<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-12213354</id><updated>2012-01-12T08:10:21.988-08:00</updated><title type='text'>முகமூடி</title><subtitle type='html'>'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>181</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-1803328905788626213</id><published>2010-03-23T22:30:00.000-07:00</published><updated>2010-03-23T23:02:40.950-07:00</updated><title type='text'>சபாஷ் ‘புரட்சி தலைவி’ குஷ்பு</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_X0ZOmoarvTw/S6mlAsm-p1I/AAAAAAAAAEY/H7yhMkCqo7E/s1600/Kushbu.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://4.bp.blogspot.com/_X0ZOmoarvTw/S6mlAsm-p1I/AAAAAAAAAEY/H7yhMkCqo7E/s400/Kushbu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5452070255301928786" /&gt;&lt;/a&gt;குஷ்பு தெரிவித்த கற்பு குறிப்புகளுக்கு பிறது கருத்து சுதந்திரத்துக்கு எதிராக 2005ல் ஆரம்பித்த ப்ரச்னை ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தலித் முன்னேற்ற அரசியல் என்று ஆர்வக்கோளாறில் ஆரம்பித்து பின்பு எந்த திக்கில் போவது என்றே தெரியாமல் எதையாவது செய்து பேப்பரில் பெயர் வந்தால் போதும் என்ற அளவில் செட்டில் ஆன &lt;a href="http://mugamoodi.blogspot.com/2005/11/blog-post_17.html"&gt;நடிகர் திருமாவளனும், பச்சோந்தி மக்கள கட்சியின் அரசியல் அனாதை ராமதாஸும்&lt;/a&gt; இந்த இருவரின் கட்சி(?!) பொறுக்கிகளும் இதை சாக்காக வைத்து இன்னொரு 15 நிமிட புகழுக்காக அடித்த ஆட்டம் கொஞ்ச் நஞ்சமல்ல. இதே கருத்தை வேறு ஒரு பவர்ஃபுல் அரசியல்வாதி சொல்லியிருந்தால் வாலை காலுக்கு இடையில் கிடைத்த இடத்தில் மறைத்துக்கொண்டு ஓரமாக கிடந்திருக்கக்கூடிய சில்லுண்டிகளெல்லாம் எவ்வித அரசியல், அதிகார பலமும் இல்லாத காரணத்தால் குஷ்புவை சிலுக்குவார்ப்பட்டி கோர்ட் வரை இழுத்ததும், இந்த பொழைப்பு கெட்ட கேஸையெல்லாம் தள்ளுபடி செய்யாமல் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு அப்படியாவது குஷ்புவை நேரில் பார்க்கலாம் என்றோ என்னவோ பிடிவாரண்ட் பிறப்பித்த கோர்ட்டுகளும் அடித்த கூத்துக்கள் ஒரு கேலிக்குறி. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கேஸ், அரசியல் தொண்ட ரவுடிகளால் மிரட்டல் என்று பல மன உளைச்சல்களுக்கு இடையிலும் குஷ்பு தமிழகத்திலேயே இருந்தது ஒரு பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஏனெனில் பயந்து போய் இந்திய குடியுரிமையை ரத்து செய்துவிட்டு நீலிக்கண்ணீர் விட்டு கத்தாரில் தஞ்சம் புகுந்திருந்தால் நம் நாட்டு அறிஞர் பெருமக்கள் கண்டிப்பாக ஒரு (நடிப்பு) கலைஞரை பாதுகாக்க வக்கில்லாத இந்திய நாட்டை ஒரு பிடி பிடித்திருப்போம். (யாருப்பா அது, குஷ்பு பிறப்பால் இஸ்லாமியர் என்று சம்பந்தமில்லாம கூவுறது) அதை விடுத்து மாஜிஸ்ட்ரேட், உயர் என்று பல படிகளை தாண்டி இன்று உச்ச நீதிமன்றத்தை தொட்டிருக்கிறார். இன்னமும் தீர்ப்பு வரவில்லை. ஆனால் sane மக்கள் கொஞ்சம் பேராவது இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறி கீழ்க்கண்ட செய்தியில் இருப்பது நம்பிக்கையளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thatstamil.oneindia.in/news/2010/03/24/live-in-pre-marital-sex-no-offence.html"&gt;திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வதோ, செக்ஸ் வைத்துக் கொள்வதோ குற்றமல்ல: குஷ்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி: திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ, வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் [^] செய்து கொள்ளாமலே​ சேர்ந்து வாழ்வதோ குற்றமல்ல என்று நடிகை குஷ்பு தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்து நடிகை குஷ்பு, கடந்த 2005ம் ஆண்டு ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது கருத்துக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 22 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. அவருக்கு எதிராக போராட்டங்களும் நடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 22 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் குஷ்பு மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை கடந்த 2008ம் ஆண்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குஷ்பு அப்பீல் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா, நீதிபதி பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் [^] மனுதாரர்களின் வழக்கறிஞர் வாதிடுகையில், நடிகை குஷ்புவின் கருத்தால் இளைய சமுதாயம் கெட்டுப்போய் விடும் என்றும், நாட்டின் பண்பாடும், கலாசாரமும் வீழ்ச்சி அடைந்து விடும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, அந்த வழக்கறிஞரை நோக்கி நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதோ குற்றமல்ல. அவற்றை தடை செய்ய சட்டத்தில் இடமே இல்லை. இந்த செயல்கள் எந்த விதிப்படி குற்றம் என்று நீங்கள் சொல்லத் தயாரா?&lt;br /&gt;&lt;br /&gt;வயது வந்த இருவர் சேர்ந்து வாழ விரும்பினால், அதில் என்ன தவறு? அது குற்றமா?. சேர்ந்து வாழ்வது குற்றமல்ல. புராணங்கள் சொல்வதன்படி, பகவான் கிருஷ்ணரும், ராதையும் கூட சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது என்பது `வாழும் உரிமை'. வாழும் உரிமையையும், சுதந்திரத்தையும் அடிப்படை உரிமை என்று அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை குஷ்பு கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து. அது உங்களை எப்படி பாதித்தது? எப்படி உங்களுக்கு கவலை ஏற்படுத்தியது? தனிப்பட்ட முறையில் தெரிவித்த அந்த கருத்து, எப்படி குற்றம் ஆகும்? எந்த சட்டவிதியின்படி குற்றம் என்று விளக்குங்கள் பார்பபோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்புவின் கருத்துகள் இளைஞர்கள் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்று வாதிடுகிறீர்களே,​​ அதன்படி இந்த பேட்டியைப் படித்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிப்போன பெண்ணையோ பிள்ளையையோ உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்புவின் பேட்டிக்கு பிறகு, அதனால் எத்தனை இளம் பெண்கள் வீட்டை விட்டு ஓடினார்கள் என்று ஆதாரம் காண்பிக்க தயாரா? எத்தனை குடும்பங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டன என்று விளக்கத் தயாரா?.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் செய்து கொள்ளாமலே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் அவர்கள் முறைகேடான செயலில்தான் ஈடுபடுவார்கள் என்ற அனுமானத்தில் எப்படி நாம் இறங்க முடியும்?.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழலாம் என்று குஷ்பு சொன்னது எந்த சட்டப்படி குற்றம் என்று உங்களால் கூற முடியுமா?.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு சரமாரியாக கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள், புகார்தாரருக்கு மகள்கள் இருக்கிறார்களா? என்று கேட்டனர். அதற்கு `இல்லை' என்று வழக்கறிஞர் பதில் கூறவே, பிறகு எப்படி அவர் பாதிக்கப்பட்டார்? என்று கேட்ட நீதிபதிகள் தொடர்ந்து,&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை குஷ்பு தெரிவித்தது அவருடைய சொந்தக் கருத்து.​ அது எப்படி உங்களை பாதிக்கிறது?​ அவர் பேசியது எங்களை பாதிக்கவில்லை என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-1803328905788626213?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/1803328905788626213/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=1803328905788626213' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/1803328905788626213'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/1803328905788626213'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2010/03/blog-post.html' title='சபாஷ் ‘புரட்சி தலைவி’ குஷ்பு'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_X0ZOmoarvTw/S6mlAsm-p1I/AAAAAAAAAEY/H7yhMkCqo7E/s72-c/Kushbu.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-1985010310225280865</id><published>2007-09-17T00:31:00.000-07:00</published><updated>2007-09-17T01:30:52.696-07:00</updated><title type='text'>மெட்டி ஒலி காற்றோடு - பாகம் II</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:88%;"&gt;முன்பொரு காலத்தில் தன்னைத்தானே எழுதிக்கொண்ட ஒரு &lt;a href="http://mugamoodi.blogspot.com/2005/08/blog-post_08.html"&gt;சிறுகதையின்&lt;/a&gt; மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;.... &lt;br /&gt;&lt;br /&gt;என் தேவதை அவள்.. அவள் கண்களில் நான் கடைசி வரை காண விரும்பாத விஷயம் அது... எதுவும் பேசாமல் வழிவிட்டேன்... இந்த முறை கடைசி வரை திரும்பி பார்க்கவே இல்லை... அதற்கப்புறம் அவள் பேசுவாள் பேசுவாள் என்று தொலைபேசியை நம்பிக்கையோடு பார்த்த நாட்கள் நிறைய. ஆனால்... நானாக தொடர்பு கொள்ள செய்த முயற்சி எல்லாவற்றிலும் என் குரல் கேட்டவுடன் எதிர்முனையில் வெறும் மௌனம்தான் கேட்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டா.. என்ன திடீர்னு வந்துட்ட.. திரும்பி வேலைக்கும் போகல?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா, என்ன பெரிய வேலை. எனக்கு பிடிக்கல..."&lt;br /&gt;&lt;br /&gt;மூணு வாரங்கள் அப்படியே போனது. ரயில்வே ஸ்டேஷன் ஜமாவில் டேவிட் மட்டும்தான் கவனித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா, எப்பவும் நாளைக்கு நாலு தம்முக்கு மேல அடிக்க மாட்ட, இன்னிக்கி என்ன.. வந்து ஒன் அவர் ஆகல அதுக்குள்ள ஒரு பாக்கெட் காலி. அதுவுமில்லாம எப்பவும் எவனையாவது தாளிச்சிகிட்டே இருப்ப.. ரெண்டு நாளா கம்முன்னே இருக்க.. என்ன மேட்டரு"&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. அவளுக்கு பிடிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணுமில்லடா"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன அந்த பொண்ணு மேட்டரா?"&lt;br /&gt;&lt;br /&gt;நிமிர்ந்து பார்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் குத்துமதிப்பா யூகிச்சி வச்சிட்டோம்டா.. நீயா என்னிக்காவது சொல்லுவன்னு வெயிட் பண்ணோம். என்ன ஆச்சு திடீர்னு"&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியில..."&lt;br /&gt;&lt;br /&gt;"...."&lt;br /&gt;&lt;br /&gt;"...."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி விடு. சும்மா நீ என் ஃப்ரண்டுன்னு இத சொல்றேன்னு நினைக்காத.. சீரியஸா சொல்றேன். அவளுக்கு கொடுத்து வச்சது அவ்ளோதான்... வேலைய பாரு"  &lt;br /&gt; &lt;br /&gt;கோயமுத்தூர் ரூம்மேட்டுக்கு ஃபோன் செய்து அப்படி அப்படியே போட்டுவிட்டு வந்த என் சமாச்சாரங்களை அடுத்த முறை அவன் ஊருக்கு வரும்போது வீட்டில் தந்துவிடுமாறு  சொல்லிவிட்டு சென்னைக்கு பஸ் ஏறினேன். வந்தாரை வாழவைக்கும் ட்ரிப்ளிக்கேன் மேன்ஷனில் எனக்கும் ஒரு இடம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் படிப்புக்காக பணம் பிரட்ட அலைந்தது, கிடைத்த வாய்ப்புக்கு பங்கம் வராமல் படித்தது அல்லது படிக்க முயற்சித்தது, பகலெல்லாம் பல்லவன் பல்லனாக வேலை தேடி அலைந்தது, பீச்சாங்கரையில் இரவு நேர நிலா ஒளி + மாமாக்கள் அறிவுரைகளுக்கு மத்தியில் தண்ணியடித்து நீந்தியது என்று ஓட்டி ஒரு வேலையில் உட்கார்ந்த போது ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தது. குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தபோது அவளை 'அகஸ்மாத்தாக' சந்திக்க கிடைக்கும் வாய்ப்புகளும் அடைக்கப்பட்டது. அதற்கப்புறம் இரண்டு நாடுகள் மாறி இன்னுமொரு மூன்றாண்டுகள் கழித்து வெகேஷனில் ஊருக்கு போயிருந்த போது ஆங்காங்கே சிதறிப்போயிருந்த நண்பர்களை வலுக்கட்டாயமாக ஏற்பாடு செய்து சந்தித்த ஒரு மாலைப்பொழுதில் பேச்சுவாக்கில் டேவிட் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரயில்வே ஸ்டேஷன்ல நாம பேசினமே ஞாபகம் இருக்கா.. இப்ப நினைச்சா தமாஷா இருக்கு இல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல..."&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னுமா ஞாபகம் வச்சிருக்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு ஓரமா.. ஆமா இப்ப அவள பத்தின டீடய்ல்ஸ் யார்ட்ட கிடைக்கும். அவ பழைய நம்பர்க்கு ஃபோன் பண்ணா உபயோகத்தில் இல்லைன்னு வருது"&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ம மலையாளத்தான்கிட்ட இருக்கும். அவன் இப்ப பெங்களூர்ல இண்டியன் எக்ஸ்ப்ரஸ்ல இருக்கான்"&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்.. நாந்தாண்டா" &lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லு.. எப்ப வந்த"&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் நேரில பேசிக்கலாம். நீ அடுத்த ஃப்ளைட்ட புடிச்சி மெட்ராஸ் வா"&lt;br /&gt;&lt;br /&gt;பத்தரை மணிக்கு கால்டாக்ஸியில் மலையாளத்தான் வந்து இறங்கிய போதே பாதி பேர் மட்டையாகியிருந்தனர். அப்புறம் முதல் விமான பயணத்தின் பக்கத்து இருக்கை ஃபிகரிடம் நடந்த கடலை பற்றியெல்லாம் விவரித்துவிட்டு மலையாளத்தான் மலையேறிய போது மணி மூன்றரை. டேவிட் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய், அந்த இன்ஸ்டிட்யூட்ல வேலை செஞ்சுதே ஒரு பொண்ணு.. ஞாபகம் இருக்கா.. நீ அவங்க ஃபேமிலி கூட எல்லாம் நல்லா பழக்கம் இல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லான்னு இல்ல.. ஓரளவு. அவங்கப்பா அவங்க ஆபிஸ் மேட்டர் எல்லாம் நம்ம கடையிலதான் ப்ரிண்டிங்கு கொடுப்பாரு.. அந்த பொண்ணு மேல இவனுக்கு ஒரு கண்ணு இல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் கிடக்கட்டும், அவங்க இப்ப எங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"அவங்க அப்பாவுக்கு அப்பவே வேலூருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடுச்சிடா.. அதுக்கப்புறம் அவ்வளவா கான்டாக்ட் இல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"வேலூர் நம்பர் உங்கிட்ட இருக்கா"&lt;br /&gt;&lt;br /&gt;"பெங்களூர்ல இருக்கு.. திங்கக்கிழம ஊருக்கு போனவுடனே போன் பண்ணி சொல்றேன்"&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வாய்க்கிழமை வேலூர் நம்பருக்கு போன் செய்தபோது "இல்லீங்களே... ஆறுமாசமா இந்த நம்பர் எங்களுதுதான்.. அப்படி யாரும் தெரியாதுங்களே" என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்தியாவில் இருந்து திரும்பிய இரு மாதங்களில் அவளுக்கு கல்யாணம் ஆனது என்ற செய்தியை பிறகு மலையாளத்தான் இ-மெயில் செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;ஊரிலிருந்து வந்திருந்த அம்மாவுடன் லாங் வீக்கெண்டுக்காக நயாகராவுக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். அருவி என்றவுடன் பழைய அருவிப்பயண கதைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வர..&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப ஒரு தடவ சித்தப்பா ஃபேமிலியோட வந்தப்போ, எத்தனை தடவ இந்த அருவிய பாக்குறது எனக்கு போரடிக்குதுன்னு, நான் ஒகேனக்கலுக்கு வரலைன்னு சொல்லி சித்தப்பா ஏகத்துக்கும் அப்ஸெட் ஆயிடுச்சே.. அன்னிக்கி நான் வராததுக்கு காரணம் வேற...போக வேண்டாம்னு எல்லாம் அவ சொல்லல.. போகணுமான்னு கேட்டா, நான் தான் வரலன்னுட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க அம்மாவுக்கு முன்னாடியே இதெல்லாம் சொல்றீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா.. ஏழு வருசம் ஆயிடுச்சி.. இனி என்ன.. எல்லாம் கனவு மாதிரி இருக்கு. அதுவுமில்லாம அம்மாவுக்கும் அப்பவே அரசல் புரசலா தெரியும் ஏம்மா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அரசல் புரசலா என்ன.. நல்லாவே தெரியும்... நீ கோயமுத்தூர் வேலைய விட்டுட்டு வந்தியே அதுக்கு ஒரு ரெண்டு நாள் முந்தி மிஷினுக்கு போயிட்டு திரும்பி வரும்போது இண்ஸ்டிட்யூட்ல அந்த பொண்ண பார்த்தேன். என்னன்னு இப்ப ஞாபகம் இல்ல, ஆனா அன்னிக்கி அதுகிட்ட ஒரு அஞ்சு நிமிசம் பேசிட்டுதான் வந்தேன்..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-1985010310225280865?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/1985010310225280865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=1985010310225280865' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/1985010310225280865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/1985010310225280865'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2007/09/ii.html' title='மெட்டி ஒலி காற்றோடு - பாகம் II'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-3510726394159642934</id><published>2007-09-14T15:45:00.000-07:00</published><updated>2007-09-14T18:22:59.974-07:00</updated><title type='text'>அழுவாச்சி காவியங்களும் அல்லக்கை இம்சைகளும்</title><content type='html'>&lt;br&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_X0ZOmoarvTw/RusOozTj3kI/AAAAAAAAABo/QAFh9ecZAL8/s1600-h/Rachel_Weisz_001.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_X0ZOmoarvTw/RusOozTj3kI/AAAAAAAAABo/QAFh9ecZAL8/s400/Rachel_Weisz_001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5110194296311766594" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;வலைப்பதிவை விட்டு போகிறேன். திரட்டியை விட்டு கிளம்புகிறேன். ஒரு மாதம் ஊருக்கு போகிறேன். மூணு நாட்களுக்கு கையில் சுளுக்கு. என்றெல்லாம் பல ஜல்லிகளை கொட்டிவிட்டு காணாமல் போவதும் பின்பு ஏதோ ஒரு காரணம் சொல்லி திரும்பி எழுதுவதும் அல்லது எழுதாமல் இருப்பதும் தொன்று தொட்ட நிகழ்வுதான். ஆனால் சமீப கால போறேன் பதிவுகள் வலைப்பதிவுலகை நெசமாலுமே அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி சென்றிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வலைப்பதிவாளன் எழுதாமல் இருப்பதால் யாருக்கும் ஒரு மசுரும் பாதிப்பு கிடையாது என்பதுதான் நிதர்சனம். உலகம் ரொம்ப பெரிசு. பெரிய புடுங்கி எழுத்தாளன் என்றெல்லாம் எவனுமே இல்லை. ஒரு காலத்தில் வாரம் நான்கு 'இடுகைகள்' தன் தளத்தில் எழுதிக்கொண்டிருந்த சாருநிவேதிதா - இப்பல்லாம் இப்படிப்பட்ட பெயர்களை தூவி எழுதுனாத்தான பதிவுக்கே கெத்து, கத்துகுட்டி வாசகன் நம்மள மதிப்பான் - இப்பொழுதெல்லாம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை எழுதுகிறார். வெகுசன பத்திரிக்கைகள் மூலம் வாரா வாரம் லடச்க்கணக்காணவர்களுக்கு எழுதிக்கொண்டிருந்த பல எழுத்தாளர்களின் கட்டுரைகள் நிறைவு பெற்றிருக்கின்றன. அய்யய்யோ எழுதுனத நிறுத்தினதால வாசகனுக்கு பயங்கர பாதிப்பு, அவனுக்கு கை கால் இன்னபிற சமாச்சாரங்கள் இயங்கல அப்படீன்னு எவனும் அழுவறதில்லை. தமிழ் வலையுலகிலயே அருமையாக எழுதிக்கொண்டிருந்த பலர் திடீரென காணாமல் போயிருக்கிறார்கள். உலகம் தலைகீழாக எல்லாம் சுற்றவில்லை. வலைப்பதிவுங்கிறது டைரி குறிப்பு மாதிரி. எழுத முடிஞ்ச நாள்ல எழுது. இல்லியா வுடு. இல்ல எங்கிட்ட புலம்பறதுக்கு ஏகப்பட்ட மேட்டர் இருக்குங்கிறியா. புலம்பு. எல்லாரும் செய்யிறதுதான்.. ஆனா, கடைசியில இனிமே எழுதமாட்டேன் பஞ்ச் டயலாக் எதுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நாளைக்கு முன்ன சடார்னு நன்றின்னு சொல்லிட்டு கிளம்புன யாரோ ஒருவரிடம் ஒரே முறை நான் சொன்னதுதான் :: "ஊர் கூட்டி அறிவிப்பெல்லாம் எதுக்கு. எழுத எண்ணமில்லை, விருப்பமில்லை, சூழ்நிலை இல்லை, விஷயம் இல்லை என்றால் எழுதாதீர்கள். மீண்டும் எப்பொழுது அமைகிறதோ எழுதுங்கள். உங்களுக்கு என்று வாசக வட்டம் சதுரம் எதாவது இருந்தால் தாங்களாகவே புரிந்து கொள்வார்கள். இல்லாதவர்களுக்கு ஒரு நஷட்முமில்லை" அவ்வளவுதான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சமீபமாக இத்தகைய போகிறேன் பதிவுகளை ஒட்டி நிகழும் அபத்தங்கள் சுவாரசியம் நிகழ்ந்தவையாக இருக்கிறது. முன்பெல்லாம் போகிறேன் என்றால் பத்து பேர் மறுபரிசீலனை செய் என்று பின்னூட்டுவார்கள். போறேன்னு சொல்பவன் என்னை போன்ற ஆள் என்றால் ரொம்ப சந்தோஷம் ஒழிஞ்சி போ என்று பின்னூட்டுவார்கள். ஆனால் தற்கொலை செய்பவன் மனோநிலைக்கு சற்றும் குறைவில்லாத வகையில் கழிவிரக்கமும் சுயபச்சாதாபமும் கலந்து சமைக்கப்பட்டு ஒரு பதிவு வருவதும், அதில் ஏதோ ஒரு நபரை குறிப்பிட்டு அவன் என் பலப்பத்தை உடைச்சிட்டான், துண்டு பீடி வலிச்சிகிட்டு அதுக்கு துட்டே தரல என்றெல்லாம் சுயபுராணங்கள் பாடுவதும் பின்பு சேந்து அடிச்ச தண்ணிக்கான நன்றிக்கடனுக்காக நாலஞ்சு பேர் தனிப்பதிவாக போட்டு போனவனை அழைப்பது + அவன் எதிரியை கும்முவது என்று மொக்கை போடுவதும் மூணு நாள் கழித்து இன்னின்ன காரணங்களுக்காக திரும்பி வந்திட்டேன் என்று வருவதும் எஸ்.வி.சேகரின் துணுக்கு தோரண நாடக வடிவத்துக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் கூட வேறு ஒரு வலைப்பதிவு விஷயமாக வந்த ஒரு தொலைபேசி அழைப்பின்போது - எனக்கும் அமெரிக்காவில் இருந்து எல்லாம் தொலைபேசி வரும். என்ன எழவு, ஃபாரின் கால் வந்தது என்று பீலா விட முடியாது - சாதி சொல்லி திட்டிட்டாங்க போயிட்டு வாரேன் விவகாரம் குறித்து நான் பேசியதை பிரசுரித்தால் - அப்புறம் நான் சொன்னதுதான் நடந்தது என்றாலும் - பலருக்கு பி.பி எகிறும். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் உச்சபட்ச காமெடி அல்லக்கைகளின் உணர்ச்சிவசப்படுதல் கொசுக்கடிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தையில் கந்துவட்டி வசூல் செய்ய வரும்போது மாமூல் கணக்கு போக சந்தடி சாக்கில் ப்ளாட்ஃபாரம் ஓரமாக படுத்து கிடப்பவனிடம் 'தலைகிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டி அஞ்சு பத்து சுருட்டிக்கொள்ளும்  மொட்டைபாஸின் அடியாட்களின் ஒருவன் - ஆதாரத்துக்கான ஸ்க்ரீன்ஷாட்ஸ் தரன் மற்றும் டூண்டு பதிவுகளில் காணக்கிடைக்கும் - மாதிரியான செந்தழல் ரவி போன்ற அல்லக்கைகள் கொரியா போகும் அவசரத்திலும் கக்கூஸில் உட்கார்ந்து கொண்டு பெருமூளையின் பெரும்பகுதி கம்மோடில் கழிந்தது போக மிச்ச மீதி சிறுமூளையை கசக்கி முகமூதியின் மனநிலையை ஆராய்கிறேன் பேர்வழி என்று மொபைல் போன் மூலம் பதிவு போட்டு பிறாண்டிக்கொண்டு திரியும்..இவன் மூக்கு நுனி சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுவது செம காமெடி. நமக்கு என்ன மொக்கை தெரியுமோ அதோட நிறுத்திக்கணும். அதிக பட்சமா ஆபிஸ்ல இருக்கிற அடுத்தவன் வூட்டு பொண்ணுங்க போட்டோ எல்லாத்தையும் - அவங்களுக்கு எல்லாம் நீ பண்றது தெரியுமா - வலையேத்தி ஜொள்ளு பார்ட்டிங்களுக்கு மாமா வேலை பாக்கிறதோட நிறுத்திக்கிறத விட்டு இப்படியெல்லாம் பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி கலந்து கட்டி உளருவது சகிக்கலைன்னு யாராவது அவனுக்கு சொல்லுங்கப்பா..&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி படம் போட்டு :whatever you do will be insignificant. it is very important that you do it: போறேன்னா போடா வெண்ணையின்னு மத்தவங்கள பாத்து இவனும் இவன் கோஷ்டியும் சொல்ற மெசேஜ இவனுங்க நண்பர்கள பாத்து மத்தவன் சொன்னா அதுக்கு பேரு அழுக்கு, கசடு.. அங்கங்க எரியுது? ஊருக்குன்னா ஒரு உபதேசம் தன் நண்பனுக்குன்னா வேறயா.. ஒரு வேளை இதுக்கு பேருத்தான் மப்புப்பாசமா? இவன் சுகுணாவை வரகுணான்னு கிண்டலடிச்சி எழுதலாம் ஆனா மத்தவன் சொன்னா மூக்கு மேல விரல் வைக்கிறன்னு ஒரு ஒப்பாரி. அவன் உனக்கு நண்பன்னா அத பொதுவுல சொல்லாம பாரோட நிறுத்திக்கணும்.. ஆனா மூக்கு மேல விரல் பத்தி சொல்லும் இவனே அதை எழுதும்போது முகமூதியின் ஆ****யில் விரலை வைத்துதான் எழுதுகிறோம் என்பதை உணரமுடியாத அளவுதான் அறிவு இவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இன்னும் இரண்டு துணுக்கு காமெடிகள். &lt;br /&gt;&lt;br /&gt;அ) சுகுணா போறது எனக்கு பொறாமை. அவர் போன்றவர்கள் எனக்கு இம்சை என்று... சுகுணா என்பவரின் பதிவை நான் முதலில் படித்ததே வெகு சமீபத்தில் போலி விவகாரத்தில்தான். அவர் ஒரு ஆண் - வளர்மதி என்ற பெயரில் எழுதுவதும் ஆண் - என்பதும் கம்யூனிஸம் இன்ன பிற சொந்த கதைகளும் அவரின் போகிறேன் பதிவில்தான் கண்டேன். மேலும் நான் கடந்த ஆறு மாதங்களில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் எழுதியிருக்கிறேன். அப்படி இருக்கும்போது என்ன பெரிய கருத்து வேறுபாடு வெங்காயம் எல்லாம். சுகுணா மீண்டும் எழுத வந்தால் என் அற்ப சந்தோஷம் பறிபோகுமா. அட மட சாம்பிராணி, சுகுணான்னு இல்ல எவன் வந்தாலும் போனாலும் எல்லாம் எனக்கு ஒண்ணுதான். எனக்கு மட்டுமில்லை நிறைய பேருக்கு அப்படித்தான். உலகம் ரொம்ப பெரிசு... என் கூகிள் ரீடர்ல இருக்கிற 23 பேர் தினமும் எழுதறவங்க. எல்லாருமே மொக்கை கலப்பேயில்லாமல் என் விருப்பத் துறை சம்பந்தமாக அற்புதமாக  எழுதுபவர்கள். அவர்கள் கட்டுரைகளே ஏகப்பட்டது வாசிக்க இயலாமல் பெண்டிங்கில் இருக்கும்போது யார் போறாங்க வர்றாங்கன்னு பாத்து அழுவாச்சி புராணம் பாட நான் என்ன....&lt;br /&gt;&lt;br /&gt;ஆ) எனக்கு ஆப்பு வச்சிட்டேன் என்று சுயபுராணம் பாடிக் கொல்(ள்)கிறான் ரவி. சமீபத்தில் மணிக்கூண்டும் இதுபோலவே ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார்.  யார் எங்கே எனக்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள், அதை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்பது தெரியாமல் புரியாமல் அறியாமையில் இருக்கிறேன்.. யாராவது அறியத்தந்தால் தன்யனாவேன். இல்லை என் தனிப்பட்ட வாழ்க்கையின் பல்வேறு கூடுதல் பொறுப்புகள் காரணமாக சில பல மாதங்களாக நான் எதுவும் எழுதாமல் இருப்பதைத்தான் "ஆப்பு வைக்கப்பட்டதாக" நினைத்து இந்த ஜந்துக்கள் மகிழ்ந்தால் வாவ்.. கவலைப்பட வேண்டாம் உங்கள் மகிழ்ச்சி நீடிக்கும். ஆனால் உண்மையிலேயே கதவைத்திற.. காற்று வரட்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;எப்பிடிப்பட்ட ஆட்களோட எல்லாம் வலைப்பதிவு சமைச்சிட்டு இப்ப கோழித்திருடனுங்க கூட எல்லாம் சமைக்க வேண்டியிருக்கேன்னு ஒரு சைக்கிள் கேப் திராவிட ஸ்டைல் சுயபுராணம் பாடி மொசு மொசுன்னு அழுவலாம்தான்... ஆனா...&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;தமிழச்சி "ஜாதிப்புத்தி என்ற தலைப்பில் பதிவா?" என்று ஒரு இடுகை எழுதியிருந்தார். அதிலும் மற்ற சில பதிவுகளிலும் பல பொன்/செப்பு/ஈய/தகர மொழிகள் காணக்கிடைத்தது. முக்கியமாக ஒரு குறிப்பிட்ட சாதியை சொல்லி திட்டுவதையே பிழைப்பாக வைத்திருக்கும் ஜந்துக்கள் சுகுணாவிற்கு ஆதரவாக பேசும் நிலையில் மட்டும் - நான் தமிழச்சியை சொல்லவில்லை - சாதி சொல்லி திட்டுவதை அருவருப்பானதாக கருதும் பச்சோந்தி மொழிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பதிவில் ஒரு &lt;a href="http://mugamoodicomments.blogspot.com/2006/07/201-250.html#4697984404556247152"&gt;பின்னூட்டம் போட்டிருந்தேன்::&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;// ஒரு சகபதிவரின் ஜாதியை வைத்து பேசும் போது எப்படி உங்களால் இவ்வளவு கூலாக பேசமுடிகிறது // வாவ்... பார்ப்பான் பார்ப்பான் என்று ஒரே கூச்சலாக இருக்கிறதே. அப்போது மட்டும் ஏன் யாரும் அதிர்ச்சி அடைவதில்லை. ஒருவேளை பார்ப்பான் என்பது ஜாதி இல்லியோ... &lt;br /&gt;(பார்ப்பான் என்று ஜாதியை குறிப்பிடவில்லை. பார்ப்பனீயத்தை தூக்கி பிடிப்பவர்களை பற்றிய ஒரு குறியீடாகத்தான் குறிப்பிடுகிறேன்/றோம் என்ற ஜல்லி 2003ல் இருந்து தமிழ் வலையுலகில் புழக்கத்தில் இருக்கிறது என்பது உங்களுக்கான உபரி செய்தி)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பின்னூட்டமும் அதற்கு எதிர்வினையாக "நான் தான் எல்.ஏ.ராம், நான் பார்ப்பான்" போன்ற ப்ராண்டட் பின்னூட்டங்களும் - முன்பெல்லாம் இது மாதிரி வந்தா நான் ஒருத்தனைத்தான் நினைப்பேன். ஆனா பன்னிக்குட்டி கூட சேர்ந்த கன்னுக்குட்டியே கெட்டுப்போகும் போது, உளவறிகிறேன்னு சொல்லிகிட்டு பன்னிக்குட்டி கூட இன்னொரு பன்னிகுட்டியும் சேர்ந்து சுத்தி ரவுடித்தனம் செஞ்சிகிட்டு திரிஞ்சதால இப்ப எந்த பன்னி இப்படி எழுதுதுன்னு தெரியல - நேற்று வெளியிடப்பட்டிருந்தது.. &lt;br /&gt;&lt;br /&gt;அட பரவாயில்லையே, வலைச்சமூகத்தில் விவாதம் என்று இல்லாவிட்டாலும் உரையாடலுக்காவது வாய்ப்பு இருக்கும் போலிருக்கே என்று நினைத்தேன். ஆனால் இன்று திடீரென எதையும் காணவில்லை. சரி இதெல்லாம் அரசியல்ல சகஜம்தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் சில கேள்விகள் ::&lt;br /&gt;&lt;br /&gt;1) தனக்கு ஒவ்வாத கருத்து என்று எவன் எதை சொன்னாலும் ஒரு கோஷ்டி கொண்டையை மறை என்று சொல்லிக்கொண்டு திரிகிறதே. அதற்கு ஐ.பியை மறைப்பது என்ற ஜல்லி கொடுக்கப்பட்டாலும் காரணப்பெயராக கொண்டையை மறை என்பதன் பிண்ணனி உண்மையிலேயே யாருக்கும் தெரியாதா? அப்போது எல்லாம் சாதி குறித்த அதிர்ச்சி மதிப்பீடுகள் வெளிப்படுவதில்லையே ஏன் ??&lt;br /&gt;&lt;br /&gt;2) கருணாந்தி, திருமா, ராமதாஸ் ஆகியோரை சாடினால் பார்ப்பான். பெயர் பார்ப்பனப்பெயரோடு ஒத்து வந்தால் பார்ப்பான். தன் கருத்தை எதிர்த்தால் பார்ப்பான் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நிறைய பேரை பாப்பான் பாப்பான் என்று சாதி சொல்லி பச்சையாக திட்டுகிறீர்களே. அவன் வலைப்பதிவு சமூகத்திற்கு - இது ஒரு சமூகம் த்தூ - தன் நிலையை உணர்த்த என்ன செய்ய வேண்டும். லாண்டரி கணக்கு எல்லாம் போட்டு அழுவாச்சி காவியம் படைக்க வேண்டுமா? அப்பொழுதும் "இப்படியெல்லாம் பேசிவிட்டு எப்படி கூலாக இருக்க முடிகிறது இந்த ஜென்மங்களால்" என்று ஒரு குரலாவது கேட்கும் என்ற நம்பிக்கை யாருக்காவது இருக்கிறதா ?? &lt;br /&gt;&lt;br /&gt;3) திட்டுவது என்பதுதான் அடிப்படையான குறிக்கோள் மற்ற எதுவும் முக்கியமில்லை என்ற கோட்பாட்டில் திட்டும்போது பார்ப்பன சாதியில் பிறந்தவனை பார்த்து பாப்பார நாயே என்பதற்கும் பள்ளர் சாதியில் பிறந்தவனை பார்த்து பிறந்த பள்ள நாயே என்பதற்கும் எப்படி வித்தியாசம் காண்கிறீர்கள் ??&lt;br /&gt;&lt;br /&gt;பிகு :: மேலே படத்தில் இருப்பவர் ஆங்கில தேசத்து ரேச்சல் வைஸ். என்னது அவருக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தமா.. ஹிஹி. நீங்க என்ன பட்டறை மூலம் பதிவுலகுக்கு வந்தவரா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-3510726394159642934?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/3510726394159642934/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=3510726394159642934' title='61 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/3510726394159642934'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/3510726394159642934'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2007/09/blog-post.html' title='அழுவாச்சி காவியங்களும் அல்லக்கை இம்சைகளும்'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_X0ZOmoarvTw/RusOozTj3kI/AAAAAAAAABo/QAFh9ecZAL8/s72-c/Rachel_Weisz_001.jpg' height='72' width='72'/><thr:total>61</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-6240187102347366262</id><published>2007-07-10T11:11:00.000-07:00</published><updated>2007-08-10T11:18:27.145-07:00</updated><title type='text'>நாயின் கானம்</title><content type='html'>&lt;br&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_X0ZOmoarvTw/Rryq-lj8OLI/AAAAAAAAABQ/rXwfTHKrwYE/s400/doggoneclassicalmusic.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5097136870488029362" /&gt;&lt;span style="font-size:85%;"&gt;போன வார நடுநிசியில்&lt;br /&gt;வயதான நாயொன்று&lt;br /&gt;வசதியான இடத்திலிருந்து&lt;br /&gt;கானமிசைக்க தொடங்கியது&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று முளைத்த நாய்களெல்லாம்&lt;br /&gt;வயதானதனை மதிப்பதில்லை&lt;br /&gt;என வருத்தத்தோடுவொரு வகுளாபரணம்&lt;br /&gt;&lt;br /&gt;தம்மினத்தின் குணம் காக்கும்&lt;br /&gt;தனதிருப்பின் முக்கியத்தை&lt;br /&gt;நாயுலகம் உணருவதில்லையென&lt;br /&gt;உயிர்நிலையிலிருந்துவொரு முகாரி&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்வாழ இரை தேடும்&lt;br /&gt;இன்றியமையா இடைவெளியிலும்&lt;br /&gt;இ(ம்)சையை பாட நேர்ந்த.தன் அவலத்தை&lt;br /&gt;எண்ணிவொரு ஏமாவதி&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை வித கானங்கள் அதில்&lt;br /&gt;எத்தனையெத்தனை விசயங்கள் &lt;br /&gt;உணரா மர உலகை தனக்குள்ளே&lt;br /&gt;நொந்துவொரு நடபைரவி&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;அவசரமாய் ஓடிவந்து&lt;br /&gt;அதிவிரைவு பேருந்துக்கு&lt;br /&gt;காத்திருந்த இடைவெளியில்&lt;br /&gt;ஆரம்பித்தான் காலனிவாசி&lt;br /&gt;"வாரமா அந்த நாயோட&lt;br /&gt;ஊளை தாங்க முடியலில்ல?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-6240187102347366262?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/6240187102347366262/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=6240187102347366262' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/6240187102347366262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/6240187102347366262'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2007/05/blog-post_2714.html' title='நாயின் கானம்'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_X0ZOmoarvTw/Rryq-lj8OLI/AAAAAAAAABQ/rXwfTHKrwYE/s72-c/doggoneclassicalmusic.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-4997039237205112622</id><published>2007-05-14T10:15:00.000-07:00</published><updated>2007-05-14T10:27:04.858-07:00</updated><title type='text'>குடும்ப சண்டையும் பொதுமக்களும்</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/UPbj7EhF5Jc" width="425" height="350" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;கொறிப்பு ::&lt;/span&gt; &lt;span style="color:#ff0000;"&gt;மேற்கண்ட படத்தொகுப்புக்கும் கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், மாறன்ஸ், கருத்து "கனி"ப்பு, வாரிசு அரசியல், மதுரை வன்முரை ஆகிய எந்த *க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மறைமுகமாகவோ நேரடியாகவோ எதாவது நினைவுக்கு வந்து தொலைந்தால் சிபிஐ உட்பட எவரும் பொறுப்பல்ல.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-4997039237205112622?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/4997039237205112622/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=4997039237205112622' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/4997039237205112622'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/4997039237205112622'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2007/05/blog-post_14.html' title='குடும்ப சண்டையும் பொதுமக்களும்'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-1797508158808268976</id><published>2007-05-10T11:48:00.000-07:00</published><updated>2007-05-10T11:50:57.148-07:00</updated><title type='text'>நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://www.cnn.com/2007/WORLD/europe/05/10/blair.announcement/index.html"&gt;I've been prime minister of this country for just over 10 years ... I think that's long enough for me, but more especially, for the country. - Tony Blair.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவி, நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க என்ன எப்ப வீட்டுக்கு அனுப்பிச்சாலும் சந்தோசமா போறேன். உயிரில்லாத மொழிக்கு சேவை செய்வதில் மிச்ச காலத்த கழிச்சிக்கிறேன்னு அறிக்கை மேல அறிக்கையா, வெறும் அறிவிப்ப மட்டும் விட்டுட்டு கடேசி வரைக்கும் பதவிய கெட்டியா புடிச்சி பொளப்பு ஓட்ட தெரியாத நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...&lt;br /&gt;&lt;br /&gt;நார்த் இங்கிலாந்து ஒரு பையனுக்கு, சவுத் இங்கிலாந்து இன்னொரு பையனுக்கு, அயர்லாந்து அத்தை பசங்களுக்கு, மான்செஸ்டர் மகளுக்குன்னு குத்தகை போட்டு கொடுத்திட்டு அவனவன் பதவி வெறியில அடிச்சிகிட்டு அதுல அப்பாவிங்கள போட்டு தள்றத பாத்து அழுதுகிட்டே அரசாங்க பணத்த அள்ளித்தெளிச்சி அரசியல் பண்ண தெரியாத நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...&lt;br /&gt;&lt;br /&gt;எது எக்கேடு கெட்ட எனக்கென்ன, எனக்கு விழா எடுங்கன்னு முப்பதாவது பிறந்த நாளு, ஐம்பதாவது கல்யாண நாளுன்னு எதுனா விழா எடுத்து அதுக்கு காலிவுட்டு கோலிவுட்டு நடிகைங்கள மார்பு கச்சை இடுப்பு கச்சையோட மட்டும் ஆட விட்டுட்டு ஆறு மணிநேரம் ஆனாலும் அத தான் மட்டும் ஒக்காந்து ரசிக்கணுமின்னு நினைக்காம எலிக்கறி சாப்பிடுற பிச்சைக்கார வெத்து பசங்களோட பசியாத்த அத கஷ்டப்பட்டு மருமகனோட டிவியில இலவசமா ஒளிபரப்பி எண்டர்டெயின் பண்ணத்தெரியாத நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...&lt;br /&gt;&lt;br /&gt;பொறந்ததுல இருந்து அரசியல்வாதியா மட்டுமே இருந்துட்டேன். வேற ஒண்ணும் தெரியாது. மிச்சம் இருக்கிற கொஞ்ச நஞ்ச காலத்தையும் பதவி நாக்காலியில நிம்மதியா கழிச்சிட்டு போலாம்னு பாத்தா அதுக்கு விடாம வம்பு பண்ற தகுதி இல்லாதவங்களோட எல்லாம் அரசியல் பண்ண வேண்டியது இருக்கேன்னு பார்லிமெண்டுல முதலைக்கண்ணீர் வடிச்சிட்டு அதுக்காக எல்லாரும் உச்சு கொட்டுறத பாத்து சந்தோசமா பொழப்பு ஓட்டாம நீயெல்லாம் என்னடா அரசியல்வாதி...&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;ஹாய் டமிள் காமன் மக்கள்ஸ் :: நமீதா இடுப்பு அழகா இல்ல த்ரிஷா இடுப்பு அழகான்னு மட்டுமே கருத்து கணிப்பு போடாம வாரிசுங்க சம்பந்தப்பட்டதா இருந்தா போட வேணாமின்னு தலைவரு எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேக்காம யாரோ என்னமோ கருத்து கணிப்பு போட்டு என்னமோ ப்ரச்னையாமே. எழவு மூணு சாவுதான விழுந்திருக்கு. செத்தவன் எல்லாம் என்ன தமிழக தலையெழுத்தையே மாத்துற அளவு அரசியல்வாதியா.. அதான் அவனுங்க அப்பன் ஆத்தா ஆயுசுக்கும் பாக்காத அளவு ரெண்டு லச்ச ரூவாய மனுநீதி சோழன் தந்திட்டாரே,வாங்கிகிட்டு பேசாம போக வேண்டியதுதான.. அதுவும் இல்லாம மனுநீதி சோழரு சிபிஐ விசாரணைக்கும் லெட்டரு போட்டுட்டாரு. சிபிஐ விசாரணை செஞ்சி எப்படியும் பதினஞ்சி இருவது வருசத்துல என்ன ஏதுன்னு சொல்லலையின்னா மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சிய கவுத்திடுவாரு.. அப்புறம் என்ன.. பொத்திகிட்டு போவீங்களா. அத வுட்டுட்டு இதயெல்லாம் ஒரு ப்ரச்னை பண்ணிகிட்டு.. வேற எதுனா உருப்படியான விசயம் இருந்தா பாருங்கப்பா... எனக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு... இங்கன லாஸ் ஏஞ்சலீஸ் ஜூவுல கடல் ஆமை ஒண்ணு ஆயிரம் வருசமா மூச்சு வுட்டுகிட்டு இருக்காம். அதுக்கு ஏன் இன்னும் நிர்வாகம் விழா கொண்டாடாம இருக்குன்னு விசாரிக்க போகோணும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-1797508158808268976?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/1797508158808268976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=1797508158808268976' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/1797508158808268976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/1797508158808268976'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2007/05/blog-post.html' title='நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-116908237800854876</id><published>2007-04-14T03:06:00.000-07:00</published><updated>2007-04-14T08:52:26.595-07:00</updated><title type='text'>ஆரியக்கூத்தாடிடடா</title><content type='html'>&lt;br&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_X0ZOmoarvTw/RiCouSWl1-I/AAAAAAAAABA/pRPy0oYgwlE/s1600-h/cbs.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_X0ZOmoarvTw/RiCouSWl1-I/AAAAAAAAABA/pRPy0oYgwlE/s400/cbs.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5053224295063738338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வலைப்பதிவு சந்திப்புகள் என்ற தலைப்பை பார்த்தால் மனம் துள்ளுகிறதா... அப்படியானால் உங்களுக்கு ப்ளாக்மீட்மேனியா என்ற புதிய வகை நோய் தாக்கியிருக்கிறது என்று அர்த்தம். இந்த நோயினால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதாகத்தான் அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் ஆப்பரேஷன் லேப்ஸ் ஆஃப் அம்மாபேட்டையின் சமீபத்திய ஒரு கண்டுபிடிப்பு அந்த நம்பிக்கையை தகர்த்து தூள் தூளாக்கியிருக்கிறது... இனி கூட்டமாக கும்மியடிக்கும் வலைப்பதிவு சந்திப்போ அல்லது தனிப்பட்ட முறையில் கடலை வருக்கும் தனி/இரட்டை/மூன்று நபர் கமிஷன்களுக்கோ போவதென்றால் STOP. கீழ்க்கண்ட செக் லிஸ்டை படிக்காமல் போனால் உங்களுக்கு செக் வைக்கப்படும் அபாயம் இருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. E-Book :: Protect Your Privacy - Are You Bugged?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் உளவறியப்படுவீர்கள் என்று உங்களுக்கு தோன்றும் பட்சத்தில் - ஜேம்ஸ் பாண்டு பதிப்பகம், இருட்டுக்கடை அருகில், துப்பறியும் சிங்கபுரம் - வெளியீடான இப்புதகத்தில் தரப்பட்ட பல்வேறு விதமான துப்பறியும் சாதனங்கள் பற்றிய அறிமுகமும் அறிவும் உங்களுக்கு மிகவும் அவசியப்படும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. Microphone Detector&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரிடையர்டு பத்திரிக்கை நிருபர்கள் பதிவு உலகில் மலிந்து விட்டதால் அவர்கள் பழக்க தோஷத்தில் எதுவும் ரிகார்டிங் சாதனங்களோடு வந்தால் அவற்றை கண்டுபிடித்து சொல்ல இச்சாதனம் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. BugScanner&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிரே இருக்கும் ஆள் ரிடையர்டு பத்திரிக்கை நிருபரா என்பதை கண்டுபிடித்து சொல்ல இச்சாதனம் உதவும்... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4. Baygon Spray&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிரே இருக்கும் பூச்சிகளை கண்டுபிடித்து கொல்ல இச்சாதனம் உதவும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5. Dogs - one pair&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் பு(பூ)னை பெயரில் பின்னூட்டம் அல்லது பதிவு இடுகிறீர்களா என்பதை அறிந்து கொல்ல உளவுப்படையினர் மோப்ப நாய் கொண்டு வரலாம். அப்போது அந்த நாயின் மோப்பத்தை முறியடித்து அதன் கான்சண்ட்ரேஷனை கரைய வைக்க இவை உங்களுக்கு உதவும். உளவுப்படையினர் கொண்டு வருவது ஆண் நாயா அல்லது பெண் நாயா என்பது சஸ்பென்ஸ் என்பதால் முன்சாக்கிரதை முத்தண்ணாவாக இரண்டுமே கொண்டு செல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6. Air Purifier&lt;/strong&gt; - உளவாளி ரென்சன் ஆனால் உள்ளூர் பீடி அல்லது உருட்டப்பட்ட சுருட்டு ஒரு டஜன் ஊதுவார் என்கிறது ஒரு சீ.