாரங்கள் அட்டகாசமாய் காட்டுகின்றன, தவற விட்டு விடாதீர்கள்

அன்புடன்
ச.திருமலை
 



ஞான்ஸ் ஐ ஏ எஸ்

போன தடவை கொடுத்த ஆதாரத்தில் எப்ப்டி ஈ வெ ரா ஒரு ஃப்ராடு தனக்கு ஒரு கொள்கை ஊராருக்கு ஒரு கொள்கை கொண்டவர் என்பதை அவரது கண்ணீர்த் துளிகளான அண்ணாத்துரை, மா பொ சி போன்றவர்கள் சொன்ன கருத்தை வைத்தே பார்த்தோம்.

இந்த டிப்ஸ்ஸில் ஈ வெ ரா எப்படியாகப் பட்ட தமிழ் விரோதி என்பதையும் தன் தாய்மொழி கன்னடம் என்பதால் தமிழை வெறுத்த ஒரு வெறியர் என்பதையும் காணப் போகிறோம். உங்கள் படத்தில் பல பரிமாணங்களையும் காட்ட வேண்டும் என்று நீங்கள் தான் சொல்லியுள்ளீர்கள் அதனால் ஈ வெ ரா எப்படிப் பட்ட தமிழ் மொழி வெறுப்பாளர் என்பதையும் அவசியம் காட்ட வேண்டும் இனி ம வெ அவர்கள் புத்தகத்தில் இருந்து சில ஆதாரங்கள்

அன்புடன்
ச.திருமலை
----------------------------------


சில ‘சொந்தக் குழந்தை’களின் பார்வையில் ‘தமிழர் தந்தையார்’

‘திராவிடஸ்தான்’ பிரிவினைவாதத்துக்கு முரணாக, இமயம்முதல் குமரிவரை செப்புமொழி பதினெட்டு ஆயினும், அறநெறியால், பண்பாட்டால் தொன்றுதொட்டு பாரத சமுதாயம் ஒன்றாகவே இருந்து வருகிறது என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டும் காரணத்தாலேயே சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் என்று பழந்தமிழ் நூல்களையெல்லாம் மிகக்கேவலமான முறையில் விமர்சித்து வந்தார் ஈ.வே.ரா.

இன்று இதைப்படிக்கும் இளைய சமுதாயத்தினர், ‘காலத்துக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்கள் சிலவற்றை இதில் சில நூல்கள் ஆதரிப்பதாலேயே அவற்றை ஈவேரா ஒட்டுமொத்தமாக நிராகரித்தார்’ என்று சிலரின் திரிபுவாதத்திற்கு மயங்கி விடலாம்.

உண்மை அதுவன்று. திராவிடஸ்தான் கொள்கைக்கு தமிழ்மரபுவாதம் ஒத்துவரவில்லையென்பதே முதல் காரணம்; மேலும் தான் கன்னடன், தமிழன் அல்லன் என்ற உள்ளுணர்வே அவரை, தன் கொள்கைக்கு உடன்பட்ட தமிழ்ப்புலவர்களையும் புறக்கணிக்க வைத்தது, விமர்சிக்க வைத்தது என்றே கொள்ள வேண்டும்.

இதனை ம.வெங்கடேசன் அவர்கள் திரட்டியிருக்கும் சில ஆதாரங்களைக் கொண்டே முடிவு செய்வோம்.

பாவேந்தர் பாரதிதாசன், ஈவேராவின் திராவிட இயக்கத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர். வறுமையில் வாடிய அவர் குடும்பத்துக்கு உதவ எண்ணினார் அண்ணாதுரை. தோழர்கள் முல்லை முத்தையா, டி.என்.இராமன் முதலானோரின் ஒத்துழைப்புடன் கவிஞருக்கென ரூ.25,000 திரட்டப்பட்டது.

28.7.1946 ஆம் ஆண்டு ஞாயிறு அன்று, நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பாரதிதாசனுக்கு இந்தப் பணமுடிப்பு வழங்கப்பட்டது.

சுயமரியாதை இயக்கத்தின் புரட்சிக்கவி என்று பாராட்டுப்பெற்ற பாரதிதாசன் அவர்களது தமிழுக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்த விழா என்பதில் பகுத்தறிவுவாதிகளுக்கு எல்லாம் அன்று ஒரே சந்தோஷம்; ஒருவரைத் தவிர.

‘தமிழர் தந்தையார்’ ஈவே.ராமசாமி நாயக்கருக்கு மட்டும் இதில் உடன்பாடு இல்லை.