ஐ.ஏய் யின் டைரி குறிப்பு... ஆகவே ரென்சன் டைமில் எதிலாவது கையெழுத்து போட நேர்ந்தால் புகை மூட்ட நடுவில் டாட்டட் லைன்ஸுக்கு மேல் தெளிவாக பார்க்க இது உதவும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7. Hand Cuffs&lt;/strong&gt; - இதை பின்னால் கட்டிக்கொண்டு போனால் என்ன ஆனாலும் சரி, கையெழுத்து போடும் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8. Ear Plugs&lt;/strong&gt; - ஆப்பரேஷன் சக்ஸஸ் பேஷண்ட் நாக் அவுட் என்றாகும்போது பினாமிகளின் கும்மி காதை பிளக்கும்.. அப்போது இவை உதவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9. Acid repellent Helmet&lt;/strong&gt; - மதத்தை பொறுத்து வேற்று மதம் பிடித்தவர்கள் (அதாவது அந்த மதத்தை பிடித்து அதை பின்பற்றுபவர்கள்) சந்திப்பு நேரும் போது மன உளைச்சல் அதிகமாகி காறித்துப்பும் அபாயம் நேரும்போது அதிலிருந்து உங்கள் சதையை காப்பாற்ற இது உதவும். &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் வலையுலகிற்கு புதியவரானால் உங்களுக்கான பால பாடம் இத்துடன் நிறைவு பெறுகிறது... நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_X0ZOmoarvTw/RiCo_SWl1_I/AAAAAAAAABI/fa9ERQVT6Yo/s1600-h/stop+sign.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_X0ZOmoarvTw/RiCo_SWl1_I/AAAAAAAAABI/fa9ERQVT6Yo/s400/stop+sign.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5053224587121514482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆப்பரேஷன் சல்மா அயூப் வெற்றிகரமான எத்தினியாவதோ நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், நம்ம சிறு மூளைக்கு தோனிய கேள்விகளை, தூக்கம் வர இன்னும் அரை மணி இருக்கும் இந்த நேரத்தில் கேட்காமல் போய் படுத்தால் தூக்கம் வராமல் பாயை (இது mat எனப்படும் பாய்) பிராண்டும் நிலை ஏற்படும் என்பதால் அந்த கேள்விகளை கேட்டுவிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு முன்னாடி ஒரு டிஸ்கி... இதுல குற்றம்சாட்டப்பட்டிருக்கிற ஜயராமன், குற்றம் சுமத்தும் இடத்தில் இருக்கும் பொன்ஸ் இருவருமே பேச மறுக்கும் நிலையில் கொடுக்கப்பட்டிருக்கும் பார்ஷியல் ஆதாரங்கள் வலுவானதாக இல்லாத நிலையில் நமது நம்பிக்கை என்பது நமது அனுபவங்கள் வழி வந்த மதிப்பீடுகள்தான்... இதில் சம்பந்தப்பட்ட எவரையுமே தெரியாது என்ற நிலையில் அல்லக்கை அனானிகளின் ஆட்டையை மட்டும் வைத்து எந்த ஒரு முடிவுக்கும் வருவது சரியான ஒன்றாக இருக்க முடியாது... அப்ப அவனுக்கு வக்காலத்தான்னு உடனே வேற புள்ளிகள இணைச்சி எங்கனா கனெக்சன் கொடுக்கலாம்னு கணக்கு பண்ண முயற்சி செய்யும் மலமண்டைகள் கூல்டவுன்... பார்டெண்டர் என்ற பிறவியோடு எந்த சம்பந்தமும் இல்லாத என்னை தன்னோட எவ்வளவோ இடுகைகள்ல கேவலமா - ஆங்.. அது என்ன பேரு, என் பெயருக்கு களங்கம் வரும்படியா - எழுதியிருந்தான் என்ற நிலையில், பார்டெண்டர்தான் தமிழ்சசின்னும் அதுக்கான ஆதாரம்னும் நம்பும்படியான சில ஆவணங்கள் என் பார்வைக்கு வந்த போது கூட நான் எந்த கருத்தும் உதிர்க்கவில்லை... எனவே கனெக்சன் வேலையை கட் செய்துகொள்ளவும்... ஒரு சைடு கிக்கு :: பாப்பா போட்ட தாப்பா, கடிக்க தெரியாத விரல் என்றெல்லாம் பழமொழி சொல்லிக்கொண்டு "ஏங்காணும் அப்ப கார் எடுத்துகிட்டு வரணும்" அப்படீன்னு எல்லாம் மூணாம் கிளாஸ் பசங்க கேட்பதை பார்த்தால் பாவமாக இருக்கிறது... அப்படி கேட்கும் மூணாம் க்ளாஸ் உட்பட பலர் தம்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போதெல்லாம் கார் இல்லையென்றால் கம்ப்யூட்டர் திறந்தாவது எதுனாவது சொல்வதை இந்த உலகம் பார்த்துவந்தே இருக்கிறது... &lt;br /&gt;&lt;br /&gt;அடச்சை... நான் சொல்ல வந்த விஷயம் என்னன்னா, மெயின் பிக்சர் இன்னும் செட்டில் ஆகாத நிலையில் அது பற்றி பேசாமல் மடையில தண்ணி திறக்கும்போது உடைச்சிகிட்ட வரப்பெல்லாம் ஒரு வாய்க்கால்ங்கிற கணக்கா சந்து கிடைச்ச எடத்துல எல்லாம் அங்க அங்க நடக்கும் சிந்து குறித்த நமது கேள்விகளை மட்டும் கேட்டுகிட்டு எஸ்கேப் என்பதைத்தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படம் கணக்கா விலாவரியாக்கிட்டேன்... &lt;br /&gt;&lt;br /&gt;வாய்க்கால் 1) கலிபோர்னியாவில் ஒரு சட்டம் உண்டு.. அதாவது தொலைபேசியில் பேசும்போது அந்த உரையாடலை ரெக்கார்ட் செய்வதாக இருந்தால் சம்பந்தப்பட்ட பார்ட்டிகள் இருவருமே உரையாடல் ஆரம்பிப்பதற்கு முன் அடுத்த பார்ட்டிக்கு தெரிவிக்க வேண்டும்... இல்லையெனில் சட்டப்படி அது குற்றம். அது ஏன் என்று யோசித்திருக்கிறேன்... ஒருவேளை இப்படி இருக்கலாம் என்று ஒரு அனுபவத்திற்கு பிறகு உணர்ந்து கொண்டேன்... அதாவது ஒரு உரையாடல். ஒரு பார்ட்டி அடுத்த பார்டிக்கு தெரியாமல் ரெகார்டு செய்கிறது என்று கொள்வோம்... ரெகார்டு செய்யும் பார்ட்டி, தனது வார்த்தைகளை கவனமாக கையாளும். எதிராளியிடம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை பெறும் அளவுக்கு நேர்த்தியாக உரையாடலை கொண்டு செல்லும். எந்த வகையிலும் தான் சிக்கலில் இல்லாதவாறு தனது பக்க வாதங்களை அடுக்கிக்கொள்ளும்... ஆனால் எதிர் பார்ட்டியோ பொறி தெரியாமல் கேஷுவலாக இருப்பதால் எக்குதப்பாக மாட்டிக்கொள்ளும். உப்பு தின்றால்தானே தண்ணி குடிக்கணும் என்று வசனம் பேசுபவர்கள், ஜஸ்ட் லைக் தட் அடுத்த முறை ஆபிஸ் காபி ரூமில் நடக்கும் சாதாரண உரையாடலின் போது ஒருவர் ரெகார்ட் செய்கிறார் என்ற உணர்வில் பேசிப்பாருங்கள். பிறகு நீங்கள் ஏதோ ஒரு உபயோகத்திற்காக ரெகார்ட் செய்கிறீர்கள் என்று நினைத்துக்கொண்டு பேசிப்பாருங்கள். வித்தியாசம் புரியும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஒரு ஐரணி... கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு வலைஞர் சந்திப்பின் போது இட்லி வடை சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறாமல் புகைப்படம் எடுத்து போட்டுவிட்டார் என்று ஒரு கூத்து நடந்தது... இட்லி வடை பத்திரிக்கை நிருபர் என்று "பல செய்திகள் வெளி வருகின்றன".... இப்போது பாலபாரதி ஒரு உரையாடலை அனுமதி இல்லாமல் ரெக்கார்டு செய்திருக்கிறார். தேவைப்பட்டால் போடுவேன் என்று சொல்லியிருக்கிறார். இவர் பத்திரிக்கை நிருபர் என்பதால் பழக்க தோஷம் என்று ஒரு செய்திகாக சொல்லியிருக்கிறார்... அப்போது ஏற்பட்ட கூச்சலையும் இப்போது எழுதும் நாய்ஸையும் ஒப்பிட்டு பார்த்தால் கும்மியடித்தவர்களின் நிலைப்பாடு படாத பாடு படுவது கண்டு சிரிப்புதான் வருகிறது... தயவு செய்து விஷயம் வீரியம் என்று ஜல்லியடிக்காமல் அனுமதி, செய்கை என்ற அளவில் பார்த்தால் நமக்கு எழும் கேள்வி என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;வாய்க்கால் 2) காதல் தேசம் படத்தில் ஒரு பாட்டு வரும் "முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா" என்று... படம் பார்க்கும்போதுதான் தெரிந்தது அந்த படத்தில் முஸ்தபா என்று ஒரு கேரக்டரே கிடையாது என்று. அப்புறம் ஏன் சம்பந்தமே இல்லாமல் முஸ்தபாவுக்கு அட்வைஸ் பண்ண வேண்டும் என்ற கேள்வியெல்லாம் படத்தில் அடுத்து அடுத்து முகத்தில் அறையும் அறை குறை ஜல்லிகளால் மறந்தே போய்விடும். சரி இதுவும் "வருது வருது அட விலகு விலகு"ன்னு யாருமே இல்லாத ரோட்டில் பாடிக்கொண்டு போகும் ரஜின் வாய்ஸ் மாதிரி ஏதோ ஒன்று... எல்லாம் முஸ்தபாவுக்கு சவுண்டு ட்ராக்கு போட்ட அந்த ரஹுமானுக்கே வெளிச்சம் என்று போனால், ரொம்ப வருசம் கழித்து இங்க ஒரு முஸ்தபா கேஸ்...&lt;br /&gt;&lt;br /&gt;நண்பன் என்ற வலைப்பதிவில். வளிமண்டலத்தில் இருக்கும் சோ அண்ட் சோ (i mean so) க்களே ஒன்றுபடுவீர். நமது கொளுகையை பரி மாறும் நேரம் வந்துவிட்டது என்று ஒலிபெருக்கி சவுண்டு. மேலோட்டமாக படிக்கும்போது "இவரது ப்ரச்னை முஸ்லீம் போல பெயர் வைத்துக்கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்ததா அல்லது இஸ்லாத்தை விமர்சனம் செய்ததா?" என்பது போல் ஒரு தோற்றம் அளித்தாலும் இது மாதிரியெல்லாம் தெளிவா இருக்காதே என்ற சந்தேகத்தோடு உரிக்க ஆரம்பித்தால் சூப்பர் வெங்காயமாக இருக்கிறது. அதாவது இவரது பதிவு - சல்மா சம்பந்தப்பட்டது என்றால் - முதல் மூன்று பத்தியிலேயே முடிந்து விடுகிறது... பிறகு வருவது கிசுகிசு அடிப்படையில் அமைக்கப்பட்ட ஜல்லி மேடை. &lt;em&gt;"Start Quote - இந்த நபர் குறித்து பல செய்திகளும் வெளி வருகின்றன. இவர் எழுதிய போலி பெயர்களில் மேலும் சில ஆரோக்கியம், ஏமாறாதவன் என்ற பெயர்களிலும் எழுதியவர் இவர் என சொல்லும் பொழுது - End Quote"&lt;/em&gt; என்று ஆரம்பித்து நீள்கிறது... அதாவது தமக்கு வசதியான விதத்தில் சல்மா அயூப் மேட்டரை மாற்றிக்கொள்கிறார். சல்மா என்பவர்தான் ஆரோக்கியம், ஏமாறாதவன் என்று "பல செய்திகள்" வருகின்றனவாம்... யார் எங்கு எழுதியிருக்கிறார்கள் ? தனக்கு பிடிக்காதவற்றை பெயர் சொல்லாமல் யாராவது எழுதினால் அவர் பெயர் சொல்லாததை குறித்து பக்கம் பக்கமாக அறிவுரைகளும் வசவுகளும் அள்ளி விடுவது இவர் பாணி. இப்போது யாரோ சொல்கிறார்கள் என்று ஆரம்பித்து அந்த நம்பிக்கையின் அடிப்படையில் துப்பத்தோன்றுகிறது இவருக்கு... இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.. கண்டுகொள்ளாமல் போக வேண்டிய விஷயம்தான்.. ஆனால் கடைசியில் ஆரம்பிக்கிறது இவரது கூத்து... வலைப்பதிவு உலகம் அடுத்த கட்டத்துக்கு செல்கிறது என்று கேட்டதை காணும் பாக்கியம்... இஸ்லாமிய வலைப்பதிவர்களை எல்லாம் அழைக்கிறார் நியாயம் கேட்க... எதற்கு, கூட்டமாக தந்தி அடிப்பார்களே அதுபோன்று இஸ்லாமிஸ்டுகள் எல்லாம் கூட்டமாக சேர்ந்து அலுவலகத்துக்கு மெயில் அனுப்பி வேலைக்கு ஆப்பு வைக்க வேண்டுமாம்... எதற்கு, மத நல்லிணக்கத்திற்கு வேட்டு வைத்ததற்காகவாம்... அதாவது இஸ்லாத்தை பற்றி கேள்வி கேட்டால் அது மன உளைச்சலை தந்தால் வேலைக்கு ஆப்பு வைக்க வேண்டுமாம்... கூல் படி... &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி அ. இந்து, கிறிஸ்துவ, ஜெயின், புத்த, சீக்கிய, ஆபிரகாமிய, லிங்கனிய, ஏனைய மதங்களை பற்றி எழுதப்பட்டதை படித்து அந்தந்த மதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மன உளைச்சல் உண்டாகிறதாக கேள்விப்படுகிறேன்.. அதற்கு தலைமை ஏற்க தகுதியான ஆட்கள் உங்கள் வசம் உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆ. சரி, வேலையில் இருப்பவனுக்கு கூட்டமாக தந்தி அடித்து ஆப்பு வைக்கலாம்... சரி, அதுவே சம்பந்தப்பட்டவர் சுயதொழில் செய்தால் உங்கள் சிந்தனை என்னவிதமாக இருந்திருக்கும் ?&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இருக்கும் ஏகப்பட்ட் வாய்க்கால்கள் பற்றியெல்லாம் பிறிதொரு சந்தர்ப்பத்தில்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-116908237800854876?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/116908237800854876/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=116908237800854876' title='56 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/116908237800854876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/116908237800854876'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2007/01/blog-post_25.html' title='ஆரியக்கூத்தாடிடடா'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_X0ZOmoarvTw/RiCouSWl1-I/AAAAAAAAABA/pRPy0oYgwlE/s72-c/cbs.jpg' height='72' width='72'/><thr:total>56</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-1425311478397906291</id><published>2007-04-06T09:00:00.000-07:00</published><updated>2007-04-06T10:25:51.600-07:00</updated><title type='text'>நிர்வாகத்தின்ற பாலபாடங்களானு</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;பொதுவா இந்த 'எங்கயாவது உருவி எடுத்து ஓட்டுறது', 'கட் பேஸ்ட் (மட்டும்) பண்றது" எல்லாம் நமக்கு அலர்ஜிதான்னாலும், இப்போதைக்கு உடனடியா மெசேஜ் கொடுத்தே ஆகணும், இல்லையின்னா தமிழ்நாடே தத்தளிக்கும்னு தங்கர்பச்சான் கணக்கா மனசு கெடந்து பிராண்டுது. &lt;br /&gt;&lt;br /&gt;அதுனால நானும் நீங்களும் சின்ன வயசுல படிச்ச பாடம் ஓண்ண மறுஒளி பரபரப்பா உங்க பொன்னான பாத, ச்சை, இப்ப என்ன எலக்சனா வருது, உங்க பார்வைக்கு படம் காண்பிக்கிறேன். யாரும் கேவி கேவி அழுவாச்சி விடாமல் இருந்தால் நிர்வாகத்தின்ற பாலபாடங்களின் அடுத்தடுத்த பாகங்கள் 3007 முதல் ஒரு தொடராக வெளிவரும் சாத்தியமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe src="http://show.zoho.com/ViewURL.sas?USER=mugamoodi&amp;DOC=corporate-lessons-ppt1&amp;IFRAME=yes" height="370" width="480" name="Corporate-Lessons-ppt" scrolling=no frameBorder="0" &gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-1425311478397906291?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/1425311478397906291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=1425311478397906291' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/1425311478397906291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/1425311478397906291'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2007/04/blog-post_04.html' title='நிர்வாகத்தின்ற பாலபாடங்களானு'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-8923131217994187617</id><published>2007-04-04T12:01:00.000-07:00</published><updated>2007-04-04T17:39:48.455-07:00</updated><title type='text'>*னவீணத்தூவ பதிவு எழுதுவது எப்படி</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதென்ன இப்படி ஒரு துவம்/இஸம் இருக்கிறதா? என்றெல்லாம் வியப்பு அடைந்தால் நீங்கள் இன்னும் பதிவுலக பச்சா என்று அர்த்தம். யு ஆர் ரீடைரக்டட்டு &amp; ரீரௌட்ட்டு டு :: &lt;a href="http://mugamoodi.blogspot.com/2005/10/blog-post_05.html"&gt;ஆழமான பதிவுகள் எழுதுவது எப்படி?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலையுலகுல இந்த துவமெல்லாம் சகஜமடா.. அப்படியே நமக்கு ஏத்த மாதிரி ஒரு துவம் இல்லையின்னா நாமளா அப்பிடியே ஒண்ணு கிரியேட் பண்றதுதான் அப்படீன்ற டைப்பா நீங்க, அப்டீன்னா கமான் ஜ்டார்ட் மீசிக்.. &lt;br /&gt;&lt;br /&gt;இடுகை போடுறது படுத்துக்கிட்டு போத்திக்கிறது மாதிரின்னா, இந்த மாரி துவம் பதிவுகள் சமைக்கிறது போத்திகிட்டு படுக்கிறது மாதிரி. பாக்க வித்தியாசம இருக்குமின்னாலும் சமாச்சார் என்னவோ ஒண்ணுதான்.. பாத்தா மலைப்பா இருந்தாலும் ஒரு தடவ சமைச்சா போதும், அப்புறம் "ஜஸ்ட் தோ மினிட்ஸ்" அளவு பழகிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;அ) பிச்சி போடுதல். நீங்கள் குழந்தையாக இருக்கும்போது சப்பாத்தி சுடும் நேரத்தில் உங்கள் ரவுசு பொறுக்காமல் உங்களை அ(ம)டக்க ஒரு டெம்பரரி ரிலீப் காக்கா சப்பாத்தி உங்களிடம் தரப்படும். அந்த சப்பாத்தியை... &lt;br /&gt;&lt;br /&gt;1. கொடுத்தவுடன் முழுங்கிவிட்டு ரீவியில் யம்மாடி ஆத்தாடி பாக்க போவேன்&lt;br /&gt;2. நாய்க்கு கொடுத்துவிடுவேன்&lt;br /&gt;3. அதை கண்ட மாதிரி பிச்சி போட்டுவிட்டு அதில் பொம்மை உருவங்கள் கண்டுபிடித்து பயர் இஞ்சின் மாதிரி ஒரு உருவம் தெரிந்தால் அதற்கு வேலை தருவதற்காக கார்ப்பெட்டில் மூச்சா போவேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆ) பிரிச்சி மேய்வது. . உம், பக்கார்டி என்ற வார்த்தையை பார்த்தால்...&lt;br /&gt;&lt;br /&gt;1. ரம் ஞாபகம்&lt;br /&gt;2. அப்படின்னா என்னா&lt;br /&gt;3. பக்கா ஆருடி, பக்கு கார்டு, பக்கா காருடி, பக்க கரடி, பக்காரு டிங், பக்கா டிங்கரடிங்காலே என்றெல்லாம் எந்த ஒரு வார்த்தையும் ஒரே வார்த்தையாக தோன்றாமல் பல வார்த்தைகளாக பல்லிளித்து பரிமாணம் காண்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இ) வார்த்தை தொடுத்தல். ங்கா என்று சொல்ல சொன்னால்...&lt;br /&gt;&lt;br /&gt;1. வேற வேல இல்ல என்று தூங்க போவேன்&lt;br /&gt;2. ங்கா என்று மட்டும் சொல்லிவிட்டு நாய்க்கு எத்தினி பல்லு என்று அது வாய நோண்டி எண்ணி பார்ப்பேன்&lt;br /&gt;3. ங்கா, தங்கா, மங்கா, திங்கா, ஜும்பா, ஜும்பரிக்கி ஜுலூப்பா, ஜும்பாலகரி, ஜலபுலஜங்க்ஸ், ஜிங்கிரிஜிப்பிடி, ஜிலுஜிலுஜும்பா, ஜங்கரிஜம்பா என்று ரைமிங்காக வார்த்தைகள் பிடிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈ) ரெட்டை கிளவி (கிழவி அல்ல) காதல். கந்த சஷ்டி கவசம் பாடக்கொடுத்தால்... &lt;br /&gt;&lt;br /&gt;1. நாலி வரி பாடிவிட்டு முழுசா பாடுனதாக கத விட்டு அதுக்கு லஞ்சமா சாக்லேட் கேப்பேன்&lt;br /&gt;2. இது ஆத்திக கடவுளுக்காக அகண்ட வெளியிலந்து வந்த பாப்பான் எளுதுனது. இங்கயே புழு பூச்சியில இருந்து பொறந்த நம்ம சாதி சனம் இத செய்யக்கூடாதுன்னு அத எரிச்சி பீடி பத்திக்குவேன்&lt;br /&gt;3. எடுத்தவுடன் நேராக பாதி பாட்டுக்கு போய்  ரரரர,ரிரிரிரிரி,ருருருருரு,நகநகநக,டிகுகுண, டகுடகு,கடகட,கட்டுக்கடகட,டிகுடிகு,டங்குடிங்கிகு, விந்து விந்து என்ற பாராவை மட்டும் 'சனியனே போதும் பாடுனது, நிறுத்தி தொலை' என்று யாராவது பெல்டால் அடிக்கும்வரை கத்தி பாடுவேன்&lt;br /&gt;&lt;br /&gt;உ) தொடர்வண்டி வார்த்தைகள். சுவத்தில் பல்லி சப்தமிட்டால்...&lt;br /&gt;&lt;br /&gt;1. அது மாதிரியே சப்தமிடுவேன்&lt;br /&gt;2. பல்லி வாலை எப்படியாவது வெட்ட முடிகிறதா என்று பார்ப்பேன்&lt;br /&gt;3. பல்லி சப்பு தட்டுது, பறவ எச்சி கொட்டுது, பாம்பு கிஸ்ஸு அடிக்கிது, காண்டா மிருகம் குமுறுது, கழுத உறுமுது, கண்டாங்கி சேல நழுவுது, காட்டன் மேல தழுவுது, காட்டுச்சுப்பிரமணி நாட்டுக்கு போனா, கழுதமேல ஏற்ற குமரன் வேட்டைக்கு போனான் என்று தொடர்ச்சியாக சம்பந்தமில்லாமல் முழ நீளத்துக்கு முழங்குவேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஊ) வார்த்தை அலங்காரம். I gotta pee என்பதை...&lt;br /&gt;&lt;br /&gt;1. மூச்சா போகணும்&lt;br /&gt;2. டாய்லட்&lt;br /&gt;3. முதுகு தண்டுவடம், மூளை ஸ்டெம், செரிபரல் கார்டெக்ஸ் ஆகியவற்றின் நரம்பு மண்டலம் தசைகளின் மூலம் கட்டுபடுத்தும் அளவு நூறு முதல் நூத்திஐம்பது மில்லி என்றான காரணத்தால் கொஞ்சம் அசவுகரியம் ஏற்பட்டு மூத்திரப்பை எனப்படும் ப்ளாடரிலிருந்து மூத்திரம் வெளியேறியது என்றுதான் சொல்லுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட மேட்டர்களில் எல்லாவற்றிலும் எண் 3ஐ தேர்ந்தெடுத்திருந்தால் உங்கள் ரத்தத்தில் ஆல்கஹால் அளவை விட நவீனத்த்துவம் ஊறிக்கிடக்கிறது. சும்மா அப்படியே பீச்ச வேண்டியதுதான். மற்ற எண்காரர்களும் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். சோனாகஞ்சியில் பாடி ஜோசியம் பாத்துவிட்டு வந்து அ முதல் ஊ வரை உள்ள குறிப்புகளை உபயோகித்து 'ஆழமான பதிவு' தயாரிக்கும்போது மீந்து போன சில பல நவீனத்துவ வார்த்தைகளையும் ஆங்காங்கே தூவி I gotta pee என்பதை எடுத்துக்கொண்டு 100 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு சின்ன செய்முறை குறிப்பு கொறிக்கவும். &lt;br /&gt;&lt;br /&gt;" தன்னாலே தில்லாலே தண்டுவடம் நல்லால்லே. அம்மு கம்முனு ஆச்சி, எனக்கோ ஸ்டெம்மு ஸ்டன்னாச்சி.. கால்டெக்ஸு பாக்கத்துல கீது ஒரு பங்கு, நம்ம கார்ட்டேக்ஸுக்கோ ஊது சங்கு. எல்லாமும் சேந்துகிச்சி, நாமோ ஒரு சோத்து பச்சி மச்சி குச்சி கச்சி. தசைகளின் பின்ன ஏற்பட்ட கட்டுப்பாடு கடுப்பு கட்டுப்படு கட்டுக்கடங்காமல் கட்டு கட்டு கட்டுன்னு கடகடகடன்னு லொடலொடவா ஆயி கொஞ்ச போயி மிஞ்ச நாயி. ஊர்க்கோடி ஆல, பலா, வேப்ப, முருங்க, விலா, வேம்ப, ஆலிலக்கு, புல்லலுக்கு, புதினா, சிறுகீர, அறகீர, முழுகீர, பொன்னாங்கன்னி, கரிசலாங்கன்னி, ஜூப்புமுர, இஞ்சிமுரப்பா, ஆலோல மூங்கி காட்டுல காச்சுர சாராயத்த சூடா அடிக்கிம்போது போத தெரியிற நூறு நூத்து அம்பது மில்லி மாதிரி எனக்கும் பிளாட்டரு க்ளாட்டரு ஆகாம சும்மா சலசலன்னும் சல்லுன்னும் (மூத்திர) கொழாய் வழியா குறியால வெளியேத்தினேன்ம்பா "&lt;br /&gt;&lt;br /&gt;(மூத்திரம் போன்ற வார்த்தைகள் சரளமாக எழுதவும். தயக்கம் வேண்டாம். உங்கள் ஜாதியை பொறுத்து 'வார்த்தையில் இல்லை நாகரீகம். கருத்தில் மட்டும்தான்' என்ற ஆதரவு குரல் விட, for a nominal price, 'ஏஜன்சி' மூலம் ஆள் ஏற்பாடு செய்து கொள்ளலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவு க்ளோஸா வரீங்களா.. ஓகே. இதுமாதிரியே இருக்க வேண்டும் என்பதில்லை, ஓவ்வொருவர் எழுத்தும் தனித்தன்மை கொண்ட நவீனத்துவம்தான். இந்த பார்முலா படி இப்போ இப்பதிவின் தலைப்பை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;*நவீனத்துவ என்பதை ஒரு எதுகை மோனையோடு (கே)ன+வீணா+த்தூ+வ என்பதாக பார்க்கும் சித்தி அடைந்திருப்பீர்கள்.. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நீங்கள் உங்கள் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் - பதிவே சம்பந்தமில்லாததுதான், இதுல எங்க அதுக்கும் சம்பந்தமில்லாமன்னு எல்லாம் சலிச்சிக்க கூடாது - ஒரு ம்யூஜிக் போடணும். அட்லீஸ்ட் அதுவாவது உங்கட பதிவை கஷ்டப்பட்டு படிக்சி சன்னி கண்ட சனங்களுக்கு ஆறுதலா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.musicindiaonline.com/p/x/0UX2koX1vd.As1NMvHdW/"&gt;http://www.musicindiaonline.com/p/x/0UX2koX1vd.As1NMvHdW/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடி மூசிக் போடறதுல உள்ள இன்னொரு பிரயோசனம், இதுல டார்க்கெட்டு ஆடியன்ஸுக்கு எதாவது மெசேஜ் இருக்குமோந்து சாதா ரணம், டார் கெட்டு ரெண்டுமே பாட்ட முழுசா கேக்கும். அததுக்கு ஏத்தா மாதிரி பாட்ட பதிவோட லிங்கு பன்னி கெரோன்னு போகும். &lt;br /&gt;&lt;br /&gt;மண்ட சாயுற நேரம் கொஞ்ச நஞ்ச விசரயும் விட்டு வக்க கூடாது. மொத்தமா போட்டு தள்ள இன்னொரு விசயமும் இருக்கு. அத போட்டாத்தான் பதிவு முழுசு பெறும். அது படம். &lt;br /&gt;&lt;br /&gt;உங்க கம்பியூட்டரில் உள்ல குப்ப கூடயில் (அதாம் ரீசைக்கிளு பின்னு) எதாவது படம் இருக்காண்டு பாக்கோணும். அத ரீ ஸ்டோரு பண்ணிக்கணும். அந்த படத்த மைக்ரோசாப்டு பெயிண்டு பிரஸ்ஷுல ஓப்பன் பண்ணி அதுல ஒரு பாகத்த மட்டும் வெட்டி எடுக்கணும். அதாவது உங்க படம் 1280 x 1024 என்றால் ரேண்டமா அந்த படத்துல ஒரு பகுதிய 128 x 102 அளவுல வெட்டி புது படமா உருவாக்கிக்கோணும். பின் நவீனத்துக்கு ஏத்தா மாரி *னி, *த்து சம்பந்தப்பட்ட படங்களா இருந்தா ரொம்ப நல்லது. (இந்த வார்த்தைகளை பார்த்தால் உங்களுக்கு உடனே கூனி, கூத்து என்பதாக தோன்றினால் நீங்கள் இன்னும் முன்நவீனத்திலேயே இருக்கிறீர்கள். நீங்கள் பின்நவீனத்துவவாதியா இருந்தால் உங்களுக்கு அந்த வார்த்தைகள் சோ சோ சோ சோனி, நா நா நா நாத்து என்பதாக் தோன்றவேண்டும்)&lt;br /&gt;&lt;br /&gt;ஹோம் வொர்க் :: சென்ற பதிவில் சொன்ன 'தி பார்க்' கேட்டுக்கு வெளியே குந்திகினு இருந்த ஒரு ஆளிடம் நடந்த இந்த உரையாடலை, கேன வீண த்தூ வ மார்க்க ச்சீய ரண பதிவாக மாற்றவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏம்பா.. வருசம் முச்சூட இப்பிடி அழுக்காவே திரியிறியே. பாரு.. தலய தண்ணியே காணாம சிக்கு புடிச்சி கட்டி தட்டி போயி குருவி கூடு கட்டி வச்சிருக்கு. இதுக்கு மேல ஓட்டையே வுழாதுங்கிற அளவுல கிழிஞ்சி போன சட்டையும் முழுசு அரையாகி நூல் நூலா தொங்கற டப்பா டவுசரும் போட்ருக்க. நகம் ஏகத்துக்கும் வளந்து அதுக்கு கீழ அழுக்கு படிஞ்சி கிடக்கு. நாத்தம் வர கிழிஞ்ச சாக்க காவக்கார போர்வைன்னு போத்திகிட்டு துண்டு சுருட்ட வாயில வச்சிகிட்டே திரியிற. எவ்வளவோ பேர் நல்ல துணிமணி தராங்களே, ஒனக்கு ஏண்டாப்பா இப்பிடியே இருக்கணும்னு தோணுதுன்னு ஒரு வார்த்தை கேட்டா.... போடா வெண்ண, போன தீவாளிக்கி கோடி வூட்டு (லாஸ்) ஜிஞ்ஜிலிக்கி கொடுத்த கோமேதகம் பிராண்டு ஜட்டி போட்ருந்தனே பாக்கலியா.. என்ன பத்தி இந்த மாரி இன்னொருக்கா பேசுன ஒனக்கும் சாக்ரமண்டோ சங்கிலி பருப்பு கெதிதான்னு வுட்டான் ஒரு சாபம்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;வெயிட். பதிவு இவ்ளோதான்னாலும் அது முழுமை பெற இன்னும் ஒரு விஷயம் இருக்கு. அது நவீனத்துவத்தை அடுத்த நிலைக்கு, அதாவது இடுகையின் பின்னூட்டிலும் கொண்டு செல்லுதல். &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது உங்கள் இடுகையின் முதல் பின்னூட்டம் இப்படியாக இருக்க வேண்டும் :: &lt;br /&gt;&lt;br /&gt;பின் ஊட்டு ஒன்று, அதில கேள்வி ரெண்டு ::&lt;br /&gt;&lt;br /&gt;அ) அண்ணை, இந்த பதிவுல நீங்க சொல்லாதது எதுவும் உண்டா?&lt;br /&gt;ஆ) அண்ணை, இந்த பதிவுல அப்பால கொஞ்சம் மப்பால நீங்க சொல்ல நனைக்கிறது எதுனா உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;- தன் வாயால தனக்கு தானே வெச்ச நெருப்பால வெந்த றக்கயால பறக்க முடியாம விந்தி விந்தி நடக்குற பாம்புடம்பும் யாளிமுகமும் கொண்ட நாத விந்து பேரு கொண்ட ஒரு ஜந்து (சுருக்கமா FD,Handicapped)&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது உங்கள் பதிவின் இரண்டாம் பின்னூட்டம் இப்படியாக இருக்க வேண்டும் :: &lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணுமில்ல FDHங்கிற பேருல வந்த பின்னூட்டம் எனக்கு நானே போட்டுகிட்டதுதான். அதாவது திராவிட கச்சி தலைவரு கரு.நா.நிதி நெதமும் யாருக்குனா மெசேஜ் கொடுக்கணுமின்னு ஆசப்பட்டா இப்படித்தான் கூவாம்பேட்ட குப்புசாமி கேக்குறதா ஒரு கேள்விய எளுதி, உடன்கட்டை ஏறுற ஈன பிழைப்பேன்னு ஒரு பதிலும் எளுதி ஒட்டுவாறு. அது மாதிரியே, நானும் மெசேஜ் கொடுக்கலாமின்னு கேள்வி கேட்டுகினேன். கேட்டவரு பேரு பேன்ஸி பனியனாட்டமா இருக்கா.. இப்ப பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;பறக்கவியால ஜந்து, இங்க வந்து குந்து, போகப்போற நொந்து. இரு மொதல்ல ஒரு கவித சொல்லிக்கிறேன்.நான் கவிஞர் குடுமிபேட்ட குஞ்ஞாயிங்கிற நாமகிரகணத்துல தேசவிசாரியா அலைஞ்ச ப்போ எளுதுனது.. இப்ப உட்டா அப்புறம் எப்பத்தான் இத நான் சொல் உரது. கேளு,&lt;br /&gt;&lt;br /&gt;வாலாட்டி திரிகிறேன் நான், &lt;br /&gt;வள்ளென்று குலைக்கிறாய் நீ, &lt;br /&gt;நம்மிருவரில் யாரடி நாய்?&lt;br /&gt;&lt;br /&gt;- சிர்கா 37/13/1469&lt;br /&gt;&lt;br /&gt;(கலைக்கிற நாய் வெறிக்காது மாதிரி புது கிழமொழி யாராவது எளுதுனா, அவங்களுக்கு அண்டாகாகசம் ஒரு பானை எலவச திட்டத்துல திரட்டி தரப்படும்) &lt;br /&gt;&lt;br /&gt;அ) அப்பால என்னா கேட்ட, சொல்லாதது எதுவும் உண்டா... இதுல எதாவது சொல்லியிருக்கேன்னு நினைச்சியே அதுக்கே ஒனக்கு மாலும் ஜாலும் போடலாம்னாலும் சோக்கா கேட்டியே ஒரு கேள்வியேன்னு பதில் சொல்றேன் கேளு. இது ஒரு புவிக்கோட்டு கேட்டு பதிவு. அதாவது வல்லூறுலியோ கடலாமையிலயோ பிரயாணிச்சி ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி தூர தேசத்துல இருக்குற சிங்கத்தலை ஊருக்கு போனா, அங்க இலக்கிய விசாரத்துல என்ன விட மேன்மை தங்கிய அண்ணை ஒருத்தரு இருப்பாரு. அவரு எந்த மனவிசாரமும், தன சகாப்தமும், சகல சஞ்சாரங்களும் இல்லாத அட்வைஸு எளுத்தையே குப்பன்னுட்டாரு. அப்ப ரத்த கொதிப்பு தரும் இத்த என்னன்ன சொல்வாரு. அதனால அவருக்கு ஒரு முன்-வருத்தத்த பின்னாள்ல இல்லாம இந்நாள்லயே பேஸ்ட் அண்ட் போஸ்ட் பண்ணிட்டு எங்ட குப்பையில யாருக்க்காவது கோமேதகம் இல்லையின்னாலும் கோலிகுண்டாவது கெடக்காமலா போகுமின்னு மனச தேத்திங்கோன்னு மட்டும் சொல்லிக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆ) அம்பு உட்ட ஒடம்பொறப்பே, நீ கேக்கிறியோ கேக்கலயோ சொல்லிக்கிரேன் கேளு. இது இதோட கடேசி. எது இதோட கடேசின்னு கேக்காத. இது இதோட கடேசிதான்.. அடுத்த தடவ இத நான் திருப்பியும் சொல்வேன். அப்போ போன தடவ கடேசின்னு சொன்னியே வாத்யாரேன்னு கேக்காத. அது அப்போதைய கடேசி. இது இப்போதைய கடேசி. கடிச்சி விட்ட காயமும், கிளிச்சி விட்ட கிங்கரரும் சும்மா இருக்குமோ சண்டமாருதமே என் ஞானத்தங்கமே. அதனால எத்தன தடவ சொன்னாலும், அந்த வார்த்த அப்போதக்கி மட்டும்தான் கடேசிய தவிர அது எப்போதைக்கும் கடேசி இல்லன்னு புரிஞ்சிக்க. அப்புறம் எம்க்கிட்ட இருக்கிற பெருங்காய டப்பாவுக்கு வயசு ரொம்ப ஆச்சி. அதுனால 83 வரிசம் மின்னாடி வாசமா இருந்ததயே கெலரி கெளரி இப்பவும் காலி டப்பாவுல வாசன இருக்கான்னு கேட்டு ரணகள ப் படுத்தாத..அப்புறம் நான் நேத்தி பொறந்த பாப்பாவுக்கும் அடுத்த வருசம் பொறக்கலாமான்னு ஆச்சரியமா நீந்திகிட்ட இருக்கிற வாலுள்ள வெள்ள ஆசாமிகிட்டயும் என்ன பத்தி சொல்றேன் கேளுன்னு இன்னும் கொஞ்சம் டேமேஜ் ஆக்கிக்குவேன். நாள்பட சட்டி சுட்டதடா கை விட்டதடான்னுதான் ஆகுதே தவிர பிரயோசனம் எதுவும் இருக்கிறதா காணும். ஆகவே இதே கடஏசி. நெஞ்சம் கொஞ்சமாக &lt;a href="http://www.musicindiaonline.com/p/x/gqQgCnsJSS.As1NMvHdW/"&gt;http://www.musicindiaonline.com/p/x/gqQgCnsJSS.As1NMvHdW/&lt;/a&gt; கேட்டு சுகம் பெறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;தட்ஸ் ஆல். உங்களுக்கு *னவீணாத்தூவ பதிவு உழுவது கைகூட அந்த கண்டி கதிர்காமன் அருள் புரிவானாக.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-8923131217994187617?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/8923131217994187617/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=8923131217994187617' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/8923131217994187617'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/8923131217994187617'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2007/04/blog-post.html' title='*னவீணத்தூவ பதிவு எழுதுவது எப்படி'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-1977377895919808466</id><published>2007-03-30T14:45:00.000-07:00</published><updated>2007-03-30T14:40:23.955-07:00</updated><title type='text'>பூங்கா</title><content type='html'>&lt;br&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_X0ZOmoarvTw/Rg2BvKu2IuI/AAAAAAAAAAo/PA4igLqfJ6Q/s1600/Poonga.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5047833404686869218" /&gt;&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;படத்தில் இருப்பது எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு இடம். அதன் பெயர்.. PARK. இதுக்கு இங்க்லீஸ்ல பூங்காதானே..? நம்ப முடியாவிட்டாலும் உண்மை அதுதான்.. (காமிராவின் கலர் பேலன்ஸில் ஏதோ கோளாறு... படங்களில் மற்ற வண்ணங்கள் தெரியாமல் சிகப்பு மட்டுமே தெரிகிறது..)&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பக்கம் வருவோர் போவோர் எல்லாம் பூங்காவை எட்டி பார்த்துவிட்டு இதென்ன இப்படி இருக்கிறதே என்று முகச்சுளிப்போடு போகிறார்கள். பூங்கா என்று பெயர், ஆனால் ஏன் இப்படி இருக்கிறதே என்று யாரிடமாவது கேட்கலாம் என்றால் பூங்கா உள்ளே சில குப்பை பொறுக்குபவர்கள் தவிர யாரையும் காணோம். அவர்களிடம் கேட்டால், "அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க... முந்தியெல்லாம் அங்க இங்க திரிஞ்சி ப்ளாஸ்டிக் பொறுக்கினோம். இப்ப எல்லாத்தையும் ஒரே இடத்துல அலைச்சல் இல்லாம பொறுக்க முடியுது.. ஆள விடுவீங்களா"ன்னுட்டு வேலைய பாக்க போயிட்டாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் சிட்டி சர்வீஸஸ் டிபார்ட்மெண்டுல ஒரு என்ஜினியரு மாட்னாரு. அவருகிட்ட என் சந்தேகத்த கேட்டேன்.. அவரு பலமா சிரிச்சிட்டு "அதான் வழக்கமா எல்லாரும் லேண்ட் ஃபில்னு சொல்றாங்களே.. நாமளாவது வித்தியாசமா ஒரு கலா ரசனையோட இருக்கட்டுமேன்னு பூங்கான்னு பேர் வச்சோம்... இங்க பூக்கள் பூத்து குலுங்கும், உங்கள் குழந்தைகள் விளையாட ஏற்ற இடம் அப்படீன்னு எல்லாம் என்ன போர்டா போட்ருக்கோம்.. பூங்கான்னா இப்படித்தான் இருக்கணும்னு நீங்களா ஒரு கற்பனைய நினைச்சிகிட்டா நாங்க என்ன பண்றது.." ன்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கலா ரசனைடா சாமி...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-1977377895919808466?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/1977377895919808466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=1977377895919808466' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/1977377895919808466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/1977377895919808466'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2007/03/blog-post_30.html' title='பூங்கா'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_X0ZOmoarvTw/Rg2BvKu2IuI/AAAAAAAAAAo/PA4igLqfJ6Q/s72-c/Poonga.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-1167134446942807112</id><published>2007-03-30T00:30:00.000-07:00</published><updated>2007-03-30T00:52:03.409-07:00</updated><title type='text'>அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி கொலை ?</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;பொதுவாகவே தமிழகம் முழுவதும் E&amp;E என்றால் கொஞ்சம் ஒருமாதிரியாகத்தான் இருக்கும் என்பதாக நாங்கள் படிக்கும் போது இண்டர்-யுனிவர்சிடி கேம்ஸ் போகும்போது பகிர்ந்து அறிந்ததுதான் என்றாலும் அண்ணாமலையின் இந்த பிரிவுகளில் - எல்லோரும் இல்லை - கால்வாசிக்கும் மேற்பட்ட வாத்திகள் சைக்கோக்களாக இருப்பார்கள்... அறையின் எல்லா கதவுகளையும் மூடிவிட்டு மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு மாணவர்கள் அனைவரும் வியர்வையில் குளிக்க குளிக்க ஒரு லூஸு பாடம் நடத்தும். என்னது Oscilloscopeல் Volt/Div என்று ஒரு Knob இருக்கிறதா... எங்க காட்டு என்று Ph.D முடித்த லாப் இன்சார்ஜ் ப்ரபொசர் ஞானி இந்த கோடியிலிருந்து அந்த கோடி வரை நடந்து "ஆமா இருக்கு" என்று வழிந்து விட்டு போனாலும் லேபுக்கு வரும்போது முழுக்கை சட்டையில் இப்படி இருக்க வேண்டும், பேண்ட் அப்படி இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட ரூல்ஸை போட்டு தாளிக்கும்... மத்த டிபார்மெண்ட் மக்கள்ஸ் எல்லாம் ஜாலியாக இருக்க இந்த துறை மட்டும் 34 பக்கத்துக்கு அப்ஜெக்டிவ், ப்ரொசீஜர் என்று ஈயடிச்சான் காப்பியாக ரிகார்டை - இங்குதான் ஜூனியர்களை வாட்டுவது ஆரம்பமாகும் இடம் - எழுதி கழுத்தறுபடும். ஆணும் பெண்ணும் பேசினால் இந்த வாத்திகளுக்கு பேதி போகும். எப்பொழுது சான்ஸ் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் ஆண்களாக இருந்தால் "ஏம்பா ஆனா அந்த ஐஸ்க்ரீம் கடையில பிகர் பார்க்க மட்டும் நல்லா தெரியுது, மத்ததுக்கெல்லாம்... " என்றும் பெண்களாக இருந்தால் "பேண்ட் சர்ட்ன்னு ஸ்டைலா போட்டுகிட்டு சினிமாவுக்கு கூட்டமா போய் கூத்தடிக்க தெரியிது ஆனா... "என்று குத்தி காண்பிப்பது. இண்டர்னல் மார்க் இருக்கிறது என்பதால் சம்பந்தா சம்பதமில்லாமல் பயங்கரமாக ஓட்டுவது என்பதெல்லாம் சகஜமாக நடக்கும் இடம் மின்/னணுவியல் துறை.&lt;br /&gt;&lt;br /&gt;பிட் அடிக்கும்போது பிடிபட்டதால் மாணவி தற்கொலை என்று செய்தியை படித்தால் எழும் பொது சிந்தனை, இதென்ன இவ்வளவோ கோழையாக இருக்கிறார்கள் என்பதாக இருக்கும். ஆனால் அண்ணாமலையில் மாணவி தற்கொலை என்று வந்த &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2007/03/29/annamalai.html"&gt;செய்தியை&lt;/a&gt; படித்ததும், இந்த பெண் மட்டும் E&amp;E அல்லது E&amp;I பிரிவில் படிப்பதாக இருந்தால் இவளது தற்கொலைக்கு முக்கால் காரணம் விரிவுரையாளராகத்தான் இருப்பான் என்பதே எனது முதல் சிந்தனையாக இருந்தது. அவர்கள் மாணவர்களை நடத்தும் விதம் அப்படி... மனதளவில் ரொம்பவே பாதிப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் எல்லாம் ஒரு மாணவனோ மாணவியோ இது போன்ற அகால மரணம் அடைந்தால் அதனால் மனதளவில் பாதிக்கப்படும் மற்ற மாணவர்களுக்கு - மாணவர்களின் வயது காரணமாக - ஆறுதல் சொல்வதெற்கென்றே counsellors உண்டு. ஆகவே இந்த தற்கொலை செய்தியை கண்டவுடன் அண்ணாமலையில் தற்பொழுது படிக்கும் எனக்கு தெரிந்த அந்த மாணவன் நினைவு வந்தது. ஒருவேளை அவனுக்கு அந்த பெண்ணை தெரிந்திருந்தால் அவனுக்கு ஆறுதல் சொல்லலாம் என்றும் மேற்விபரங்களுக்கும் அவனை தொடர்பு கொண்டேன். பார்த்தால் அவன் அந்த மாணவியின் வகுப்பு தோழன். &lt;br /&gt;&lt;br /&gt;சேட்னா (தற்)&lt;strong&gt;கொலை&lt;/strong&gt; பற்றி அவன் சொன்னது ::&lt;br /&gt;&lt;br /&gt;சேட்னா நன்றாக படிக்கக்கூடியவள். &lt;strong&gt;அவளது GPA &gt; 9.0/10.0...&lt;/strong&gt; Group Discussion, Seminar போன்றவற்றில் நன்றாக பிரகாசிக்கக்கூடியவள். எல்லாரிடமும் நன்றாக பழக்ககூடிய சுபாவம். தோற்றத்திலும் நல்ல அழகு. சம்பந்தப்பட்ட விரிவுரையாளன் மணிக்குமார் இளைஞன்.. கடந்த ஒரு வருடமாகவே இந்த பெண்ணுக்கு செல்போன் மூலமாகவும் ஏனைய வழிகளிலும் டார்ச்சர் தந்து வந்துள்ளான். இவனுக்கு இன்னொரு விரிவுரையாளனும் கூட்டாளி.  இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று மாடல் தேர்வில் பங்கேற்ற மாணவி சேட்னாவிடம் சென்று அவள் பிட் வைத்திருப்பதாக தான் சந்தேகப்படுவதாக கூறியிருக்கிறான் மணிக்குமார்.. கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இது செமஸ்டர் தேர்வு கூட இல்லை. வெறும் மாடல் தேர்வுதான். இந்த மாடல் தேர்வில் மார்க் வாங்குவதால் கிடைக்கும் அதிக பட்ச பயன் இண்டர்னல் மார்க்கின் ஐந்தில் அல்லது மூன்றில் ஒரு பங்கில் மட்டுமே உபயோகப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;சேட்னா அவன் குற்றச்சாட்டை மறுத்து தனது துணிகளை உதறி காண்பித்திருக்கிறார். மேலும் சந்தேகம் இருந்தால் பெண் விரிவுரையாளர் எவராவது வந்து தன்னை சோதித்துக்கொள்ளலாம் என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சேட்னாவின் உடையில் கையை விட்டு சோதனை செய்திருக்கிறான் மணிக்குமார். பிட் என்று எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை..  உடன் இதையும் ஏற்கனவே அவனால் தான் பாதிக்கப்பட்டதையும் துறைத்தலைவரிடம் சென்று புகாராக சொல்லியிருக்கிறார் சேட்னா. ஆனால் அவரோ விரிவுரையாளனையும் அழைத்து இது நீங்கள் இரண்டு பேரும் தீர்த்துக்கொள்ள வேண்டிய ப்ரச்னை என்று சொல்லியிருக்கிறார். வெளியில் வந்த உடனேயே "நீ எங்கே வேண்டுமானாலும் சென்று புகார் செய்து கொள், என்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறான் மணிக்குமார். தன் உடைக்குள் கைவிட்டு சோதனை நிகழ்ந்த அதிர்ச்சியிலும் அதனை துறைத்தலைவர் கூட கண்டுகொள்ளவில்லை என்ற அதிர்ச்சியிலும் சேட்னா தற்கொலை செய்து கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் சேட்னா இறந்த பிற்பாடு கூட அந்த விரிவுரையாளர் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது போக அந்த பெண்ணின் நடத்தை மீதே களங்கம் கற்பிக்க முயற்சி நட்ந்திருக்கிறது. சேட்னா நடத்தை ஒரு மாதிரி என்று நிர்வாகமும் போலீஸும் எழுதி கொடுக்க சொல்லி ஹாஸ்டல் மாணவிகளை வற்புருத்தியிருக்கின்றனர். விசாரணையின் போது 'அவ அடிக்கடி பாண்டி போறவளாமே' என்பது மாணவிகளிடம் விசாரணை என்ற பெயரில் அண்ணாமலை நகர் போலீஸ் விடுத்த ஸ்டேட்மெண்டில் ஒன்று. அவள் விபச்சாரி என்ற ரீதியிலேயே "விசாரணை" நடத்தப்பட அது SMS மூலமாக மாணவர்களை சென்றடைய மாணவர்கள் கொதித்திருக்கின்றனர்.. அதன் பிறகே ஸ்ட்ரைக்கில் இறங்கியிருக்கின்றனர். போலீஸ் பேசிக்கொண்டிருக்கும்போது கல்லூரி நிர்வாகம் அங்கு வர அதுவே கல்லெறிதல் முதற்கொண்டு கலவரமாக மாறியிருக்கிறது. உடனே பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற மூடல் நடத்தியாகிவிட்டது.. &lt;br /&gt;&lt;br /&gt;"அவ பாவம் க்ளாஸ் டாப்பர்ணே, அவள போயி பிட்டு வச்சிருக்கான்னு பொய் சொல்லி சாகடிச்சிட்டான் அந்த லெக்சரரு..  ஏண்ணே அந்தாள ஒரு சஸ்பெண்டு கூட பண்ணாம வச்சிருக்காங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"சஸ்பெண்டு பண்ணா காலேஜ் பேரு கெட்டு போயிருமின்னு பண்ணியிருப்பாங்கப்பா"&lt;br /&gt;&lt;br /&gt;"எண்ணனே இது, சஸ்பெண்ட் பண்ணா, தப்பு பண்ணவங்கள கண்டிக்கிறாங்கன்னு காலேஜ் மேல நல்ல பேருதான வரும். எப்படி அது கெட்ட பேரா ஆகும்"&lt;br /&gt;&lt;br /&gt;"அது இல்லப்பா, சஸ்பெண்ட் பண்ணா, தப்ப ஒத்துகிட்ட மாதிரி இருக்கும். அப்படின்னா அங்க அப்படித்தான் நடக்குதுன்னு செய்தியாயிரும். அடுத்த வருசம் புள்ளங்கள அங்க சேக்க பேரண்ட்ஸ் பயப்படுவாங்க. வருமானம் வராதுல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்காக எப்படின்னே இப்படி பொய் சொல்ல முடியுது இவங்களால... அது காப்பியடிச்சதாலதான் தூக்கு மாட்டிகிச்சின்னு எல்லா பேப்பர்லயும் வருது"&lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்சம் எங்கிட்ட போன கொடு... யேய். நீ கொஞ்சம் புத்திமதி சொல்லப்பா.. நேத்தியிருந்து நியூசையே பாத்துகிட்டு இருக்கான். சோறு தண்ணி சரியா சாப்பிட மாட்றான்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா.. கூடவே பேசி பழகுன பொண்ணு பொக்குனு செத்து போயிட்டா... எப்படி சாதாரணமா இருக்கிறது"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ ரொம்ப மனச அலபாய விடாம இருடா... தப்பு செஞ்சவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கெடைக்கும்.. நீ கொஞ்சம் அமைதியா இரு" - இதை சொல்லும்போது எனக்கே என் வார்த்தை மீது நம்பிக்கை இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாண்ணே, இந்த அண்ணாமலை நகர் போலீஸ் மாதிரி இல்லாம ஏ.எஸ்.பி எங்ககிட்ட நடந்த உண்மைய கேட்டு வாங்கி எழுதிகிட்டு போயிருக்கார். அதுதான் கொஞ்சம் நம்பிக்கையா இருக்கு... அவங்க அப்பாம்மாவுக்கு பர்னாலா கிட்ட இன்புளுயன்ஸ் இருக்கிறதா பேசிக்கிறாங்க.. பாவம் அவங்க.. அவ்ளோ தூரம் எடுத்து போக ரொம்ப செலவாகும்னு இங்கயே பொதச்சிட்டாங்க... எண்ணன்னே இது வாழ்க்கை"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு 20 வயது சிறுவன் என்ன வாழ்க்கை இது என்று கேட்டால் என்ன சொல்வது?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dinamalar.com/2007mar30/events_tn3.asp"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தினமலர் செய்தி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20070329123558&amp;Title=TamilNadu+Page&amp;lTitle=R%AAZLm&amp;Topic=0"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தினமணி செய்தி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.hindu.com/2007/03/30/stories/2007033002150500.htm"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தி ஹிந்து செய்தி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-1167134446942807112?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/1167134446942807112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=1167134446942807112' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/1167134446942807112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/1167134446942807112'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2007/03/blog-post.html' title='அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி கொலை ?'