‘பாரதிதாசனுக்கு என்ன வந்தது? இரண்டு பாட்டு பாடி விட்டால் ஒரு புலவர். அவருக்கெல்லாம் பணமுடிப்பு. இதற்கெல்லாம் அண்ணாதுரையின் முயற்சி. எதற்கும் கேட்டுச் செய்ய வேண்டாமோ’ என்று கண்டித்தார்.
(ஆதாரம்: நூல் - பேரரஞர் அண்ணாவின் பெருவாழ்வு - மறைமலையான்)

பாரதிதாசனுக்கு பணமுடிப்பு என்று சொன்னவுடன் ஈவேராவுக்கு எவ்வளவு வெறுப்பு பாருங்கள். இவருக்குப் பணமுடிப்பு கொடுத்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார். ஆனால் பாரதிதாசனுக்கு பணமுடிப்பு கொடுத்தால் வெறுப்பைக் கக்குவார்.

அடுத்து ஈவேராவுடன் இணைந்து பலகாலம் சமூகப்பணி ஆற்றிய பாவாணர், ஈவேராவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் சொல்வதைப் பார்ப்போம்.

‘ஒருநாட்டு மக்கள் முன்னேறும் ஒரே வழி அவர் தாய்மொழியே. ஆசிரியப்பயிற்சிக் கலைக்கல்லூரி தாங்களே ஒன்று நிறுவினீர்கள். ஆங்கிலக் கலைக்கல்லூரி ஒன்றிற்கு ஐந்திலக்கம் உரூபா மானியமாக உதவினீர்கள். இந்நாட்டு மொழியாகிய தமிழை வளர்க்க ஒரு கல்லூரியும் நிறுவவில்லை.

ஆதலால், தாங்கள் பெயர் என்றும் மறையாமலும், தங்கள் தொண்டின் பயன் சற்றும் குறையாமலும் இருத்தற்குக் கீழ்க்காணுமாறு பெரியார் தென்மொழிக் கல்லூரி எனச் சென்னையில் ஒரு கல்விநிலையம் இயன்ற விரைவில் நிறுவுமாறு தங்களை வேண்டுகிறேன்.’

.. .. ..

அன்பன்
ஞா.தேவநேயன்

குறிப்பு: திருவள்ளுவர் ஆண்டு 2000 ஆடவை கங -ஆம் பக்கத்தில் 25-6-1969 அன்று இதன் சுருக்கம் வேலூர் நகரசபைத் தலைவர் திரு.மா.பா.சாரதி அவர்களின் தம்பி மகன் திரு.அன்பழகன் திருமண விழாவிற்குத் தலைமை தாங்கிய பெரியார் அவர்களிடம் என்னால் நேரிற் கொடுக்கப்பெற்றது. இன்னும் மறுமொழியில்லை.
(ஆதாரம்: நூல் - பாவாணர் வரலாறு - தென்மொழி7:10,11 பக்கம் 22-24)

இதிலே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பாவாணர் கடிதத்தை நேரில் கொடுத்தும் ஈ.வே.ராமசாமி நாயக்கரிடமிருந்து பதில் இல்லை. தமிழ்ப்பற்று உண்மையில் இருந்தால் அல்லவா பதில் அனுப்பியிருப்பார்?

மேலும் ஈவேராவின் இலக்கிய ஆராய்ச்சியைப் பற்றி ஆய்வு செய்த அவர் சீடர் ஒருவரே என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ‘இலக்கியம், மொழி, கலை குறித்த பெரியாரின் சிந்தனைகள் - ஒரு மதிப்பீடு’ என்னும் தலைப்பில் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வேட்டில் அதனுடைய ஆசிரியர் ப.கமலக்கண்ணன், ஈவேராவின் இலக்கிய ஆராய்ச்சியைப் பற்றி விவரித்து இருக்கிறார். இந்த ஆய்வேட்டிற்காக முனைவர் பட்டமும் கொடுக்கப் பட்டுள்ளது. ஈவேராவின் விசுவாசியான இவர் என்ன சொல்கிறார் தெரியுமா?