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-8694062030956034714</id><published>2007-02-15T21:48:00.000-08:00</published><updated>2008-01-18T10:18:48.339-08:00</updated><title type='text'>பஸ் எரிப்பு வழக்கின் தீர்ப்பு - ஒரு வழியாக</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு : 3 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியனுக்கு தூக்கு தண்டனை வழங்கி சேலம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மற்ற 25 பேருக்கும் 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;- தினமலர் கடைசி செய்திகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த தண்டனை நிறைவேற்றப்படுவதை தடுக்க ஏகப்பட்ட முட்டுக்கட்டைகளும் சட்ட போராட்டங்களும் இனி நிகழும். எனினும் மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்று பல காரணங்களுக்காக மனதார விரும்புகிறேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய முந்தைய பதிவுகள் ::&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mugamoodi.blogspot.com/2006/02/blog-post_03.html"&gt;தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mugamoodi.blogspot.com/2006/02/blog-post.html"&gt;ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;பிப் 16, 2007 - பத்திரிக்கை செய்தி குறிப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கண்ணில் பட்ட &lt;a href="http://www.dinamalar.com/2007feb16/specialnews1.asp?newsid=2"&gt;தினமலர் செய்தி ::&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியனுக்கு துõக்கு தண்டனை வழங்கி சேலம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மற்ற 25 பேருக்கும் 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் 28 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் அ.தி.மு.க., கட்சியைச் சேர்ந்தவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் விடுதலை செய்யப்பட்டனர். மூன்று பேர் மீது பஸ்சை எரித்தது, மூன்று மாணவிகளை கொலை செய்தது மற்றும் 46 பேரை கொலை செய்ய முயற்சி செய்தது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன என தீர்ப்பு கூறிய சேலம் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட் நீதிபதி கிருஷ்ணராஜா, இவர்களின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என சேலம் முதன்மை கோர்ட் நீதிபதி தெரிவித்திருந்தார். நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் தீர்ப்பு என்பதால், சேலம் நகரம் நேற்று பரபரப்புக்குள்ளாகி இருந்தது. நேற்று முன்தினம் மாலை முதலே அஸ்தம்பட்டி பகுதியிலும், கோர்ட் உள்ளேயும், வெளியேயும் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று கோர்ட்டில் கடும் கெடுபிடி நிலவியது. மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்த பின்னரே ஒவ்வொருவரும் அனுமதிக்கப்பட்டனர். கோர்ட் பணியாளர்கள், வக்கீல்கள் மற்றும் வழக்கு தொடர்புடையவர்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் பழனிசாமி (ஏ15), மாதேஸ் (ஏ27) ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி தெரிவித்தார். பின்னர் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவரையும் அழைத்த நீதிபதி கிருஷ்ணராஜா, ""உங்கள் மீதான குற்றம் நிரூபணமாகி உள்ளது. தண்டனை அளிக்க போகிறோம். ஏதாவது சொல்வதானால் சொல்லலாம்,'' என்றார். 28 பேரும் நீதிபதி முன் ஆஜராகி தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், கருணை காட்ட வேண்டும் என்றும், தங்களுக்கும் இந்த வழக்குக்கும் சம்மதமே இல்லை என்றும் கருத்து கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பதில் அளித்த நீதிபதி கிருஷ்ணராஜா, ""தண்டனை அளிப்பது என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது. அதை மாற்ற முடியாது,'' என்றார். பின்னர் நீதிபதி கிருஷ்ணராஜா தனது தீர்ப்பில் கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்டவர்களில் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவர் மீது பஸ்சை எரித்தது, பஸ்சுக்கு தீ வைத்து, மூன்று மாணவிகளை கொலை செய்தது, பஸ்சுக்குள் இருந்த 46 பேரை கொலை செய்ய முயற்சித்தது மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றங்கள் நிரூபணமாகி உள்ளன. இவர்களுக்கு கொலை செய்தமைக்கு மூன்று முறையும், கொலை முயற்சிக்கு 46 முறையும் தண்டனை வழங்கப்படும். மற்ற 25 பேர் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது, கலகம் ஏற்படுத்தியது&lt;br /&gt;கொலை குற்றம் நிரூபணமான குற்றவாளிகள் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் துõக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 25 பேருக்கும் மற்ற 25 பேருக்கும் 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி 16, 2007 &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2007/02/16/dharmapuri.html"&gt;பஸ் எரிப்பு தீர்ப்பு: மாணவியின் தந்தை திருப்தி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சேலம் நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு திருப்தி தருவதாக கண்ணீர் மல்க கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு விசாரணையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பைக் கேட்பதற்காக பஸ் எரிப்பில் இறந்து போன 3 மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை வீராசாமி வந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்ப்புக்குப் பின்னர் அவரிடம் செய்தியாளர்களிடம் தீர்ப்பு உங்களுக்குத் திருப்தி தருகிறதா என்று கேட்டனர். அதற்கு கண்களில் நீர் ததும்ப வீராசாமி கூறுகையில், நாமக்கல்லில் இருந்து தீர்ப்பை அறிவதற்காக வந்துள்ளேன். 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் கோரமாக பலியாகி விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு திருப்தி தருகிறது. சுற்றுலாவுக்காக போன மகளை கரிக் கட்டையாகத்தான் கண்ணில் காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேளாண்மை அதிகாரியாக அவளை ஆக்கிப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் முடியாமல் போய் விட்டது, நடக்காமலேயே போய் விட்டது என்று கதறி அழுதார் வீராசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணகிரி கோர்ட்டில் நடந்து வரும் விசாரணை அதிமுகவினருக்கு சாதகமாக, பாரபட்சமாக நடப்பதாகக் கூறி வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வீராசாமிதான் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்தே இந்த வழக்கு சேலத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணையும் ஒழுங்காக நடந்தது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கு இவ்வளவு தூரம் வந்ததற்கு வீராசாமியின் தைரியமும் அவர் எடுத்த உறுதியான முயற்சிகளுமே காரணம்&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி 16, 2007 &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2007/02/16/bus.html"&gt;பஸ் எரிப்பு: 3 அதிமுகவினருக்கு தூக்கு25 பேருக்கு 7 ஆண்டு சிறை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கொலைக் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பளிக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த நெடு என்கிற நெடுஞ்செழியன், முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;25 பிற குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டு, 3 மாத சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ. 13,000 அபராதமும் விதித்தார் நீதிபதி கிருஷ்ணராஜா.&lt;br /&gt;&lt;br /&gt;கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த ஜெயலலிதாவுக்கு சென்னை தனி நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து 2000மாவது ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அதிமுகவினர் அராஜகத்தில் இறங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தர்மபுரிக்கு வந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இலக்கியம்பட்டி என்ற இடத்தில் அதிமுகவினர் அவர்களது கல்லூரி பஸ்ஸை வழி மறித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் இருப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த பஸ் மீது பெட்ரோலை ஊற்றி அந்தக் கும்பல் தீ வைத்தது. இதில் கோகிலவாணி (19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகிய மாணவிகள் பஸ்சுக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர். மேலும் 18 மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தீ வைப்பு தொடர்பாக அப்போதைய தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன், நகர இணைச் செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் மாது என்ற ரவீந்திரன் (இந்த மூவரும் தான் பஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன், அதிமுக நிர்வாகிகளான முருகேசன், வேலாயுதம், முத்து என்ற அறிவழகன், தவுலத் பாஷா, ரவி, முருகன், விபி முருக், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன், வடிவேல்,&lt;br /&gt;&lt;br /&gt;மணி என்ற கூடலர் மணி, மாது, பழனிச்சாமி, ராஜு, அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டரும் அதிமுக தொண்டருமான ராமன், சந்திரன், செல்லகுட்டி, காவேரி, மணி, மாதையன், செல்வம், மாதேஸ், மாணிக்கம், உதய குமார், செல்வராஜ், சண்முகம் ஆகிய 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் செல்லக்குட்டி இறந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக அரசால் ஏகப்பட்ட இழுத்தடிப்புகள் செய்யப்பட்டதால் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நேற்று தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சேலம் முதலாவது அமர்வு நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தீர்ப்பில், 28 அதிமுகவினரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி நெடு என்கிற நெடுஞ்செழியன், முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்தார் நீதிபதி கிருஷ்ணராஜா.&lt;br /&gt;&lt;br /&gt;25 பிற குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டு, 3 மாத சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ. 13,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.hindu.com/thehindu/holnus/000200702161101.htm"&gt;Bus-burning case: 3 AIADMK men sentenced to death &lt;/a&gt;::&lt;br /&gt;&lt;br /&gt;Salem (TN), Feb. 16 (PTI): Seven years after the death of three girl students in the burning of a bus in Dharmapuri following the conviction of AIADMK leader J Jayalalithaa in a corruption case, a Salem Court today sentenced three AIADMK workers to death on charges of murder, and 25 others to seven years imprisonment.&lt;br /&gt;&lt;br /&gt;The three girl students of the Tamil Nadu Agricultural University were charred to death when their institution's bus was set ablaze in neighbouring Dharmapuri district on February 3, 2000 by AIADMK workers protesting the conviction of Jayalalithaa in Kodaikanal Pleasant Stay hotel case.&lt;br /&gt;&lt;br /&gt;Eighteen others had received burn injuries after the bus was intercepted by the party's agitated workers and set on fire.&lt;br /&gt;&lt;br /&gt;Yesterday, First Additional Sessions Judge D Krishnaraja pronounced Nedu alias Nedunchezhiyan, then Secretary of the Dharmapuri town unit of AIADMK, Madhu alias Ravichandran, then local MGR Forum functionary, and P Muniappan, a former panchayat president, guilty of murder, attempt to murder and various other charges under the IPC.&lt;br /&gt;&lt;br /&gt;After the three pleaded innocence, the Judge ordered cancellation of their bail and directed the police to take them into custody.&lt;br /&gt;&lt;br /&gt;The Judge also held 25 other accused guilty of rioting and wrongful confinement among other lesser charges while convicting them.&lt;br /&gt;&lt;br /&gt;In 2002, Jayalalithaa was cleared of the charges of non-application of mind in granting building permission in the Kodaikanal Hill Area in the hotel case by the Supreme Court.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி 16, 2007 &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2007/02/16/dharmapuri.html"&gt;மாணவிகளின் குடும்பத்தினர் உறவினர்கள் கண்ணீர்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேலம்: 3 மாணவிகளை உயிரோடு வைத்து எரித்துக் கொலை செய்த தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதை மாணவிகளின் குடும்பத்தினரும், உறவினர்களும் வரவேற்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பலியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறுகையில், தாமதமாக வந்த தீர்ப்பு என்றாலும் இறுதியில் நீதி வென்றுள்ளது. 3 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை கொடுத்தது போதாது, மற்றவர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுலாவுக்காக போன மகளை கரிக் கட்டையாகத்தான் கண்ணில் காட்டினார்கள். வேளாண்மை அதிகாரியாக அவளை ஆக்கிப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் முடியாமல் போய் விட்டது, நடக்காமலேயே போய் விட்டது என்று கதறி அழுதார் வீராசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணகிரி கோர்ட்டில் நடந்து வரும் விசாரணை அதிமுகவினருக்கு சாதகமாக, பாரபட்சமாக நடப்பதாகக் கூறி வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வீராசாமிதான் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்தே இந்த வழக்கு சேலத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணையும் ஒழுங்காக நடந்தது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கு இவ்வளவு தூரம் வந்ததற்கு வீராசாமியின் தைரியமும் அவர் எடுத்த உறுதியான முயற்சிகளுமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;உயிரிழந்த இன்னொரு மாணவி ஹேமலதாவின் தந்தை கேசவசந்திரன் கூறுகையில், இத்தகைய படு பாதகச் செயலை இனியும் யாரும் செய்யக் கூடாது. இதைப் பார்த்தாவது இனி வன்முறையில் ஈடுபடுவோர் திருந்த வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல பலியான காயத்ரியின் உறவினர்களும் தீர்ப்பை வரவேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல தண்டனை விவரத்தை அறிய சேலம் நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். முக்கியக் குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும் அவர்கள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபக்கம், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுது சோகத்தை வெளிப்படுத்தினர். 'அம்மா' நம்ம பக்கம் இருப்பதால் பாதகமான தீர்ப்பு எல்லாம் வராது என இவர்கள் நினைத்திருந்ததாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவுக்காக பஸ்ஸை எரித்த வழக்கில் அவ்வளவு சீக்கிரத்தில் தூக்கு தண்டனை தந்துவிட மாட்டார்கள் என இந்தக் கொலைகாரக் கும்பலும் கூட நினைத்திருந்தது. ஆனால், அவர்களுக்கு நீதி மரண அடி தந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி 16, 2007 &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2007/02/16/hang.html"&gt;தூக்கு தண்டைக்காக போராடிய வக்கீல் சீனிவாசன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், மாணவிகளை இரக்கமில்லாமல் எரித்துக் கொன்ற 3 அதிமுகவினருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் சீனிவாசன் மிகத் தீவிரமாக வாதாடினார். அவர் இந்த வழக்கை நடத்திய விதத்தால் தான் இந்த வன்முறைக் கும்பலுக்கு கூண்டோடு தண்டனை கிடைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கில் தொடர்புடைய 28 அதிமுகவினரும் குற்றவாளிகளே, அதிலும் 3 பேர் நேரடியான கொலையாளிகள் என நேற்று சேலம் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணராஜா தனது தீர்ப்பை அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து எழுந்த அரசு வழக்கறிஞர் சீனிவாசன், கொலைக் குற்றவாளிகள் என நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோர் நிரூபிக்கப்பட்டுள்ளனர். கொலைக் குற்றவாளிகளுக்கு பொதுவாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரிதான சம்பவங்களில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கும் அரிதான வழக்குதான். எனவே இந்த 3 குற்றவாளிகளுக்கும் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். அவர்கள் வெளியே வந்தால் சமுதாயத்தில் மக்களால் நிம்மதியாக வாழ முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவிகள் சுற்றுலா சென்று விட்டுத் திரும்பியபோது 2வது எதிரியும், 3வது எதிரியும் பஸ்சுக்குத் தீ வைக்கச் சென்றபோது, பேராசிரியைகள் அகிலா, லதா, டிரைவர் கந்தசாமி ஆகியோர் பஸ்சில் மாணவிகள் இருக்கிறார்கள், அவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் என காலில் விழாத குறையாக கெஞ்சினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதைப் பொருட்படுத்தாத 3வது எதிரி மாது என்கிற ரவீந்திரன், எல்லோரையும் சேர்த்து தீவைத்துக் கொளுத்தச் சொன்னார். 2வது எதிரி நெடு என்கிற நெடுஞ்செழியன் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி (இதற்காக டிவிஎஸ் 50ல் பெட்ரோல் கேன் எடுத்து வந்தவர் இவர்) ஊற்றி தீ வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு 4வது எதிரி முனிப்பன் உடந்தை. எனவே இந்த மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார் சீனிவாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன் சந்தித்த சவால்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் 31 அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஒருவரான செல்லக்குட்டி இறந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த வழக்கை முதல்வராக ஜெயலலிதா இருந்ததால் அதிமுகவினர் மீதான இந்த வழக்கை தலைமையின் உத்தரவுப்படி போலீசார் மிக அலட்சியமாக நடத்தினர். விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தினாலும் அதிமுகவினரை தப்ப வைக்க அரசும், போலீசாரும், அரசு வக்கீலும் முயன்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிக தெனாவட்டாக நீதிமன்றத்தில் நடந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் போலீஸ் மற்றும் அதிமுகவினரின் மிரட்டலால் 20 சாட்சிகள் பல்டி அடித்தனர். (மொத்த சாட்சிகள் 22 பேர்). இதனால் இந்தக் கும்பல் மொத்தமாக வழக்கில் இருந்து தப்பிவிடும் சூழல் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து இறந்த மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி, வழக்கை கோவைக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதி கனகராஜ் தமிழக அரசுக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்தார். அரசு கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று சாடிய நீதிபதி வழக்கை கிருஷ்ணகிரியில் இருந்து சேலத்துக்கு மாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அரசு வக்கீலையும் மாற்ற உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்றம் நியமித்த புதிய வழக்கறிஞரான சீனிவாசனுக்கு போதிய ஆவணங்களைத் தராமல் இழுத்தடித்தனர். மேலும் அவருக்கும் கூட மிரட்டல்கள் வந்தன. இதனால் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே போனது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் சேர்ந்து போகாமல் வழக்கை நடத்தினால் சீனிவாசன். மிக வேகமாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு 123 சாட்சியங்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தச் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் தர்மபுரி கலெக்டர், கோவை விவசாயக் கல்லூரி துணை வேந்தர் ஆகியோரும் அடக்கம். இந்த வழக்கில் பஸ்சில் சென்ற ஆசிரியைகள், மாணவிகள் அளித்த சாட்சியம் தான் மிகவும் உதவிகரமாக இருந்தது. அதிமுகவினரின் மிரட்டல்களையும் மீறி எரிக்கப்பட்டபோது பஸ்சில் இருந்த மாணவிகளும் ஆசிரியைகளும் சாட்சியம் அளித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து அவர்கள் அழுத அழுகையும், மயங்கி விழுந்ததும் நீதிமன்றத்தில் இருந்தவர்களை எல்லாம் கண் கலங்கச் செய்தது. ஆனால், அதிமுக மட்டும் கலங்கவே இல்லை. இந்த 31 பேர் கும்பலை காப்பாற்றுவதில் தான் தீவிரமாக இருந்தது. இதற்கு போலீசாரும் உடந்தையாக இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நீதிமன்றத்தின் உதவியோடு தடைகளை எல்லாம் உடைத்து எறிந்து நீதி வெல்ல உதவியிருக்கிறார் வழக்கறிஞர் சீனிவாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக பொருத்தமான தீர்ப்பு: சீனிவாசன்&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியக் குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று நான் வாதாடினேன். அதை நீதிபதி ஏற்று தீர்ப்பு வழங்கியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இது மிகப் பொருத்தமான, சரியான தீர்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேலாவது இதுபோன்ற கொடூர செயலில் யாரும் ஈடுபடக் கூடாது. அப்படிப்பட்ட நினைப்பு உள்ளவர்களுக்கு இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும் என்றார் சீனிவாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி 16, 2007 &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2007/02/16/police.html"&gt;பஸ்: விசாரித்த போலீஸ் டீமூக்கு பதவி உயர்வு!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் விசாரணையை நடத்திய மற்றும் குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்களைத் திரட்டிய சிபிசிஐடி போலீஸ் டீமுக்கு முதல்வரின் பதக்கமும் பதவி உயர்வும் கிடைக்கும் என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான பரிந்துரையை சிபிசிஐடி டிஐஜியான ராஜேந்திரன் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஎஸ்பிக்கள் பி.கே.பெரியசாமி, ஏ.பெரியசாமி, கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர்கள் ராஜபாண்டி, தம்பிதுரை, மாதையன், போபாலன்,&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ்காரர்களான முத்துவேல், ரமேஷ்குமார், குமாரவேலன், சர்புதீன், ராஜன், குணசேகரன் ஆகியோரது பெயர்கள் பதவி உயர்வுக்காகவும் பதக்கத்துக்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் போலீஸ்õகரர்களுக்கு எஸ்.ஐ. பதவி தருமாறு ராஜேந்திரன் பரிந்துரைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் அதிமுக ஆட்சியின்போது சாட்சிகளை கலைக்கவும், ஆதாரங்களை அமுக்கவும் பலத்த நெருக்குதல் தரப்பட்டது. இதனால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதையும் மீறித் தான் இந்த அதிகாரிகளும் போலீசாரும் வழக்கை சாட்சியங்களுடன் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கு முதன்முறையாக சிபிசிஐடி விசாரித்தபோது அதன் எஸ்.பியாக இருந்தவர் சமுத்திரப்பாண்டியன். இவர் இவர் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்ப்பை அறிய சமுத்திரப்பாண்டியனும் சேலம் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். தீர்ப்புக்குப் பின் அவர் கருத்து தெரிவிக்கையில், இது சிபிசிஐடி போலீஸுக்குக் கிடைத்த வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் பத்திரிக்கையாளர்களின் சாட்சியம், அவர்கள் கொடுத்த ஆதாரங்களும் பெரும் உதவியாக இருந்தன. 5 ஆண்டுகள் ஆன பிறகும் கூட மாணவிகள், நேரில் வந்து சாட்சி கூறியது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;Dec 06, 2007 &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2007/12/06/tn-dharmapuri-bus-burning-hc-confirms-death-penalt.html"&gt;தர்மபுரி பஸ் எரிப்பு-3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்&lt;/a&gt; ::&lt;br /&gt;&lt;br /&gt;தர்மபுரி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளான 3 அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இன்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு எதிரான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் முதலில் அதிமுகவினரை போலீசார் கைது செய்யவில்லை. கடும் எதிர்ப்பு கிளம்பவே 31 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஆனால், தர்மபுரி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையை முடக்க ஆளும் தரப்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கையே திசை திருப்பினர் போலீசாரும் அதிமுகவினரும். இதையடுத்து இறந்த கோகிலவாணியின் தந்தை வழக்கை வேறு இடத்திற்கு மாற்றக் கோரினார். அதை ஏற்ற உயர் நீதிமன்றம் அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு வழக்கை சேலத்துக்கு மாற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது குற்றவாளி ஒருவர் இறந்தார். 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள 28 பேர் மீது விசாரணை நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் 28 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;(மாணவிகளை எரித்துக் கொன்றபோது இந்த நெடுஞ்செழியன் தர்மபுரி நகர அதிமுக செயலாளராக இருந்தார். மாது என்ற ரவிச்சந்திரன் தர்மபுரி எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்தார். முனியப்பன் புளியம்பட்டி அதிமுக பஞ்சாயத்து தலைவராக இருந்தார்)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தீர்ப்பை 28 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதி முருகேசன், நீதிபதி பெரிய கருப்பையா ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;9 மாத விசாரணைக்குப் பின் இன்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை அளித்தனர். தங்களது தீர்ப்பில் 3 கொலைகாரர்களுக்கும் சேலம் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்ததுடன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 பேரின் சிறை தண்டனையையும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்ப்பின் முழு விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்கள் கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் விசுவாசமாக இருப்பதை காட்ட அடிக்கடி போராட்டங்கள் சாலை மறியல்கள் செய்கிறார்கள். சில சமயம் தீ எரிப்பு சம்பவத்திலும் ஈடுபடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதையெல்லாம் ஏற்கவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பலியான 3 மாணவிகளும் அறியா பருவத்தினர். அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையில்லாமல் பஸ்சுக்கு தீ வைத்து எரித்து அவர்கள் 3 பேரையும் கொன்று விட்டனர். அவர்கள் தப்பிவிடாதபடி பஸ்சின் கதவை மூடி தீ வைத்துள்ளனர். 3 மாணவிகள் பலியானதை இந்த நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது திட்டமிட்ட கொலை மாதிரி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தீயில் கருகிய 3 மாணவிகள் துடிக்க, துடிக்க இறந்ததை நினைக்கும்போது மனம் வேதனைப்படுகிறது, பதபதக்கிறது. இது ஒரு கொடூரமான செயல். இந்த கொடூர செயலுக்கு காரணமானவர்களை மன்னிக்கவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால்தான் அவர்களுக்கு சேலம் நீதிமன்றம் உரிய தண்டனை வழங்கியுள்ளது. இந்த தண்டனைகளை பெற்றவர்கள் அதை ரத்து செய்யவேண்டும் என்று மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்களது வாதத்தை ஏற்க இயலாது. இதனால் அவர்களது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியங்கள் வலுவாக உள்ளன. 123 சாட்சிகள், 242 ஆவணங்கள் குற்றத்தை உறுதிபடுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளிகளின் மேல் முறையீட்டை ஏற்று அவர்களை இந்த வழக்கிலிந்து விடுவித்தால் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே வீணாகிவிடும். எனவே நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் இந்த வழக்கை சாதாரணமாக விட்டு விட முடியாது. இவர்களது தண்டனையை குறைக்கவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. அவர்கள் தலா ரூ.59,000 அபராதம் கட்டவும் உத்தரவிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அது போல மற்ற 25 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை உறுதிபடுத்தப்படுகிறது. அவர்களும் தலா ரூ. 13,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றனர் நீதிபதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;7 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;முத்து என்ற அறிவழகன், ரவி, வி.முருகன், வடிவேல், காவேரி, மாணிக்கம், வீரமணி, உதயகுமார், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன், ராஜூ, மணி என்ற கூடலர்மணி, மாதுராமன் (இவர் அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டர் என்பது குறிப்பிடத்தக்கது), முருகேசன், மணி, மாதையன், செல்வம், செல்வராஜ், தெளலத் பாஷா, வேலாயுதம், வி.பி.முருகன், சண்முகம், சந்திரன், செல்லக்குட்டி ஆகியோர்.&lt;br /&gt;&lt;br /&gt;தண்டனை பெற்ற 28 பேருமே அதிமுகவில் பல்வேறு பதவிகளில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt; &lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;jan 04, 2008 &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2008/01/04/tn-reprieve-for-convicts-of-bus-burning-case.html"&gt;பஸ் எரிப்பு அதிமுகவினரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு-அரசு உத்தரவு&lt;/a&gt; ::&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் அப்பீல் மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தெரிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து இந்த மூவருக்கும் வரும் 10ம் தேதி நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படவுடுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 28 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டையும் விதிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 3 பேரையும் 2008 ஜனவரி 10ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போடுமாறு சேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்களை தூக்கில் போட கோவை சிறையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தங்களுக்கு வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு நிலுவையில் இருப்பதால் தூக்கு தண்டனையை 8 வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ் பாண்டியனும் (பி.எச்.பாண்டியனின் மகன்), அரசு தரப்பில் டி.குமரேசனும் வாதாடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுகவினர் சார்பில் பாண்டியன் வாதாடுகையில், தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் கடந்த மாதம் 6ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு நகல் எங்களுக்கு 14ம் தேதி தான் கிடைத்தது. தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால் கிருஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டதால், 3வது வாரத்தில் தான் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வேளையில் தூக்கில் போட நாள் குறிக்கப்பட்டது தவறானதாகும். வரும் 10ம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளது. எனவே தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இல்லையேல் 3 பேரின் உயிருக்கு பாதகம் ஏற்படும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாதத்தை கேட்ட பின்னர் நீதிபதி டி.முருகேசன் கூறியதாவது, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்பீல் செய்யப்படுவதற்கு முன்பாக தண்டனையை நிறுத்தி வைக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த பின்னர், இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறை விதிப்படி செஷன்சு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் வாரண்ட் பிறப்பித்து தண்டையை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் சார்பில் அணுக வேண்டும். அங்குதான் இதுகுறித்து அவசர உத்தரவுகளை பெறமுடியும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்துப் பேசிய பாண்டியன், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தண்டனையை நிறைவேற்ற தேதி நிர்ணயிக்கப்பட்டது தவறு. உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு நிராகரிக்கப்பட்டு பின்னர் கவர்னர், ஜனாதிபதியிடம் கருணா மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவையும் நிராகரிக்கப்பட்டால் தான் தண்டனையை நிறைவேற்ற முடியும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்துப் பேசிய நீதிபதி முருகேசன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விட்டீர்கள். அங்கு இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இந்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க அதிகாரம் கிடையாது. இந்த வழக்கு மீண்டும் 4ம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற சூழ்நிலையில் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா. ஏற்கனவே இதுபோன்று உயர்நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதா. இதற்குரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல அரசு தரப்பிலும் தனது கருத்தை இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றார் நீதிபதி.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து இன்று இந்த வழக்கு நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் ராஜ இளங்கோ ஒரு பதில் மனு தாக்கல் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கூறுகையில், மூன்று குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ள கோவை சிறையின் கண்காணிப்பாளர் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, இந்த மூவரின் மனுக்கள் மீதும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உத்தரவை உச்ச நீதிமன்ற பதிவாளருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். அந்த உத்தரவின் நகலை நான் இந்த நீதிமன்றத்திடம் வழங்குகிறேன் என்று கூறி கோவை சிறை கண்காணிப்பாளர் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிய உத்தரவின் பேக்ஸ் நகலை சமர்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மூன்று அதிமுகவினரும் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 18, 2008 &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2008/01/18/india-sc-stays-capital-punishment-order-on-3-admk.html"&gt;3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 அதிமுகவினருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 28 அதிமுகவினரில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய முக்கிய குற்றவாளிகளுக்கு ஜனவரி 10ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எதிர்த்து 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் நவ்லேக்கர், பாஞ்சல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் அல்தப் அகமதுவும், அதிமுகவனர் தரப்பில் பி.எச்.பி. மனோஜ் பாண்டியன், சுசீல் குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோரும் ஆஜராகினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்தப் அகமது வாதாடுகையில், 3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுகவினரின் வழக்கறிஞர்கள் வாதாடுகையில், இந்த வழக்கு விசாரணை கீழ்க் கோர்ட்டில் சரியாக நடக்கவில்லை. முறைப்படி விசாரிக்கப்படவும் இல்லை. எனவே 3 அதிமுகவினருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் 3 அதிமுகவினருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தொடர்பாக முழு விபரங்களுடன் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவும் ஆணையிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் முதலில் இருந்து முழுமையாக விசாரிக்கலாம் எனத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-8694062030956034714?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/8694062030956034714/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=8694062030956034714' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/8694062030956034714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/8694062030956034714'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2007/02/blog-post_15.html' title='பஸ் எரிப்பு வழக்கின் தீர்ப்பு - ஒரு வழியாக'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-6841587879404540152</id><published>2007-02-12T16:00:00.000-08:00</published><updated>2007-02-12T15:49:32.494-08:00</updated><title type='text'>இதய அஞ்சலி</title><content type='html'>&lt;br&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_X0ZOmoarvTw/RdDvVLPVhQI/AAAAAAAAAAY/BsIE_cVcQXU/s400/Anjali.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5030783930846250242" /&gt;&lt;/br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-6841587879404540152?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/6841587879404540152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=6841587879404540152' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/6841587879404540152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/6841587879404540152'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2007/02/blog-post_12.html' title='இதய அஞ்சலி'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_X0ZOmoarvTw/RdDvVLPVhQI/AAAAAAAAAAY/BsIE_cVcQXU/s72-c/Anjali.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-116908236718635188</id><published>2007-01-26T02:30:00.000-08:00</published><updated>2007-02-07T06:48:11.750-08:00</updated><title type='text'>இண்டிப்ளாக்கீஸ் விருதுகள் . Indibloggies Awards 2006</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;இண்டிப்ளாக்கீஸ் விருதுகள் 2006க்கான &lt;a href="http://www.indibloggies.org/ib-06-nominations-invited"&gt;மனு தாக்கல்&lt;/a&gt; ஆரம்பமாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான பதிவை இவ்விருதுக்காக முன்மொழியலாம். மற்றவர்கள்தான் செய்ய வேண்டுமென்றில்லை, தன் பதிவின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் 'நமக்கு நாமே' திட்டத்தில் தமது பதிவை தாமே முன்மொழியலாம். பிப்ரவரி திங்கள் ஐந்தாம் நாள் இந்திய நேரம் இரவு 9 மணிக்கு பரிந்துரைப்பதற்கான கெடு முடிவடைகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எப்படி முன்மொழிவது என்பதற்கான விளக்கம் &lt;a href="http://www.indibloggies.org/how-to-nominate"&gt;இந்த சுட்டியில் காணலாம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருட(மு)ம் பல பிரிவுகளாக இப்போட்டி நடத்தப்படுகிறது. தமிழில் மட்டும் எழுதப்படும் பதிவுகள் Best Indic blog பிரிவில் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வருடம் சிறந்த தமிழ்ப்பதிவாக தேர்ந்தெடுக்கப்படும் பதிவுக்கு பரிசாக (இதுவரை) முகமூடி ரூ.1000 மதிப்பிலான புத்தகங்களும், தமிழோவியம் $25 மதிப்புக்கான அமேசான் பரிசு அட்டையும் தரவிருப்பதாக தெரிகிறது. நீங்கள் தமிழ் பிரிவிலோ அல்லது வேறு ஏதாவது பிரிவிலோ சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் பதிவுக்கு பரிசுகள் தர விரும்பினால் &lt;a href="http://www.indibloggies.org/sponsors-2006"&gt;இங்கே தெரிவிக்கலாம்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வருடம் தமிழ் பிரிவுக்கான &lt;a href="http://www.indibloggies.org/jury-2006"&gt;ஜூரி குழு&lt;/a&gt;வில் தமிழ் வலைஞர்கள் பத்ரி சேஷாத்ரியும், முகமூடியும் இருப்பதாக இண்டிப்ளாக்கீஸ் வலைக்குறிப்பு தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விருது சம்பந்தமாக 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' சிலவற்றுக்கு &lt;a href="http://www.indibloggies.org/faqs/"&gt;இந்த சுட்டியில்&lt;/a&gt; பதில்கள் தரப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை இருப்பவர்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-116908236718635188?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/116908236718635188/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=116908236718635188' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/116908236718635188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/116908236718635188'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2007/01/indibloggies-awards-2006.html' title='இண்டிப்ளாக்கீஸ் விருதுகள் . Indibloggies Awards 2006'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-116053310629297903</id><published>2007-01-17T17:31:00.000-08:00</published><updated>2007-01-29T22:20:54.066-08:00</updated><title type='text'>அன்புள்ள இயக்குனர் அய்யாவிற்கு...</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீங்க பெரியார் படம் எடுக்கிறது தெரிஞ்சி ரொம்ப மகிழ்ச்சிங்க. நான் பாக்க போறதில்லைன்னாலும் தமிழ்நாட்டுல இருக்கிற முக்காவாசி சனம் பாக்குற அளவு குவாலிட்டியா எடுப்பீங்கன்னு நினைக்கிறேன். நான் பாக்க மாட்டேன்னதும் நான் என்னவோ பெரியாரிய எதிரின்னு நினைச்சிக்காதீங்க.. நான் இன்கேபபில்-ஆஃப்-ஹாண்டிலிங்-சம்-genre-பை-டமில்-இயக்குனர்ஸ் phobia வியாதியால பாதிக்கப்பட்டவன் அப்படீங்கிறதால தமிள்ல வர சில வகை படங்கள பாக்கிறதில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது ரொம்பன்னு இல்லாத ஓரளவு சின்ன வயசுல, சாமி பக்தி வரணுமின்னு நம்ம வூட்டுல சாமி படத்துக்கு மட்டும் பர்மிஷன் கொடுப்பாங்க, இராம.நாராயணன் படத்துக்கு மட்டும்னா ஓகேன்னு... ஆடி வெள்ளி, கோடி பல்லின்னு சில பல படங்கள் பாத்ததுல, யானை சில்க்கு சுமிதாவுக்கு முத்தம் கொடுத்தது பாம்பு டிஸ்க் ஜாக்கியா இருக்கிறது குரங்கு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிக்கிறதுன்னு பாத்த வேடிக்கை பத்தாதுன்னு, நடுவுல தியேட்டர்ல பல பேருக்கு சாமி வந்து அத சாக்கா வச்சி சூடத்த கொளுத்திகிட்டு ஒரு கூட்டம் அங்கிட்டும் இங்கிட்டும் ஓட, அடப்பாவிகளா தியேட்டர்ல தீ பிடிச்சிச்சின்னா எல்லாரும் சாமிகிட்ட போயிடுவேமோடான்னு நான் சூடத்தட்ட தள்ளிவிட்டு ஓவர் கலாட்டா ஆகி அன்னியிலேர்ந்தே சாமி படம் பாக்க கூடாதுன்னு தீர்மானம் போட்டுட்டேன். அப்புறம் அவளின்ட இரவுகள், அஞ்சரைக்குள்ள வண்டின்னு சில பல சாமி படங்கள் ஓவரா பாத்து அது மேலயும் வெறுப்பு வந்து நிறுத்தி அப்படியே வயசாவ வயசாவ கொஞ்சம் கொஞ்சமா மசாலா படம் நிறுத்தி, ரஜினி படம் நிறுத்தின்னு ஒரு கட்டத்துல தமிழ் படம் நிறுத்திங்கிற அளவு வந்துட்டோம். அப்புறமா செலக்டிவ்வா சில படங்கள் பாக்குறதுதான்னாலும், இந்த நாவல மூவி ஆக்குற படம், சுயசரிதைய ஸ்க்ரீன்ல சமைக்கிற படங்கள்னா கொஞ்சம் அலர்ஜிதாண்ணா.. கண்டிப்பா நோ எண்ட்ரிதான். உங்க பாரதி, மோகமுள் எல்லாம் கூட பாத்ததில்லை நானு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி வுடுங்க... சொல்ல வந்த மேட்டர வுட்டுட்டு என்னன்னவோ சொல்லிக்கிணு இருக்கேன்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார ஜூ.