பக்தி இலக்கியங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் என்று கூறும் பெரியார், எப்படி என்பதைப் பற்றி விரிவாகக் கூறவில்லை. கடவுளையும், பக்தியையும் அதிகம் பாடிய பாரதியார் ஒருமைப்பாட்டுக் கவிஞராகத் திகழ்கிறார். எனவே பெரியாரின் கருத்து முரண்பாடாகவே தோன்றுகிறது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இந்த மூன்று கருத்துக்கள் மட்டும் இலக்கியங்களில் இடம் பெற்றால் போதும் என்று கூறுகிறார். இந்த மூன்றை மட்டுமே இலக்கியங்கள் எனக் கூறத் தொடங்கினால் அந்த நூல ஓர் அறிவுரைக் களஞ்சியமாக இருக்குமே அல்லாமல் இலக்கியமாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, பெரியாரின் அணுகுமுறை முன்னுக்குப்பின் முரணாகத் தெரிகிறது’ என்று கூறுகிறார்.

மேலும்,

மணிமேகலை – இது சமயச்சார்புடையது, ஆதலின் பயனளிக்காது (நூல்: மொழியும் அறிவும்) என்று ஈவேரா கூறியதை எடுத்துக்காட்டி அவர், ‘இந்தக் காப்பியம் சமயச்சார்புடையதாக விளங்குவதால் எதையும் ஆராயாமல் இது பயனளிக்காது என்று பெரியார் கருதுவது ஒரு சார்புடைய கருத்தாகவே இருக்கிறது’ என்று கூறுகிறார்.

அதேபோல தமிழர்களின் மறையாகக் கொள்ளப்பெறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் திருமாலைக் கடவுளாகக் கற்பித்துப் பொய்யான அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உட்பட்ட கற்பனைக் கருத்துக்களைக் கொண்டு விளங்குகிறது. (பெரியார் களஞ்சியம் - தொகுதி I) என்று ஈவேரா சொன்னதை எடுத்துக்காட்டி ‘பெரியாரின் இந்தக்கருத்து முழுமையான ஆராய்ச்சிப் போக்காய் இல்லாமல் மேலோட்டமானஒரு கருத்தாகவே இருக்கிறது’ என்று விமர்சனம் செய்கிறார்.

இப்படி ஈவேராவின் சீடரும், அவரை ஆராய்ச்சி செய்தவருமான ப.கமலக்கண்ணன், குருவின் இலக்கிய ஆராய்ச்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார் என்பதிலிருந்து என்ன தெரிகிறது?
 



ஐயா ஞான்ஸ் ஐ ஏ எஸ்

இப்ப ஈ வெ ரா எதையுமே உருப்படியாகப் படித்துப் புரிந்து கொள்ளாத ஒரு நிர்மூடன் என்பதையும் ஒரு நுனிப்புல் மேய்ந்த அறிவுடையவர் என்பதையும் பின்வரும் திண்ணைக் கட்டுரையைப் படித்தால் புரிந்து கொள்வீர்கள். அப்படியான எதிலும் உருப்படியான புரிதல் இல்லாத அரைவேக்காட்டை அது போன்ற நுனிப்புல்கள் மட்டுமே அறிவாளியாகக் காணும் உங்களைப் போன்ற ஐ ஏ எஸ்கள் காணலாமா ? ஒரு ஐ ஏ எஸ் எல்லா பரிமாணத்தையும் காண்பிக்க வேண்டும் அல்லவா ? ஆக இந்த ஆதாரங்கள் ஈ வெ ரா ஒரு நிர்மூடன், ஒரு முட்டாள், அறிவிலி, என்பதையும் தெளிவாக விளக்குகிறது. உங்கள் படத்தில் ஈ வெ ராவின் அறிவும் மூளையும் வெங்காயமே என்ற காட்சியாக இதை வைப்பீர்கள் என்று நம்புகிறேன்

ச.திருமலை
-----------------------------


ஈவேராவின் இதிகாசப் பொய்கள்

இராமாயணமும், மகாபாரதமும் தமிழ்மக்களிடயே எங்கிருந்தோ ‘ஆரியர்’களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட பொய்க்கதைகள் அல்ல. ராமகாதை மற்றும் மகாபாரதக் கிளைக்கதைகளும் கூட எப்படி மக்களின் அன்றாட வழக்கிலே புழங்கி வந்தன என்பதற்குச் சான்றுகள் சங்க நூல்களிலேயே நிறைய உள்ளன. அண்மையில் மரபுக்கவிஞர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில்கூட இதைக் குறிப்பிட்டுப் பேசியதைப் பார்த்தேன். கிழக்கு பதிப்பகத்தார் வெளியீடான அவருடைய ‘அனுமன்’ புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் இதை விரிவாய் எழுதியுள்ளார்.

நம் திராவிடஸ்தான் புரட்சிவீரர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் இந்த இதிகாசங்களைக் குறித்துச் செய்த திரிபுப்பிரச்சாரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதை அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் ஒரு முட்டாள்கூட்டத்தை, அதுவும் நன்றாகத் தமிழ் கற்றதுபோல் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு போலிப்பகுத்தறிவுக் கூட்டத்தை, இணையத்தில் தொடரும் அதன் விஷமப்பிரச்சாரத்தைக் காண நேர்ந்ததால் இதைப் பதிவு செய்கிறேன்.

இனி இராமாயணத்தைக் குறித்து ஈவேரா உதிர்த்த சில முத்துக்கள்:

“இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வமாக்க உருவானது.” (விடுதலை – 26.1.1943)

அதே ஈவேரா சில வருடங்கள் சென்றபின் சொன்னது:
“இராமாயணம் – வால்மீகி என்கின்ற ஒருவரால் ஆரியர்களை (தேவர்களை) அயோக்கியர்கள், ஒழுக்கமற்றவர்கள், தீயகாரியங்களைச் செய்வதற்குப் பயப்படாத வஞ்சகர்கள் என்பதைக் காட்டவும், திராவிடர்களை (தென் இந்தியர்களை) மெத்த நாகரிகமுள்ள மேன்மக்கள், சூதுவாதறியாத பரிசுத்தமானவர்கள், வீரர்கள் என்பதைக் காட்டவும் சித்தரிக்கப்பட்ட ஒரு கதைத் தொகுப்பாகும்.” (விடுதலை – 17.10.1954)

இந்த முரண்பாட்டைப் பாருங்கள்.

முதலில் இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வங்களாக்க உருவானது என்று கூறுகிறார். இரண்டாவது, திராவிடர்களை மெத்த நாகரிகமுள்ள மேன்மக்களாகக் காட்ட உருவானது என்று கூறுகிறார். என்ன பிதற்றல் இது!

மேலும் பார்ப்போம்.

“இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இருக்கிறான். வால்மீகி மாற்றிவிட்டான். ஆனால் புத்தராமாயணம், சமணராமாயணம் முதலியவைகளைப் பார்த்தால் தெரியும். தசரதனும் கோசலநாட்டு அரசன். கவுசலையும் கோசலநாட்டு அரசன் மகள். அதன் காரணமாகவே கவுசலை அல்லது கோசலை என்று அழைக்கப் பட்டாள். சுமார் 70 வருடம் முன்வரையில் சயாமில் இந்தமுறை அரசகுடும்பத்தில் இருந்து வந்திருக்கிறது.” (விடுதலை – 25.5.1961)

ஈவேராவின் கருத்துப்படி பௌத்தரும், சமணரும் முதலில் சொன்ன இந்த ஆபாசக் கதையை வால்மீகி மாற்றி விட்டான் என்றாகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் முதலில் தோன்றியது வால்மீகி ராமாயணம்தான்.

ஈவேராவின் இந்த இதிகாசப்பொய்யை வெளிச்சம் போட்டுக்காட்ட ஆசிரியர் ம.வெ. பல இடங்களில் அலைந்து தேடி சமணராமாயணத்தைக் கண்டுபிடித்து எழுதுகிறார்:

எனக்கு புத்தராமாயணம் கிடைக்கவில்லை. ஆனால் சமணராமாயணம் கிடைத்திருக்கிறது. அதில் தசரதன் பெற்றோர் பற்றியும் கவுசலையின் பெற்றோர் பற்றியும் என்ன சொல்லப் பட்டிருக்கிறது தெரியுமா?

தசரதன் தந்தை அரண்யன்.
கவுசலையின் தந்தை கௌசலன், தாய் அமிருதப்பிரபா.
இதில் எங்குமே ஈவேரா சொல்லும் ஆபாசப் பொய்த்தகவல் இல்லை.
(ஆதாரம்: நூல் - ஜைனராமாயணம், மூலம் ரவிசேனாச்சாரியார், தமிழில் தத்துவமேதை கஜபதி ஜைன், வெளியீடு - ஜைன இளைஞர் மன்றம்)

ஆகவே சமண ராமாயணத்தைப் பார்த்தால் தசரதன் தன் தங்கையையே கட்டிக் கொண்டு இருப்பது தெரியும் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

மேலும் ‘இராமாயணக்குறிப்புகள்’ என்ற நூலில் ஈவேரா அடுக்கியிருக்கும் பொய்கள் ஒன்றிரண்டல்ல.

“பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர், நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருந்தனர்.” (இராமாயணக் குறிப்புகள் – பக்கம்-3)

அதே புத்தகத்தில் மேலும் சொல்வது.

“தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லை.” (பக்கம்-5)
தேவர்கள் தன்மை என்ன? ராட்சதர்கள் தன்மை என்ன? மனிதர்கள் தன்மை என்ன? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன? இவையெல்லாம் இராமாயணத்தில் வரையறுக்கப் படவில்லை.” (பக்கம்-5)

தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கமே இல்லை என்கையில், பொதுவில் திராவிட மக்களைத்தான் அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்தனர் என்று எப்படிச் சொல்ல முடியும்? இது ஈவேராவின் கண்டுபிடிப்பே அல்லாமல் வேறில்லை.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ‘இலக்கியம் மொழி கலை குறித்த பெரியாரின் சிந்தனைகள் - ஒரு மதிப்பீடு’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் இராமாயணம் பற்றிய ஆராய்ச்சி எவ்வளவு உண்மையில்லாதது என்று விளக்குகிறார்.

முனைவர் ப.கமலக்கண்ணன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

• பல்வேறு மொழிகளில் பல்வேறு புலவர்களால் எழுதப்பட்ட இந்த இராமாயணத்தைப் பற்றிப் பெரியார் அதிகமாகக் கருத்துகள் கூறியிருந்தாலும் மேலோட்டமான ஆய்வாகவே இருக்கிறது.
• பெரியார் பேச்சுவழக்கில் சில கருத்துக்களை மக்களுக்கு எடுத்து வைத்தவைகளை, ‘இராமாயணப் பாத்திரங்கள்’ என்ற தலைப்பில் (திக வெளியீடு) தொகுக்கப்பட்ட இந்த நூலில் இராமனைப் பற்றியும்’ இராவணைப் பற்றியும் கூறுகின்ற கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளன.
• ‘இராவணன் மகா கல்விமான், வேதசாஸ்திர விற்பன்னன், தைரியசாலி, மிகுந்த பக்திமான், அநேக வரங்களைப் பெற்றவன்’ என்று கூறும் பெரியார், இராவணனின் செயல்கள் தமது கொள்கைகளுக்கு முரணாக உள்ளதைக் கண்டு கொள்ளவில்லை. இராவணன் ஒரு திராவிடன் என்று கூறிவிட்டு இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நிறைகளை மட்டும் உயர்த்திக் காட்டித் தமது ஒரு சார்பான நிலையைக் காட்டுகிறார்.
• இராவணனை இடித்துரைக்கின்ற காரணத்தாலேயே அப்பாத்திரத்தைப் பற்றிப் பெரியார் கண்டு கொள்ளவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. பெரியார் அடிப்படையில் ஓர் ஆராய்ச்சியாளர் அல்லர்.
• வசிட்டன் என்றால் இந்திரியங்களை வென்றவன் என்று பொருள். இவன் சூரியகுல அரசர்க்குக் குருவும் மந்திரியும் ஆகின்றவன் என்ற குறிப்பும் உள்ளது. ஆனால் வசிட்டரைப் பெரியார், புரோகிதன் என்ற முறையிலேயே காண்கிறார். இராமாயணத்திலே இவர் பிரமனை நிகர்த்தவர் என்று அறிமுகப்படுத்தப் படுகிறார். இருந்தாலும் இவர் வைத்த முகூர்த்த நேரம் சரியில்லாததால் இராமன் வனவாசம் போக நேர்ந்தது என்று பெரியார் கருதுகிறார். இந்தக் கருத்து பகுத்தறிவாளரான பெரியாரின் கொள்கைகளுக்கு முரண்பாடாக இருக்கிறது. சடங்கு, சோதிடம் முதலியவற்றில் நம்பிக்கை இல்லாத பெரியார், வசிட்டர் குறித்த நேரம் சரியில்லை என்று கூறுகிறார். வசிட்டர் ஆரியர் என்று பெரியார் கருதியதால் இந்தக் கருத்து நடுநிலை தவறி விட்டதாகவே எண்ணலாம்.
• இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங்களும் ஆபாசக் களஞ்சியமாக இருக்கிறது என்று அடிப்படை அற்ற ஒரு காரணத்தை எடுத்துரைக்கிறார்.
• எண்ணற்ற பண்புகளைக் கொண்ட இலக்குவனிடம் குறைகளோடு நிறைகளும் உண்டு என்பதைப் பெரியார் ஒப்புக் கொள்வதாகத் தெரியவில்லை.
• இவரது கருத்துக்களில் பெரும்பாலும் அடிப்படைச் சான்றுகளே இல்லாத ஒரு நிலையைக் காண முடிகிறது. ஆராய்ச்சிக்கு அடிப்படையான வரையறை இல்லாமல் மேலோட்டமாகவே அமைந்துள்ளது.
இதற்கு மேலும் ‘தந்தை பெரியாரின் சில சொந்தக் குழந்தைகள்’ செய்துவரும் விஷமப்பிரச்சாரத்துக்கு பதில் சொல்ல ஏதுமில்லை.