வியில "சீதையை ராமன் தொடவேயில்லை?" அப்படீன்ற தலைப்புல வந்த கட்டுரையும் அதுல உங்க பேட்டியும் பாத்தேன் அய்யா..&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது "அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்ட கோடு மூணு... அப்படியே இருக்குதுவோய், அழியலையே பாரும்!" என்று பக்தர் ஒருவர் சொல்ல, "ஓஹோ... முதுகைத் தொட்டதும் மூணு கோடு விழுந்துடுச்சோ... எங்காணும்... முதுகைத் தொட்டதும் மூணு கோடு விழுந்துடுச்சோ... சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? இல்ல, சீதையை ஸ்ரீராமர் தொடவே இல்லையா?" என்று கிண்டலாகப் பெரியார் கேள்வி எழுப்புவதுபோல் பாட்டு இருக்குதுங்களாம்...&lt;br /&gt;&lt;br /&gt;இதுனால இந்து மக்கள் கட்சி கோவமா இருக்காமே.. போராட போவறதா சொல்லியிருக்காய்ங்க போல... கெடக்கிறாங்க விடுங்க வெங்காய பசங்க.. இது சம்பந்தமா எவ்ளோ தன்மையா உங்க கருத்த பேட்டியா கொடுத்திருக்கீங்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"அப்படியா? அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அது அவர்களுடைய சொந்தக் கருத்து. யாருக்கும் அவர்களுடைய கருத்துகளைச் சொல்ல உரிமை இருக்கிறது. அந்தப் பாடலில் உள்ள வரிகள் பெரியாரால் பல மேடைகளில் பேசப்பட்ட கருத்துதான். இன்றும் பெரியாரை பின்பற்றுபவர்கள் அந்தக் கருத்துகளைப் பல மேடைகளில் பேசி வருகிறார்கள். பாடலாசிரியர் வைரமுத்துவும் பெரியாரின் கருத்துகளைதான் அந்தப் பாடலில் பதிவு செய்திருக்கிறார். மற்றபடி அது எங்களுடைய தனிப்பட்ட கருத்து கிடையாது. நான் எப்படி பாரதியாரின் வாழ்க்கையை ஒளிவு மறைவு இல்லாமல் பதிவு செய்தேனோ, அதே போலதான் பெரியாரின் வாழ்க்கையையும் பதிவு செய்து வருகிறேன். அதில் பெரியாரின் கருத்துக்களைத் திரித்துக் கூறாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறேன். அந்தப் பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்று சொல்ல, புகார் கூறும் அமைப்பினருக்கு உரிமை இல்லை. அது தணிக்கை குழுவின் வேலை. அவர்களின் வேலையை இந்து அமைப்புகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நானும் கருத்து சுதந்திரம்தான் முக்கியம்னு நினைக்கிறவந்தான்... உங்க பேட்டியில எனக்கு பரிபூரண சம்மதம்யா.. பெரியாரின் கருத்துக்கள் திரிக்கப்படாமல் மக்களை சென்று அடைய வேண்டியது ரொம்ப முக்கியம்யா.. இருங்க, கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வாரேன். அதுவரைக்கும் இத படிங்க, மேட்டர் பெரியார் பத்திதான்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;".... குறிப்பாக, சிறுபான்மையினர் குறித்த அவருடைய அணுகுமுறையில் பெரும்பான்மையினரின் குரலைத்தான் நான் பார்க்கிறேன். சிறுபான்மையினர் பிரச்னை தொடர்பான ஒரு கட்டுரையில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மிகக் கடுமையாக அவர் தாக்குகிறார். &lt;span style="color:#006600;"&gt;"பாப்பானுக்குப் பயந்துகொண்டு நாம் முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்துவிட்டோம். இது சாணியை மிதிக்க விரும்பாமல் மலத்தில் கால் வைத்தது போல் இருக்கிறது"&lt;/span&gt; என்று சொல்கிறார் அவர். மேலும்,&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;span style="color:#006600;"&gt;"சிறுபான்மையினர் கையில் அதிகாரம் வருவது நாட்டுக்குக் கேடு"&lt;/span&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;என்றும் சொல்கிறார்...."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வந்துட்டங்க.. ஓ.. இத எங்க புடிச்சேங்கறீங்களா.. பெரியார் பத்தி என்ன சொந்தமாவாய்யா கருத்து சொல்ல போறேன். இல்ல அதுக்கு வயசும் அனுபவமும்தான் எனக்கு போதுமா.. அத சொன்னது எனது மதிப்புக்குரிய வி.சி சட்டமன்ற உறுப்பினர் திரு.ரவிக்குமார் அவர்கள்தான்... வெளிவந்தது, சூலை மாத குமுதம் தீராநதியில (சுஜாதா கதை வந்துச்சே அய்யமார் பத்திரிக்கை, அதேதான்)&lt;br /&gt;&lt;br /&gt;சரி, எவ்ளோ ஆராய்ச்சி பண்ணியிருப்பீங்க.. எப்படியும் இதயெல்லாம் படத்துல வச்சிருப்பீங்க, இருந்தாலும் கவனக்குறைவா விட்டு போயிருந்தா படம் ஃபினிஷிங் உள்ளார எப்பிடியாவது ஒரு பாட்டுல சேத்துருலாம்லன்னு ஒரு அணில்குஞ்சா இருந்து சொன்னேன். வேற ஒண்ணுமில்ல.. அப்புறம் பெரியார் சம்பந்தபப்ட்ட சில மெட்டீரியல்ஸ் கிடைக்கலன்னு வருத்தப்பட்டதா எங்கியோ படிச்சேன்.. இங்கதான் நம்ம ப்ளாக்குகல நீங்க ஊஸ் பண்ணிக்கணும். சாமானியமா நினைக்காதீங்க, கொஞ்சம் நோண்டி பாத்தீங்கன்னா &lt;span style="color:#cc0000;"&gt;கீழ்வெண்மணி ராமய்யா குடிசை எரிஞ்ச காலத்துல வந்த பெரியார் அறிக்கை&lt;/span&gt; கூட பிளாக்குல கிடைக்கும். மத்தபடி இந்து அமைப்பெல்லாம் பத்தி கவலையே படாதீங்க... என்னவிதமான தார்மீக சப்போர்ட்னாலும் கேளுங்கய்யா, ரெடியா இருக்கோம்....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-116053310629297903?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/116053310629297903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=116053310629297903' title='86 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/116053310629297903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/116053310629297903'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2007/01/blog-post_17.html' title='அன்புள்ள இயக்குனர் அய்யாவிற்கு...'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>86</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-116053310132382928</id><published>2007-01-15T12:31:00.000-08:00</published><updated>2007-02-02T20:11:39.696-08:00</updated><title type='text'>அன்புள்ள பத்திரிக்கை ஆசிரியருக்கு...</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;நான் ஃபாரின்ல இருக்குற பிற்படுத்தப்பட்ட தமிழன். அது என்னவோ தெரில, பிளாக்கு எழுத ஆரம்பிசச்துல இருந்தே இப்படிதான் என்ன நான் இன்ட்ரட்யூஸ் செஞ்சிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கி பொங்கல். தலைவர் தமிழர் திருநாள்னுதான் சொல்லணும்னு ஆர்டர் போட்டுக்கிறாரு.. தலைவருன்ன உடனே நம்ம கேப்டன சொல்றேன்னு நினைக்காதீங்க. என்னிக்கி வெளிநாடு வந்தேனோ, அன்னிக்கே கேபடன வுட்டு வெலகிட்டேன். இப்பல்லாம் தலைவன்னா அது எங்க வாழ்க்கையில வெளிச்சம் ஏத்துற தலைவர மட்டும்தான் குறிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சின்ன புள்ளயா இருக்க சொல்ல, நமக்கு தீவாளி பொங்கல்னு எதுவா இருந்தாலும் சந்தோசம்தான். ஏன்னா புது சொக்கா ட்ரவுசரு கிடைக்கும். பண்டிக காசு கிடைக்கும். வூட்ல எல்லாம் சந்தோசமா இருப்பாங்க. நாலு நாளக்கி என்னா சேட்ட பண்ணாலும் திட்ட மாட்டாங்க. அதுவும் இல்லாம அல்லா சொந்தக்காரங்களும் இருப்பாங்களா, ஆராவது ஒருத்தராவது காவந்து பண்ண வந்துடுவாங்க. அப்புறம் பெரியவன் ஆனப்புறம், நமக்கு தலைவர் படம் ரிலீஸ் ஆவுற நாள் எதுவோ அதான் தீவாளி, பொங்கல் எல்லாம். அதெல்லாம் ஒரு காலம்க.. அறியாப்புள்ளயா சந்தோசமா இருந்த காலம். அது ஒரு காலம்க.. ஒலகம், பிளாகு எதுவும் அறியாத வயசு..&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இளந்தாரியா ஆனப்புறமா பொங்கலு வேற விதமா ஆச்சி.. பொங்க மொத நாளு அய்யா படியளப்பாரு. கூலியாளுங்க மட்டுமில்லாம வண்ணான், சங்கூதி, சக்கிலியரு, தோட்டிமாரு, நாவிதன்னு எல்லாருக்கும் மூட்ட நெல்லும், வேட்டி பொடவயும், காசு பணமும் அய்யா தருவாரு. சனங்க சந்தோசமா போவும். அப்புறம் கொஞ்ச கொஞ்சமா ஊருல பொங்க களையிழக்க ஆரம்பிச்சிடுச்சிங்க.. போன பொங்கலுக்கு வாழ்த்து சொல்லலாம்னு ஊருக்கு போன் போட்டப்ப அய்யா சொன்னத கேக்க பாவமா ஆயிடுச்சி.. "என்னடா பொங்கலு... ஊர்ல ஒரு நாய் இல்ல... கூலிக்கார நாய்ங்க, அலுங்காம சம்பாதிக்க ஆசப்பட்டு கேரளாவுக்கு கட்டட வேல செஞ்சு பொழக்க போயிட்டானுங்க. மொழி தெரியாத எடத்துல அடிமையா சம்பாதிச்சு என்ன பிரயோசனம், இந்தூர பொருத்த வரைக்கும் பிச்சக்கார பயலுவதான, கூழோ களியோ நம்மூர்ல திங்கிற மாதிரி வருமான்னு நென்னப்பு வருதா பாரு இவனுங்களுக்கு? முந்தி மாதிரி இல்லடா, எனக்கும் வயாசாயிட்டே போகுது. நீ வேற ஃபாரின்ல போய் இருக்க. பெசாம எல்லாத்தயும் ஏரக்கட்டலாம்னு பாக்குறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;என்னய்யா ப்ரச்னைன்னு கணக்குகிட்ட கேட்டா அவரு வேற புலம்புனாரு "சின்னய்யா, இந்த கீழ்சாதியில பொறந்த எளந்தாரி பயலுவளுக்கு மட்டு மரியாத தெரியரதில்ல.. அவனுங்க அப்பனாத்தாளும் அவனுங்களுக்கு சொல்லித்தரதில்ல... நேத்திக்கி பக்கத்தூரு படையாச்சி அய்யா தேவரய்யாவ பாக்க வந்திருந்தாக... பொங்கலுக்கு கேரளாவுல இருந்து வந்திருந்த அந்த சக்கிலி வூட்டு பய, பெரியய்யா திண்ணையில உக்காந்து இருக்கிறது தெரிஞ்சும் கண்டும் கானாத மாதிரி சைக்கிள வுட்டு இறங்காம போனான்.. அத பாத்ததும் படையாச்சி அய்யா நம்ம பெரியய்யாவ பாத்த பார்வ இருக்கே.. என்னாத்த சொல்வேன் போங்க... அப்புறம் சின்ன படையாச்சி போய் அவன் செவுள்ள ரெண்டு வுட்டாங்க. நீங்க இங்க இருந்தா இந்த பயலுங்க இப்பிடி துள்ளுவானுங்களா... பேசாம வந்திருங்க தம்பி"ன்னாரு... இதுனாலதான் வூட்டுக்கு போன் போடுறதுன்னாலே யோசனையா இருக்கு இப்பல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி வுடுங்க... சொல்ல வந்த மேட்டர வுட்டுட்டு என்னன்னவோ சொல்லிக்கிணு இருக்கேன்... &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்துல சுஜாதா கத ஒண்ணு எளுதியிருக்காருன்னு அத நீங்க பப்ளிஸ் பண்ணியிருந்தீங்க. அது பத்தி நான் ரெண்டு வார்த்த சொல்ல ஆசப்படுறேனுங்க.. பொதுவா உங்க பத்திரிக்கைய நான் படிக்கிறதில்ல.. டிவி, ப்ரண்ட்ஸ்ன்னு பொழப்பு ஓடும். அய்யா சினிமாவுலனாலதான் சின்ன பசங்க கெட்டு போறாங்கன்னு சொன்னதால சன் டிவிய நிறுத்தியாச்சி. மக்கள் டிவி இங்க வரதில்ல. வழக்கமா பண்டிகைனா வூட்டுக்கு வர என் பிரண்டு மூக்கையா தேவன், திண்ணியம் ப்ரச்னை பத்தி காரசாரமா விவாதிச்ச நாள்ல இருந்து இங்க வரதில்ல. அதுவும் இல்லாம ஃபாரின் வந்ததுல இருந்து நம்ம சிந்தனை எல்லாம் மாறிப்போச்சி... அய்யமாருங்க பத்திரிக்கை படிக்கிறதில்லை.. முந்தி மாதிரின்னா கஸ்டம், எல்லாமே அய்யமாருங்கதான் நடத்திகிட்டு இருந்தாங்க.. இப்ப அப்பிடி இல்ல. நக்கீரன், தராசுல ஆரம்பிச்சி கீத்து வரக்கும் உண்மைய சொல்ற பத்திரிக்கைங்க வந்தாச்சி. இனிமே வெகுசன ஊடகங்க பப்பு அவ்வளவா வேகாது... இருந்தாலும் பாழாப்போன சனங்க வெகுசன ஊடகங்களத்தான விரும்பி படிக்கிறாங்கங்கிறது மனசுக்கு கஷ்டமா இருக்கு. அதுனால அவங்களோட வேசத்த கலைக்கிறத எப்பியுமே ஒரு தவமா நான் செய்யிறது... அதனால கருமம், வேற வழியில்லாம பொழுத போக்க உங்க பத்திரிக்கைய படிச்சேன். படிச்சப்புறமா ஏண்டா படிச்சி தொலைஞ்சோமின்னு ஆயிப்போச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா ஒரு அய்யரு.. அவரு பையனுக்கு சப்பான் பொண்ண கட்டிவச்சாருன்னவுடனே அவரு லிபரல்னு நானே நெனச்சிகிட்டேன். அவரு பெர்சனல் வாழ்க்கைய பத்தி நமக்கு என்னங்கறீங்களா... என்னங்க பண்றது, தமிழன் பொறந்தவுடனே, பக்கத்து பெட்ல பொறந்த பாப்பா அழுதுச்சான்னு கேட்டுட்டுதான் தன் அழுகையவே ஆரம்பிக்கிறான். அப்புறம் சினிமாக்கரன்ல ஆரம்பிச்சி அரசியல் தலைவன் வரைக்கும் எவனுக்கு எவ கூட காதலு, எவன் எவ்ளோ சம்பாதிக்கிறான், எவ எவங்கூட ஓடிப்போனா அப்படீன்னே யோசன பண்ணி யோசன பண்ணி, ஒரு எழுத்தாளனா இருந்தா கூட சரி, அவனுக்கு ஒரு ஐடல் ஒர்ஷிப் பண்ணி அவன் பெர்சனல் கேரக்டரு என்ன, அவன் என்ன ஜட்டி போடறான்னு எல்லாத்தையும் பிரிச்சி மேஞ்சாத்தான்  மனசுக்கு ஒரு நிம்மதி கெடைக்கிது.. இப்ப பாருங்க, சமுதாய முன்னேத்தத்துக்காக நானும் வரிஞ்சி கட்டி எளுதறேன். ஆனா நெகட்டிவ் குத்தா குத்தறானுங்க. ஏன்னா நான் ஒரு தாழ்த்தப்பட்டவன். ஆனா சுஜாதா கதைய பல லட்சம் பேர் படிக்கும்படி பப்ளிஷ் பண்றீங்க.. ஒருத்தனும் அவருக்கு நெகட்டிவ் குத்த மாட்றான்.. ஏன்னா அவரு அய்யங்காரு... இதுதான் சமுதாயம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப &lt;a href="http://kuilbala.googlepages.com/sujatha"&gt;கதைக்கு&lt;/a&gt; வருவோம்... அதுல அவரு என்ன சொல்றாரு. ஒரு அய்யர் இல்லாத பொம்பள, புருசன் கிட்ட அக்ரசிவ்வா பேசற மாதிரி எளுதறாரு. அய்யர் இல்லாத பொம்பளங்க எதுக்காவது புருசன்கிட்ட சண்ட போட்டு பாத்திருக்கீங்களா... வீட்டு விவகாரம் ஆனாலும் சரி, புருசன் சக்களத்தியே வச்சிகிட்டாலும் சரி, "கள் ஆனாலும் கணவன், full ஆனாலும் புருசன்"னு வாழுறவங்க அவங்க. என்ன ப்ரச்னைனாலும் அமைதியா 'என்னங்க இப்படி பண்ணிக்கலாமா, உங்களுக்கு வேணாம்னா வேணாம்" அப்படீன்னு மட்டுமே பேசற பொம்பளை சாதியில ஒருத்தி புருசன்கிட்ட கொஞ்சம் சவுண்டா பேசுற மாதிரி எழுதறாரு. இது தாழ்த்தப்பட்டவங்க மேல மேட்டுகுடிக்கு இருக்கிற காழ்ப்பத்தான காமிக்கிது. &lt;br /&gt;&lt;br /&gt;எங்கூருல தேவமாரு ஊட்டுல பொறந்த பையன் அரிசன காலனியில பொண்ண கடத்துனா பொத்துனாப்புல வெட்டிருவோம்.. தாலிய வெட்டி வுட்டுறுவொம்னு இல்ல, ரெண்டு பேரயும் உண்மையிலேயே வெட்டிருவோம். அப்பிடி இல்லையின்னா, பெரியவங்க எல்லாம் எதுவுமே பேசாம இருப்பாங்க.  "ஏண்டா பய போயும் போயும் அந்த எசக்கி பொண்ண இழுத்துகிட்டு ஓடிட்டாணாமே.. அவன் சாதி என்ன, நம்ம சாதி என்ன, ஏண்டா இவம் புத்தி இப்பிடி தரங்கெட்டு போவுது"ன்னு எல்லாம் பேச மாட்டோம். நடமுற இப்பிடி இருக்க, ஒரு அய்யிரு கிழவன், "அவா சாதி என்ன" அப்பிடின்னு சாதி அமைப்ப இழிவு படுத்தற மாதிரி பேசற மாதிரி சுஜாதா எழுதியிருக்கிறது அவரோட மன வக்ரத்த தான் காட்டுது. &lt;br /&gt;&lt;br /&gt;அட அவரு எழுதினது வெறும் கதைதான்னு சொல்றீங்களா? அது எப்பிடீங்க... அவரு அய்யங்காரு. அவரு கதைய எப்பிடி வெறும் கதையா பாக்குறது. அதுவுமில்லாம அவரு தி.கவோட "எதிர்வினை"ய நைச்சியமா குற்றம்கிற மாதிரி எழுதறாரு... அத அவரு சாதியோட பொது புத்தியாத்தான் பாப்போம்.. இப்ப பாருங்க சாரு நிவேதிதா, அவரு அமெரிக்காவுல இருந்து ஆஸ்திரேலியா வரைக்கும் இருக்கிற பதினாரு வயசு குட்டிங்க கூட எல்லாம் சைபர் செக்ஸ் வச்சி அவளுங்க எல்லாம் இவரத்தான் கண்ணாலம் கட்டிக்கணும் இல்ல அவரோட டைம வேஸ்ட் செஞ்சதுக்காக அட்லீஸ்ட் ஒரு முறை அவரோட படுத்துக்கவாவது செய்யணும்னு பப்ளிக்கா எழுதும்போதும், அவரு பொண்டாட்டிக்கு மனதளவில ப்ரச்னை, அதனால பொண்டாட்டி கூட புணர்வதே இல்லைன்னு செல்ப் தம்பட்டம் அடிக்கும்போது அத அவரோட சாதியோட பொது புத்தியாத்தானே பாக்குறோம். நக்கீரன் ராசகோபால் எப்பயுமே அரசாங்கத்த எதுத்து எளுதறதுக்கு என்ன காரணம். ஏன்னா அது அவரோட சாதியிலயே ஊறியிருக்கு... ஆக சுஜாதாவுக்கு மட்டும் இல்ல அவர் படிக்கிற எல்லாருக்கும் அவரோட தப்பு புரியணுமின்னு நான் இத எழுதறேன். இத நீங்க வெளியிடுவீங்களா?  வாழ்க &lt;strike&gt;ஜெய்கிந்த்&lt;/strike&gt; தனித்தமிழகம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அன்பான வேண்டுகோள் :: என்னிக்கி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எல்லாரும் பார்ப்பனீய பத்திரிக்கைகள் படிக்கிறத நிறுத்தி சிறு மற்றும் குறு பத்திரிக்கை மட்டும் படிக்கிற காலம் வருதோ, என்னிக்கி சாதி இல்லாத சமுதாயம் உருவாகுதோ அன்னிக்கிதான் உண்மையான மறுமலர்ச்சி உண்டாகும்... அது வரைக்கும் இப்படிப்பட்ட மறுப்புகள எழுதிகிட்டேதான் இருப்பேன்.. இத நீங்க வெளியிடலேன்னா ஊத்து பத்திரிக்கைல வெளியிட வேண்டியிருக்கும் சாக்கிரதை... இது ஒரு அன்பான வேண்டுகோள் மட்டுமே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-116053310132382928?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/116053310132382928/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=116053310132382928' title='45 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/116053310132382928'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/116053310132382928'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2007/01/blog-post.html' title='அன்புள்ள பத்திரிக்கை ஆசிரியருக்கு...'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>45</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-116042471399849721</id><published>2006-12-22T00:01:00.000-08:00</published><updated>2006-12-26T17:40:51.716-08:00</updated><title type='text'>2006 பதிவுகள் - லிஸ்டிங் பதிவுகள் பற்றி ஒரு பதிவு</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;வருசக்கடைசியானா போதும், என்ன பதிவுகள் எழுதலாம்னு யோசிக்கவே வேண்டியதில்லை. போன வருசம் நடந்த பல விசயங்கள பத்தி ஆ(பீ)ராய்ஞ்சி "என் பார்வையில் இது அல்லது அது" அப்படீன்னு கண்ணோட்டப்பதிவா எழுதித்தள்ளிடலாம். ஆமா, இப்படி எழுதறதால என்ன புண்ணியம். புண்ணியமாவது பாவமாவது... பதிவாளன் (பாவபுண்ணிய) கணக்கு பாத்தா என்னவோ கூட மிஞ்சாதுன்னு ப(கி)ழமொழி கேள்விப்பட்டதில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணோட்டப்பதிவு சரி, தலைப்பு?&lt;br /&gt;பூமிசூடேற்றம் முந்தைய வருடங்களை விட இவ்வருடம் மட்டும் 3.6 மடங்காக உயர்ந்தது எப்படி?&lt;br /&gt;உலகத்தில் இவ்வருடம் நடந்த நவீன வகை கவலை தரவைக்கும் குற்றங்கள்.&lt;br /&gt;இந்த வருடம் பணவீக்கம் எப்படி, அது வரும் வருடங்களை எப்படி பாதிக்கிறது...&lt;br /&gt;ஸ்டாப் ஸ்டாப்... நீங்க தமிழ் வலைப்பதிவாளர்தானே? என்ன யோசனை இது சிறுபிள்ளத்தனமா... இப்படியெல்லாம் சிந்திக்கப்படாது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/x/blogger/7906/1023/1600/768542/funnybydesign.gif" border="0" alt="" /&gt;&lt;br /&gt;நீங்கள் எழுதவேண்டிய பதிவின் தலைப்பு : &lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;2006 தமிழ் பதிவுகள் - எனது பார்வையில்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி. இது ரொம்ப ஈஸிதானே, கண்டமேனிக்கு எழுதலாம்னு ஒரு ஸ்(மை)மால் சந்தோசம்? நோ வே... கண்டமேனிக்கு எழுத இது என்ன இஸம் பற்றிய குறிப்புகளா.. இதுக்குன்னு ஒரு இலக்கணம் இருக்குண்ணே..&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;இலக்கண குறிப்புகள் ::&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;அ) டிஸ்கி விடுதல் ::&lt;/span&gt;&lt;/strong&gt; முதலில் டிஸ்கி எனப்படும் பின்குறிப்பு எழுதிட்டுதான் பதிவே எழுத ஆரம்பிக்க வேண்டும். பின்குறிப்பு எனப்படுவது : &lt;em&gt;"இது, என் பார்வையில் எனக்கு சிறந்ததாக தோன்றியதை பற்றிய ஒரு குறிப்பு மட்டுமே. என் தேர்வுகளில் ஒன்றிரண்டாவது, 'அட சரியாத்தான் சொல்லியிருக்கான்' என்று உங்களுக்கும் தோன்றினால் அது விபத்தே அன்றி வேறல்ல"&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;இது ஏன் முக்கியம் :: ஒரு சாம்பிள். நியாயமாக பார்த்தால், இடது சாரி மார்க்சீய சிந்தனைகளை பற்றியும் தென் அமெரிக்க புரட்சிகளை பற்றியும் தமிழகத்தில் உரிமைக்குரல் எப்படி மேல்வர்க்க ஆட்களால் நசுக்கப்படுகிறது என்பது பற்றியும் சென்ற வருடம் 70 பதிவுகள் எழுதி 'இது எனது 70வது பதிவு' என்று வேறு ஒரு பதிவு எழுதி அதில் 69 பேர் வந்து வாழ்த்துக்கள் என்று பின்னூட்டமும் விட்டிருப்பார்கள்.. ஆனால் அதை விட்டுவிட்டு "&amp;%#@ பாப்பான்கள்/பாப்பாத்திகள்" என்று (இங்கே &amp;amp;%#@ என்ற இடத்தில் சாப்பிடும், தூங்கும், குளிக்கும், துணிதோய்க்கும், பாத்திரம் தேய்க்கும், பாட மறுக்கும் என்று எதையாவது ஃபில்லப் செய்துகொள்ளலாம்) எழுதி அவா இவா என்று சில பல வார்த்தைகளை தூவி மொத்தமே ஒரு வருடத்தில் 6 இடுகைகள் மட்டும் போட்டிருக்கும் பதிவரின் பதிவை - பலவித இண்டர்னல் அஃபர்ஸ் காரணமாக - சிறந்த புரச்சிகர பதிவு என்று சொன்னால் எவனாவது பொழுது போகாத பொடலைச்சாமி வந்து அதை கேள்வி கேட்கலாம். அப்போது பின்குறிப்புதான் கைகொடுக்கும். &lt;போல்டு&gt;"என் பார்வையில்"&lt;/போல்டு&gt; ன்னு சொல்லியிருக்கேன் பாருங்கன்னு பொடலைக்கு பதில் சொல்லி ஈஸி எஸ்கேப் ஆகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஆ) பதிவுகள் தேர்வு ::&lt;/span&gt;&lt;/strong&gt; இப்போது சிறந்த பதிவுகள் பட்டியல் தயாரிக்க வேண்டும். தயாரிப்பு என்பது தமிழ் பதிவு சூழலில் கொஞ்சம் டெலிகஸி சார்ந்த விஷயம்.. அது என்ன என்று பார்க்கும் முன், எத்தனை பேரை "சிறந்த" பட்டியலில் சேர்ப்பது என்பதை முடிவு செய்வோம். அப்படியே கொஞ்சம் கொசுவத்தி சுருள் ஓட்டி தமிழக அரசு கலைமாமணி பட்டம் தரும் வைபவத்தை நினைவு படுத்திக்கொள்ளவும். பணமுடிப்பு, பட்டம், விழா ஏற்பாடு என்று செலவு பிடிக்கும் அதையே மானாவரியாக அள்ளி அள்ளிக்கொடுக்கும்போது, நாம் எதற்காக வஞ்சனை செய்யணும்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப டெலிகஸி மேட்டருக்கு வருவோம்... உங்கள் பதிவுகள் தேர்வு கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பட்டியல் படித்து முடிக்கும் வாசகருக்கு உங்கள் "பொலிட்டிகல்லி கரெக்ட்னெஸ்" பளிச்சென்று தெரியவேண்டும். ஆனால் அது உங்களுக்கு அமையவிருக்கும் "லைஃப் டைம் தொடர் வாசகர்" வட்டத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் அளவில் அமையக்கூடாது. சில சமயங்களில் சீரியஸ் விவாதப்பதிவுகள் வரும். அப்போது ஒரு கோஷ்டி குழுவாக வந்து கும்மியடிக்கும். அதிலிருந்து பவர்ஃபுல் கோஷ்டி எது, இளிச்சவாய் கோஷ்டி எது என்று அடையாளம் காணலாம். அந்த பவர்ஃபுல் கோஷ்டியில் இருந்து அதிகமாக நாய்ஸ் விடுபவரை உங்களின் பட்டியலில் சேர்ப்பது உங்கள் வலைப்பதிவு எதிர்காலத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;இ) கேட்டகரி தலைப்புகள் ::&lt;/span&gt;&lt;/strong&gt; எந்த தலைப்பும் தராமல், எனக்கு பிடித்த பதிவுகள் என்று மொட்டையாக எழுதலாம். ஆனால் அது சுவாரசியமற்றதாகவும், உங்கள் 'சீசன்டு' எழுத்தாளர் பட்டத்திற்கு அவமதிப்பாகவும் ஆகலாம். ஆகவே என்ன என்ன கேட்டகரியில் பதிவுகளை அறிவிப்பது என்று யோசிக்க வேண்டிவது ரொம்ப முக்கியம். நாமோ பதிவுகள் தேர்வின்போது எக்கச்சக்கமாக தேர்வு செய்துவிட்டோம். அதில் எதையும் விடவும் முடியாது. இப்ப என்ன செய்வது. கவலைப்படாதீர்கள்... கூகுளிலோ அல்லது வேறு ஏதாவது பரிசு தரும் வெப்சைட்டையோ ஃபாலோ செய்து அதிலிருந்து தலைப்பு தேர்ந்தெடுக்கலாம். அல்லது நீங்களே பெர்முட்டேஷன் காம்பினேஷனில் தலைப்பு அமைக்கலாம். உ.