குறிப்புகள் தந்துதவிய தலித் அறிஞர் ம.வெங்கடேசனுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகு
 



உஷா அம்மணியாருக்கு,

பிராண ஜாதி சுய பரிசோதனை செய்துக் கொண்டு படிக்காத பெண்களே இல்லை என்று சொல்லும்படி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் பெரியார் கொடுத்த அடி

என்னவோ ஈ வே ராவால்தான் பார்ப்பனப் பெண்களே படிக்க ஆரம்பித்தார்கள் என்கின்ற ரேஞ்சுக்கு நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். பார்ப்பணப் பெண்களை பள்ளி, கல்லூரி, ஏன் வீட்டை விட்டு வெளியே வராத அளவுக்கு ஆபாசமாய் பேசியவர்தான் இந்த ஈ வே ரா. அவர்களை ஆபாசமாய் கேலி செய்ய கற்றுக்கொடுத்தவர்தான் இந்த ஈ வே ரா. ஈவ் டீசிங்கிற்கு ஒரு நியாயத்தை கற்பித்தது இவரது பேச்சுக்கள்.

சிறுவயதில் நடந்த ஒரு சம்பவம் சொல்லுகிறேன். எங்கள் தெருவில் இருந்த ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் இரண்டு முதிர்ந்த விதவைகள் இருந்தனர். அந்த காலத்து மனிதர்கள் ஆதலால் தெருவில் உள்ள அனைவருக்கும் (தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்) உள்ளீடாக அனைவருக்கும் எந்த வித பிரதி பலனும் எதிர்பார்க்காமல் உடல் உழைப்பும், உபதேச உதவிகளையும் செய்துவந்தார்கள். ஒருவருக்கு வயது 67 மற்றொருவருக்கு 83. அந்த தெருவில் இருந்த சிறுவர், சிறுமியர் பலர் அவர்கள் உதவியோடு பிரசவிக்கப்பட்டவர்கள்தான்.

அந்த தெருவில் இருந்த தி க செயல் வீரர் ஒருவர் தன் மகனுக்கும் தெருவில் உள்ள மற்றவர்களுக்கும் ஒரு பாட்டை சொல்லிக் கொடுத்து அந்த முதியவர்களின் வீட்டின் முன்னால் பாடச் செய்தார். பாட்டின் அர்த்தம் புரியாமல் நாங்கள் பாடி கேலி செய்துகொண்டிருந்தோம். அந்த பாட்டை பாடும்போதெல்லாம் கோபத்தோடு அந்த முதிய பெண்மணிகள் திட்டுவதும், அடிக்க துரத்துவதுமாக இருந்தார்கள். எங்களுக்கு அது வேடிக்கையாகத்தான் இருந்தது. இறுதியில் அந்த திராவிட கழக செயல் வீரரின் அத்தை சிறுவர்களை கூப்பிட்டு நாலு சாத்தி சாதி அந்தப் பாட்டை பாடக் கூடாது என்ற பின்னால்தான் இந்தச் செயல் நின்றது. அதுவரை எல்லாருக்கும் கேட்காமலேயே உதவி செய்துவந்த அந்த முதியவர்கள் யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் வீட்டைவிட்டு வெளியே வருவதையே நிறுத்திவிட்டார்கள்.

மிக ஆபாசமான அந்த பாட்டு ஒரு பார்ப்பன விதவை முறுக்கிற்கு எண்ணை இல்லை என்று கடைக்குப்போனதாகவும், காசில்லாததால் கடைக்காரனை பார்த்து கண்ணடித்ததாகவும் போகும். இதுதான் ஈ வே ரா செய்த பெண்கள் முன்னேற்றம். விதவைகள் பற்றிய அவரின் அக்கறை இப்படித்தான் வெளிப்பட்டது.

இது நான் கண்ணால் கண்டது. இதை மிக எளிதாக பொய் என்றோ, கிசு கிசு என்றொ இடது கையால் ஒதுக்கிவிட்டுப்போக முற்போக்குவாதம் உங்களை பயிற்றுவித்திருக்கலாம். ஆயினும் ஈ வே ராவைப் பற்றி தவறாக பேச தயங்குகின்ற வன்முறை சூழல் நிறைந்திருக்கும் உலகில் எப்படியாவது இல்லாத நல்ல விஷயங்களை அவருக்கு கொடுப்பதில் முற்போக்குவாதி என்கின்ற பட்டம் கிடைக்கும். அந்த பட்டமானது சக பெண்களின் அவமானத்திற்கு வழிகோலுவதாயிருந்தாலும் நமக்கு கவலையில்லை.

உங்களின் அறிவு என்னை மெய் சிலிரிக்க வைக்கிறது :-) :-) :-)

(ஏற்கனவே ஒரு முறை தாங்கள் ரமண மஹரிஷி பற்றி ஏதோ சொன்னீர்கள். அந்த உளறலுக்கு பதிலளிக்கும்போது தங்களது விஷய ஞானம் மெய் சிலிரிக்க வைக்கிறது என்று நக்கலடித்திருந்தேன். அதற்கு முன்னே சொல்லியிருந்த விஷயங்களோடு இதையும் சேர்த்துப் படிக்கும்போது இந்த நக்கல் புரிந்துவிடும் என்று தவறாக நினைத்துக்கொண்டு சிரிப்பான் போட விட்டுவிட்டேன். இப்போது அது விட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக, மறந்து விடக்கூடாது என்பதற்காக மூன்று சிரிப்பான்கள்)
 



பாரதியாராக நடிக்க ஊர் பேர் தெரியாதவர்களை போட்டு படம் பண்ணி, அதில் பாரதியார் வாயால் மற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளை திட்ட வைத்த "ஞான"ராஜ சேகரனுக்கு, ஈ வே ரா படத்திற்கு ஏற்கனவே நல்ல ரசிகர் கூட்டம் இருக்கின்ற குஷ்புவும், சத்யராஜும் கிடைத்துள்ளார்கள். எப்படியாவது இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்துவிட வேண்டும் என்கின்ற அவரது அவா புரிகின்றது. இந்தப் படத்தில் கீழ் வெண்மணி கொலைகாரர்களை ஆதரித்தது, உயர்த்தப்பட்ட வர்க்கத்தை சேர்ந்த பார்வையான பறைச்சியின் ஜாக்கெட் போன்ற விஷயங்கள் கண்டிப்பாக இருக்காது. அதற்குப் பதிலாக இலவசமாக மக்கள் பணத்தை அள்ளித்தந்த தர்ம பிரபுவிற்கு அடிக்கப்படும் ஜால்ராக்களை அவர் சேர்த்திருக்கலாம்.


இவரது கொள்கையால் உந்தப்பட்ட கழக கண்மணிகள் தூத்துக்குடி மாவட்டத்தின் புதுகிராமத்தில் கர்ப்பிணிப் பெண்களைக்கூட விட்டுவைக்காமல் கற்பழித்துக் கொன்றதை பற்றி இந்தப் படம் சொல்லுமா?
 



திருமலை,

யாரும் ஆதாரம் கேட்க மாட்டார்கள் என்கின்ற தைரியத்தில் பின்வரும் கேவலத்தை பேசியுள்ளீர்.

அவர்களுக்கு "பின்"நவீன சேவை செய்து செய்து அந்தப் பார்ட்டியையே கடைசில வாங்கிட்டாராம். இதை நான் சொல்லலை சாமி, தான் ஒரு ஓரினச் சேர்க்கைப் பிரியன் என்று சாட்சாத் ஈ வெ ராவே வாக்குமூலம் கொடுத்திருக்காரு.

ஈ வே ரா தன்னை ஒரு ஓரினச் சேர்க்கைப் பிரியன் என்று சொல்லியிருப்பது பற்றி ஆதாரத்தோடு கூறவும். நீர் வெறும் பார்ப்பன பன்னாடைகளில் ஒருவரா இல்லையா என்பது அப்போது தெரிந்து விடும்.
 



Pasting my comments as requested by a respected persona:

No wonder. Only "AruNagiri" can write such a poem with such a beautiful verses.

Dear AruNagirinaatharee, vaazththukkaL.

பெரியார் இல்லாத தமிழ் வரலாற்றில்

பெரியார் - Who?

You mean EVR?

ராமசாமி நாயக்கன் என்ற பொறுக்கி ஒரு ரவுடி சொல்லி வீடுகளை இழந்த அடி வாங்கிய எத்தனை அப்பாவி பிராமணர்கள் இருபபர்கள்.

There you do the mistake sir. It is NOT only brahmins who have lost their houses, their honour by their women being molested. Violences were unleashed against any one who is against Dravidian movement.

Let me tell an incident.

Rajaji was the chief minister then. DMK anounced a threefold strike "mummunai pooraattam" in which the Dravidian scoundrals have assaulted the people of Puthukiraamam in Tuticorin district. Few of the women who were raped and killed are pregnant for 7 to 8 months. Any one can decipher in the first sight that they are pregnant women, but the castism that EVR has spread cannot distinguish between human beings. For them there are only two divisions - other high castes who can live, and the powerless daliths and brahmins who have no right to live.

Rajaji had to set up a separate police station just to stop the recurring violence against people of Puthukkiramam. The violence against every man and women without caste distinction enraged Kalki KrishNamurti to write in his editorial on how women in Puthukkiraamam and other places should protect themselves and save their honour by doing very high sacrifices; and what men should do be a valiant.

These violences have paved the way for the frightened conditions that afraid to reveal anything against EVR and his gang.
 



கேள்வி : சீன யுத்த நிதிக்காக பெரியார் இன்னும் காலணா கூடத் தரவில்லையே?

பதில் : உங்களுக்கு இது ஆச்சரியம்! யுத்த நிதியிலிருந்து தனக்கு எதுவும் கேட்காமலிருக்கிறாரே என்று எனக்கு ஆச்சரியம்!

கேள்வி :ஒரு நண்பருக்குக் கடிதம் எழுதும் போது முகவரிப் பகுதியில் திராவிட நாடு என்று எழுதலாமா?

பதில் : திராவிட நாடு என்று என்ன… சுவர்க்கம் என்று கூட எழுதலாம். போய் சேருமா என்பது தான் சந்தேகம்! திராவிட நாடு என்று முகவரி இடப்பட்ட கடிதங்கள் ஆயிரக்கணக்கில், “டெட் லெட்டர்’ ஆபீசில் கிடக்கின்றன என்று கேள்வி!

கேள்வி :எங்கள் அண்ணாவிடம் போய் காமராஜர் கற்றுக் கொண்டு வரட்டும்…’ என்கிறாரே என்.வி.நடராசன்?

எதை? பொடி போடுவதையா?

கேள்வி : பெரியார் எப்படி இருக்கிறார்?

பதில் : நாம் வைத்து வளர்ந்தவர்களெல்லாம் நம்மை விட்டுப் போய் கொண்டிருக்கிறார்களே என்று மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். நாம் வளர்த்ததில் நம் தாடி ஒன்றே இன்னும் நம்மையே நம்பி, நம்மை விட்டுப் போகாமல் நம்மோடு ஒட்டிக் கொண்டு இருக்கிறது என்று தன் தாடியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!

கேள்வி : பெரியாருக்கு மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா?

பதில் : ஏற்றுக் கொள்ள மாட்டார். மந்திரி வேலையில் மாதாமாதம் தான் பணம் கிடைக்கும். சமுதாய சீர்திருத்தப் பணியில் ஊருக்கு ஊர், டூருக்கு டூர் பணம் கிடைக்குமே!

கல்கண்டு கேள்வி பதிலில் தமிழ்வாணன் .

நிறைய விசயங்கள் நமக்கு தெரியாமலே போயிருக்ககூடும் , திரா"விட" குஞ்சுகள் தெரிந்துகொள்ள இதுபோல நிறைய பதிவுகள் தேவைதான் .
 



அருண்மொழி என்ற பன்னாடை ஒன்று என்னைப் பார்ப்பனப் பன்னாடை என்று அழைத்து ஆதாரம் கேட்டுள்ளது. இப்பொழுதுதான் படிக்க நேர்ந்ததால் எனது பதில்.

அருண்மொழி என்ற பன்னாடையே போய் முதலில் மரியாதையைக் கற்றூக் கொண்டு நான் யார் என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது. உனக்கு உன் பிறப்பில் சந்தேகம் இருப்பின் அவ்வாறே எல்லோரையும் எண்ணாதே. அப்புறமாக நான் உனக்கு ஆதாரம் தருகிறேன், யார் சொன்னார்கள் எந்தப் புத்தகத்தில் படித்தேன் என்று எல்லா ஆதாரமும் தருகிறேன். ஈ வெ ராவின் சீடனான உன்னிடம் போய் மரியாதையை எதிர்பாப்பது என்னுடைய தவறுதான்.

ச.திருமலை
 



சரி, உங்க கருத்து ??