ம் :: சிறந்த சமையல் பதிவு, சிறந்த வெங்காய சமையல் பதிவு, சிறந்த சின்ன வெங்காய பதிவு, சிறந்த வெட்டும்போது கண் எரியாமல் இருக்கும் சின்ன வெங்காய பதிவு, இதர இதர இதர...&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பின் கொறிப்பு ::&lt;/span&gt;&lt;/strong&gt; இந்த பதிவு "மூத்த" வலைஞரான பாஸ்டனை நையாண்டி செய்வது போல் உள்ளது. ஆகையால் (VAI - Vaலைப்பதிவு Aத்தாரிட்டி ஆஃப் Iண்டியா) சட்டத்தின் கீழ் இப்பதிவுக்கு எதாவது 'அடையாள' தண்டனை கொடுத்து கண்காணிக்க வேண்டியது சமூக முன்னேற்றத்துக்கும் சட்ட பாதுகாப்புக்கும் மிகவும் அவசியமானது என்று பெட்டி&lt;strike&gt;கோட்&lt;/strike&gt;சன் போட சுறுசுறுப்பாக மனு தயார் செய்யும் சில்வண்டுகளுக்கு ஒரு வார்த்தை... இது பாஸ்டனை "மட்டும்" குறிவைத்து எழுதப்பட்டது அல்ல&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கொறிப்புக்கு பின் வரும் குறிப்பு ::&lt;/span&gt;&lt;/strong&gt; பணக்காரனாவது எப்படி என்று எழுதியவனே பிச்சைக்காரனாக இருந்தால் எப்படி? ஆகவே இதோ ஒரு.. &lt;em&gt;&lt;strong&gt;2006 தமிழ் பதிவுகள் - என் பார்வையில்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;முன்குறிப்பு ::&lt;/em&gt; இது, &lt;strong&gt;என் பார்வையில்&lt;/strong&gt; எனக்கு சிறந்ததாக தோன்றியதை பற்றிய ஒரு குறிப்பு மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;செய்தி ::&lt;/em&gt; மருத்துவம், செக்ஸ், வேலைவாய்ப்பு, செய்திக்குறிப்பு, வெட்டி, வீண்வம்பு, தும்பு, அரசியல் கட் பேஸ்ட், அரசியல் அலசல், தன் கட்சி தலைவனை புகழ்தல், எதிர் கட்சியை சேர்ந்த தலைவனை சாதி சொல்லி திட்டுதல், விஞ்ஞானம், அஞ்ஞானம், ஆராய்ச்சி, அபிவிருத்தி, உண்மையான புரட்சி குறிப்பு, சரோஜாதேவி டைப் புரட்சி குறிப்பு, திராவிடம், தமிழ் வளர்ச்சி, தமிழ் அவளர்ச்சி, தமிழுக்காக வெறும் சவுண்டு மட்டும் கொடுப்பது போன்ற கேட்டகரிகளில் சிறந்த பதிவர்களாக நான் கருதும் பதிவர்கள் &lt;a href="http://www.tamilblogs.com/sources.html"&gt;பற்றி அறிய இங்கே சொடுக்கவும்&lt;/a&gt; இப்போது, இந்த பட்டியலில் இருக்கும் பதிவர்கள் அனைவரும் கீழ்க்கண்ட இன்ஷ்டண்ட் பின்னூட்டங்களில் ஒன்றையாவது இப்பதிவில் பின்னூட்டம் இடவில்லை என்றால் அவர்களுக்கு தூங்கும்போது கண் தெரியாமல் போகக்கடவது.&lt;br /&gt;&lt;br /&gt;அ) இயர் எண்ட், என்ன பண்ணுவது என்று முழிக்கும் நேரத்தில் அவசியமான பதிவு. நீங்கள் குறிப்பிடும் எல்லாவற்றையும் படிக்கிறேன்.&lt;br /&gt;ஆ) அனைவரையும் என் டெம்பிளேட்டில் சேர்த்துவிட்டேன். இப்போதுதான் பேஜ் லோடிங் ஆக அதிக நேரம் ஆகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;br /&gt;இ) இன்னா நைனா ஒரே கும்மாங்குத்தா கீதே.&lt;br /&gt;ஈ) என் பதிவை நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது.&lt;br /&gt;உ) என் பதிவை "நீங்கள்" குறிப்பிட்டிருப்பது மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும், வெட்கமாகவும், சோகமாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-116042471399849721?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/116042471399849721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=116042471399849721' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/116042471399849721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/116042471399849721'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2006/12/2006.html' title='2006 பதிவுகள் - லிஸ்டிங் பதிவுகள் பற்றி ஒரு பதிவு'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-116053309603363040</id><published>2006-12-11T17:01:00.000-08:00</published><updated>2006-12-24T03:21:39.170-08:00</updated><title type='text'>புதுப்பிக்கப்பட்ட தளம்</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;எங்கள் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் பதினான்காவது மாடியில் அலுவலகம் நடத்திக்கொண்டிருந்த டுபாக்கூர் &amp; கோ தங்கள் சொந்த கட்டிடத்தில் குடிபெயர்ந்த பிறகு அந்த தளத்தையும் எங்கள் ஆட்களே குத்தகைக்கு எடுத்துவிட்டார்கள். அதை ஸ்டேட்-ஆஃப்-த-ஆர்ட் தளமாக நிர்மாணிக்கப்போவதாக கேள்விப்பட்டபோது, அட நம்மாளுங்களுக்கு கூட இப்படியெல்லாம் யோசிக்க தோன்றுமா என்று நாங்கள் ஆச்சரியமாக பேசிக்கொண்டோம். அதற்கப்புறம் பொழுதுபோகாதவர்கள் எல்லாம் இது சம்பந்தமான மெயில்கள் பரிமாறும்போது மட்டும் இப்படி ஒன்று இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியவரும். திடீரென ஒரு நாள், தள நிர்மாணம் முடிவடைந்துவிட்டது என்றும் திறந்த வீட்டில் நுழைந்து பார்க்க (open house) வரும் வெள்ளி அன்று அனைவரும் வரலாம் என்றும் மெயில் வந்தது. அன்று வேலைப்பளுவால் செல்லவில்லை. அதற்கப்புறம் அங்கு செல்லவே வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி, ஈயடிக்கும் இடத்தில் எறும்புக்கு என்ன வேலை... அங்கு வேறு டிபார்ட்மெண்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலை பதினான்காவது தள கான்பரன்ஸ் அறையில் நடக்கும் தங்களது மீட்டிங்கில் கலந்து கொள்ள வருமாறு 'அவசியம் கலந்துகொள்ளவேண்டியவர்கள்' பட்டியலில் பெயர் போட்டு மெயில் வந்ததும் வேறு வழியில்லாமல் பதினான்காவது தளத்துக்கு சென்றேன். எங்கள் மீட்டிங் நடக்க வேண்டிய அறையில், அதற்கு முன்பு மீட்டிங் போட்டிருந்தவர்கள் இன்னமும் முடிக்காமல் கடலை வறுத்துக்கொண்டிருந்தார்கள். சரி அப்படி என்னத்தை ஸ்டேட் ஆப்பு த ஆர்ட்டு கட்டிவிட்டார்கள் என்று சித்தி ச்சே சுத்தி பார்த்து வரலாம் என்று கிளம்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;சிரிப்புதான் வந்தது. தனித்தனி cubicleஆக இருந்ததையெல்லாம் அப்புறப்படுத்தி ஓபன் டைப் ஆபிஸ் என்று நெஞ்சு வரை மட்டும் தடுப்பு ஏற்படுத்தி இந்த மூலையில் நின்று பார்த்தால் அந்த மூலையில் இருப்பவனை பார்க்கலாம் என்ற அளவில் கல்யாண மண்டபம் போல் ஆக்கிவிட்டிருந்தார்கள். இது வித்தியாசமாக இருந்தாலும் நமக்கு ஸ்டேட் ஆர்ட் எல்லாம் இல்லை. ரொம்ப காலமாகவே நம்மூரில் - இடப்பற்றாக்குறையால் - நிர்மாணிக்கப்படும் ஆபிஸ் தள டிசைன்தான். நம்மூரில் நான்கு பேர் முதுகோடு முதுகு இடித்துக்கொண்டு இருப்போமே அதையே இங்கு ஏகப்பட்ட இடம் விட்டு நடுவில் ஒரு தடம் விட்டு ஓபன் ஆபிஸ் என்று வைத்திருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சரி, தனித்தனி க்யூபிக்கலில் ஜில்பான்ஸி ஆடிக்கொண்டிருந்தவர்களை ஒருவரின் கண்ணி திரையை குறந்தது அவருக்கு diagonal ஆக அமர்ந்திருக்கும் - குறைந்த பட்சம் - நாலு பேராவது பார்க்க இயலும் எனும் சூழ்நிலையில் விட்டால்... இந்த ஏற்பாடு சகிக்கவில்லை என்று நான் சந்தித்த அனைத்து ந(ண்)பர்களும் குறிப்பிட்டார்கள். முக்கால்வாசி ஆட்கள் docking stationஐ உபயோகப்படுத்தாமல் மடிக்கணினியை மூலையில் வைத்துக்கொண்டு வழக்கம் போலவே ஸ்டாக் மார்கெட்டோடு போராடிக்கொண்டிருந்தார்கள்.  யாருக்குமே ப்ரைவஸி என்பதே கிடையாது. கான்பரன்ஸ் அறைகள் கூட கண்ணாடி தடுப்புகள் ஊடே அமைக்கப்பட்டிருந்தன. முக்கியமான மீட்டிங் என்றால் பாதிப்பேரின் கண்கள் கான்பரன்ஸ் அறைகளையே பார்த்துக்கொண்டிருந்தது. அதில் கலந்து கொள்பவர்களின் முகபாவங்களை வைத்தே அறையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு நிறைய பேருக்கு மனோதத்துவம் கைவசப்பட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மற்ற தளங்களை விட கிச்சன் மிகவும் பெரிதாக இருந்தது. நான்கு குளிர்சாதன பெட்டிகள் (அதே அளவு ஆட்கள் இருக்கும் எங்கள் தளத்தில் இரண்டு), நான்கு புதிய பெரிய மைக்ரோவேவ் (பழைய சிறிய இரண்டு), புதிய வகை காப்புசினோ மெசின்கள் இரண்டு (பழையது ஒன்று), அதிநவீன வெண்டிங் மெசின்கள் மூன்று (பழையது ஒன்று) என்று கலக்கலாக இருந்தது. "இங்கு மெயிடுகள் கிடையாது. இதை நீங்களேதான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்" என்ற சாயம் போன ப்ரிண்ட்-அவுட்டில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சுத்திய வரை போதும் என்று கான்பரன்ஸ் ஹால் வந்தால் பழைய மீட்டிங் இன்னமும் முடிவடைந்திருக்கவில்லை. சரி என்று பாத்ரூம் பக்கம் நடையை கட்டினேன் (வெறுமே சுத்தி பார்க்க மட்டும் இல்லை). பாத்ரூமும் கலக்கலாக இருந்தது. விஸ்தாரமான அறையில் ஒரு சோபா போட்டிருந்தார்கள். ஏற்கனவே நிறைய பேர் காலையில் எழுந்து வந்து இங்குதான் பாதி வேலையை முடிக்கிறான்கள், இந்த லட்சணத்தில் சோபா வேறா.. உருப்பட்டா மாதிரிதான் என்று நினைத்துக்கொண்டேன். மேலும் தண்ணீர் புழங்கும் அறையில் இப்படி துணி சோபா போட்டிருக்கிறார்களே, விரைவில் mold பிடித்துவிடாதா என்ற யோசனையில் 'காரியமாற்றும்' இடத்தை பார்த்தால் அதிர்ச்சி. நின்ற வாக்கில் செயலாற்ற உதவும் பீங்கான்களை காணோம். அடப்பாவிகளா புதுமை என்ற பெயரில் இதற்கு கூடவா ஆப்பு வைக்க வேண்டும் என்று கம்மோடு அறையில் நுழைந்து "ஆஜா ஆஜா ஆஜா (ஜில்லுன்னு ஒரு காதல்)" விசிலடித்துக்கொண்டே வேலையை முடித்துவிட்டு, கை கழுவ வந்து பார்த்தால் முதல் குழாயில் தண்ணீர் வரவில்லை. அதானே, என்னதான் புதுசாக இருந்தாலும் இப்படி ஏதாவது திருஷ்டி இருக்க வேண்டுமே என்று எதிர்பக்க கடைசி குழாய்க்கு நகர்ந்து (பீங்கான், கம்மோடு, தண்ணீர் குழாய் என்று எதாக இருந்தாலும் ஒன்று இந்த கடைசி அல்லது அந்த கடைசி என்றே தேர்ந்தெடுக்கும் எனக்கு ஏதாவது ப்ரச்னையா) கைகழுவிவிட்டு பக்கத்தில் இருந்த டவல் ஹோல்டரை பார்த்தால் பேப்பர் டவல் இல்லை. சரி என்று பழைய மூலைக்கு திரும்பி வந்து அல்ட்ரா சாஃப்ட் பேப்பர் டவலில் கைதுடைத்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியேறும் சமயம் பாத்ரூம் டிசைனை பற்றியதாக சிந்தனை மாறியது. &lt;br /&gt;&lt;br /&gt;மூடியிருந்த ஆபிஸை திறந்த வெளியாக்கியதாவது வேண்டுமானால் ப்ரொடக்டிவிட்டுக்கு உதவினாலும் உதவலாம், ஆனால் பாத்ரூமை மூடப்பட்ட அறைகளாக மாற்றியது எந்த விதத்தில் உபயோகம். தனித்தனி அறையால் சில நேரங்களில் நெரிசல் + க்யூ ஏற்பட்டு அதனால் அனாவசியமான நேர விரயம்தானே ஏற்படும் என்ற சிந்தனையில் வெளியேறியபோது 'ஏச்சி ஏச்சி என்ன பேச்சு' என்ற வரியில் இருந்த என் விசில் அப்படியே நின்றது. தட்டிய பொறியில் திரும்பி மேலே பார்த்தேன். WOMEN என்று எழுதியிருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-116053309603363040?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/116053309603363040/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=116053309603363040' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/116053309603363040'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/116053309603363040'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2006/12/blog-post.html' title='புதுப்பிக்கப்பட்ட தளம்'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-115328231978956955</id><published>2006-10-10T12:01:00.000-07:00</published><updated>2006-12-11T17:59:42.216-08:00</updated><title type='text'>யு.எஸ்ஸிற்கு புதிதாக வருபவர்களுக்கு</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்தியாவில் இருந்து புதிதாக இங்கு வருபவர்கள் யாரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தாலும் முதலில் நான் அவர்களுக்கு மூன்று குறுவிஷயங்கள் சொல்வேன் ::&lt;br /&gt;&lt;br /&gt;அ) நம்மூரில் கறுப்பின மக்களை நீக்ரோ என்று &lt;strike&gt;அழைப்பது&lt;/strike&gt; குறிப்பிடுவது பொதுவான ஒரு சொலவடை. ஆனால் இங்கு அப்படி குறிப்பிடுவது தகாத செயல். அவர்களை ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் அல்லது ப்ளாக் என்று குறிப்பிடவேண்டும். எக்காரணம் கொண்டும் நீக்ரோ என்று குறிப்பிடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ) 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக சந்தேகத்திற்கிடமின்றி தெரிந்தாலன்றி அவர்களுக்கு காசோ, சிகரெட்டோ, சாராயமோ தராதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இ) 18 வயது குறைந்தவர்களிடம் பாலியல் நடவடிக்கைகள் எந்த ரூபத்தில் என்றாலும் அது சட்டவிரோதம்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;நான் இங்கு வந்த புதுசில் அலுவலகம் முடிந்து பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன்.. பஸ்ஸில் கடைசி இருக்கை தவிர்த்து பார்த்தால் என்னோடு சேர்த்து நாலே பயணிகள். கடைசி இருக்கையில் நாலைந்து இளம் பெண்கள். என்னவோ சத்தமாக பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஓட்டுனர் அவர்களை பின்பார்க்கும் கண்ணாடி வழியாக அவ்வப்போது பார்த்து / முறைத்துக்கொண்டு வந்தது நன்றாக தெரிந்தது. திடீரென அந்த கூட்டத்தில் இருந்து ஒரு பெண் எழுந்து வந்து "உங்க பக்கத்துல உக்காந்துக்கலாமா" என்றாள். எங்கிட்டத்தான் கேக்கிறான்னு புரியவே எனக்கு ஒரு நிமிஷம் ஆச்சு. நடுவுல இரும்புத்திரை ஒண்ணுதான் பாக்கிங்கிற ரேஞ்சுல பல்லவன் &amp;amp; கோவுல எல்லாம் போயிட்டு இங்க ஒரு கிளி தானா வந்து பக்கத்துல உக்காரலாமான்னு கேட்டா பேச்சிலர் பையன் என்னவா ஆவான்.. பேச்சு இலர் தான்... "அஃப் கோர்ஸ்"னு சொன்னப்போ ஜொள்ளுவிட்ட மாதிரி ஞாபகம் இல்ல (ஹை).. அப்புறமா என்கிட்ட பேர் என்ன, என்ன வேலை அப்படி இப்படின்னு சாதாரணமா பேசிகிட்டு இருந்தா.. திடீர்னு உன் தோள் மேல கைய போட்டுக்கலாமான்னு கேட்டா... அடங்கொக்கமக்கான்னு இருந்தாலும் சபலம் சும்மா விடுமா, "ஓக்கே"ன்னேன் நான். அவ என் தோள சுத்தி கைய போட்டதுதான் பாக்கி, கடைசி சீட்ல இருந்து "ஓ"ன்னு ஒரு கூச்சல்.. அவ எம் பக்கத்துல உக்காந்ததுல இருந்து இப்ப வரைக்கும் கடைசி சீட் டெம்பரரியா அமைதியா இருந்ததுங்கிறதே இப்பத்தான் எனக்கு உரைச்சிது. காதலி அருகில் இருந்ததால் உலகமே பேரமைதியா இருக்குதோன்னு தப்புக்கணக்கு போட்டிருக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்பத்தான் விஷயமே விளங்குது எனக்கு. நன்றாக அயர்ன் செய்யப்பட்ட ப்ளைன் முழுக்கை சட்டை, ஃபார்மல் பேண்ட், கையில் ஒரு கம்ப்யூட்டர் பேக்னு பழம் மாதிரி ஒரு அப்பாவி - சரி சரி நம்ம முக அமைப்பு அபப்டி - இருக்கானே, அவனை கலாய்க்கிறேன்னு பெட்டு கிட்டு கட்டினாளோ என்னவோ... நினைக்கிறதுக்குள்ளே இவ திரும்பி "ஷட் அப்"னு ஒரு குரல் விட்டா, உடனே பின் சீட் கப்சிப். இப்போ என்கிட்ட ஒரு சூப்பர் கதை சொன்னா.. கதையின் சாரம் :: "ப்ரண்ட்ஸ் கூட சினிமா போகலாம்னு கிளம்பினேன், அம்மா காசு தரல, அதனால ஒரு பத்து &lt;strike&gt;ரூபா&lt;/strike&gt; டாலர் இருக்குமா?" ஹை.. திராவிடன்கிட்டயே திருட்டுத்தனமா... "எங்கிட்ட சுத்தமா காசு இல்ல, க்ரடிட் கார்டு வேணுமா"ன்னு (ஜோக் அடிக்கிறேனாம்) கேட்டேன். அவ "பரவாயில்ல, ப்ரண்ட்ஸ் பாத்துப்பாங்க, அட்லீஸ்ட் பாப்கார்ன் (பாப்பான் அல்ல) வாங்க ஒரு ரெண்டு டாலராவது தருவியா"ன்னு கேட்டா, நான் "பஸ்ஸுக்கே கார்டுதான் வச்சிருக்கேன். சுத்தமா நயா பைசா இல்ல"ன்னேன். அவ உடனே என் மேல் பாக்கெட்டுல இருந்த சிகரெட் பாக்கட்ட பாத்தா, "அட்லீஸ்ட் ஒரு சிகரெட்டாவது தருவியா"ன்னு கேட்டுகிட்டே அவளே என் பையில இருந்து பாக்கெட்ட எடுத்து, தலைக்கு மேல ஆட்டி காமிச்சா... உடனே கடைசி சீட்ல இருந்து திருப்பியும் ஒரு "ஓ".. இப்ப ட்ரைவர் "வாட் யுர் டூயிங்" அப்படீன்னு ஒரு குரல் விட்டாரு. உடனே இவ "நத்திங்" அப்படீன்னு சொல்லிட்டு... "இட்ஸ் சோ ச்வீட் ஆஃப் யூ, பட் ஐ டோண்ட் ஸ்மோக்.. தேங்க்ஸ்" அப்படீன்னு சொல்லிட்டு சிகரெட் பாக்கட்ட என் பாக்கட்லயே வச்சிட்டு எந்திரிச்சி போயிட்டா.. அப்புறம் மீண்டும் கலாட்டா ஆரம்பிக்க, என் ஸ்டாப் வந்து நான் இறங்கிட்டேன்.. பஸ் என்ன க்ராஸ் பண்ணப்போ கண்ணாடி வழியா அவ கொடுத்த ப்ளையிங் கிஸ் தெரிஞ்சிது... அட, அவ ஃபோன் நம்பர் கூட வாங்கிக்காம அசமஞ்சமா இருந்திருக்கோமேன்னு நினைப்போடவே வீடு வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள்ஸ் கிட்ட இந்த கதைய சொன்னவுடனே பூபதி கேட்டான், "அவளுக்கு என்ன வயசு இருக்கும்?".. "தெரில ஒரு 16, 17 வயசு இருக்கும்"னேன் நான். ஆனா யோசிச்சு பாத்தா அத விடவும் கம்மியா இருந்திருக்கும்னுதான் தோணிச்சி.. பூபதி சொன்னான் "நல்லவேலையா நீ எஸ்கேப் மகனே". அதாவது அவ சிகரெட் பாக்கெட்ட கையில வச்சிருக்கிற சமயத்துலயோ, இல்ல சிகரெட் பாக்கெட்ட எடுத்துகிட்டோ போயி அத மாமா பிடிச்சான்னா, அவளுக்கு சிகரெட் தந்ததுக்காக நான் பதில் சொல்ல வேண்டி வருமாம்...&lt;br /&gt;&lt;br /&gt;பூகோள ரீதியாக இங்கு ஒருவரின் புறத்தோற்ற சராசரிகள் இந்தியர்களின் தோற்றத்தின் விடவும் மிகவும் மாறுபட்டது. அமெரிக்க சராசரி உயரமும் எடையும் இந்தியர்களை விட அதிகம். ஒரு 14 வயது பையனோ பெண்ணோ எளிதாக 18 வயதினராக தோற்றம் தரலாம். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட், சாராயம் தருவது சட்டப்படி குற்றம். கடையில் அவர்களது அடையாள அட்டை பார்த்து வயதை கன்ஃபர்ம் செய்தே தருவார்கள்/மறுப்பார்கள். ஆகவே யாராவது பணம் தருகிறேன், கொஞ்சம் சிகரெட் வாங்கித்தர முடியுமா என்றால்கூட உடனே மறுத்துவிடுங்கள். அவர்களுக்கு பணம் கூட தராதீர்கள். அதை எதற்கு உபயோகப்படுத்துவார்களோ, யாருக்கு தெரியும். இந்த ஊரில் சட்டங்கள் வித்தியாசமானவை. உங்கள் வீட்டில் தண்ணி பார்ட்டி வைத்து, அதற்கு வருபவர்களில் யாராவது முட்ட முட்ட குடித்துவிட்டு திரும்பி செல்லும் வழியில் மாமாவிடம் மாட்டி, உங்கள் பார்ட்டியில்தான் தண்ணி அடிச்சேன் என்றால் நன்கு குடித்த நிலையிலும் அவர்களை ஏன் மோட்டாரை இயக்க அனுமதித்தாய் என்று கேள்வி கேட்டு மாமா வருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக வருபவர்களில் பாதிப்பேருக்கு பொழுதுபோக்கு கம்ப்யூட்டர்தான். புதிய இடம், புதிய சூழல். தனிமை. இங்கு கார் இல்லாமல் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்திற்கு பயணம் செய்வது மிகவும் கடினம். குறுகிய பயணமாக வருபவர்கள் பெரும்பாலோர் முடிந்த வரை காசு சேர்த்துக்கொண்டு ஊர் போவோமா, கார் வாங்கி அதை போகும்போது விற்று என்று கார் வாங்கவே மாட்டார்கள். கிழக்கு பகுதியில் வருடம் நான்கைந்து மாதம் பனி வேறு. அதோடு குறைந்த விலையில் நிறைந்த இண்டர்நெட் கனெக்சன். இப்பொழுது எப்படியோ, அப்பொழுது டயல் அப்பில் மட்டுமே வளர்ந்த எனக்கெல்லாம சல்லிசாக 24 x 7 ப்ராட்பேண்ட் என்பது அற்புதம். இப்பொழுது பதிவு எழுதி டைம் வேஸ்ட் செய்வது மாதிரி அப்பொழுது டைம் வேஸ்ட் செய்ய பயன்பட்டது சாட்டிங். கார் வாங்கிய பின்புதான் டைம் வேஸ்ட் என்பது டைம் ஸ்பெண்ட் என்பதாக ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;சாட்டிங் செய்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு சைபர் செக்ஸ் என்றால் என்ன என்று தெரிந்திருக்கும். சுருக்கமாக சொன்னால் சாட்டிங்கில் பாலியல் விஷயங்களை பேசுவது. அமெரிக்க சினிமாக்களை பார்த்து, அமெரிக்க என்பது ஃப்ரீ செக்ஸ் நாடு என்ற பிம்பத்தை வளர்த்துக்கொண்டு இங்கு வருபவர்களுக்கு தெரியாத விஷயங்கள் பல உண்டு. இங்கு யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் படுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் தவறு. பாலிகமி என்பது கூடக்குறைச்சலாக இருந்தாலும் இங்கும் ஒருவனுக்கு ஒருத்திதான். ச்சீட்டிங் என்பது குறித்த உணர்வு உலகம் முழுவதும் ஒன்றுதான். அமெரிக்காவில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டது. அதாவது வயதுக்கு வந்த இருவர், இருவரின் முழுச்சம்மதத்தோடு உடல்ரீதியான தொடர்பு கொள்ளலாம் எனினும் அதற்காக காசு பணம் வேறு ஆதாயங்கள் என்று எந்த பரிவர்த்தனையும் கூடாது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;18 வயதுக்கு குறைந்தவர்கள் குழந்தைகளாக கணக்கில் கொள்ளப்படுகிறார்கள். அவர்களோடு எந்த ரூபத்தில் பாலியல் தொடர்பு கொண்டாலும் அது சட்ட விரோதம். அதாவது 18 வயது குறைந்தவர்ளோடு சாட்டிங் செய்து அதில் பாலியல் குறிக்கோள் இருந்தாலோ, அல்லது பாலியல் சம்பந்தப்பட்ட வார்த்தை பிரயோகங்கள் இருந்தாலோ அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு முழுவதும் அவ்வப்பொழுது கவுண்டி போலீஸ் டிபார்ட்மெண்டே பெண் பெயரில் ச்சாட் செய்து இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவார்களை பிடிப்பார்கள். லோக்கலாக இப்படி என்றால் தேசிய ரீதியாக NBC Dateline போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இது போன்று பொறி வைத்து பலரை பிடித்து அவர்களை சட்டத்திடம் ஒப்படைக்கின்றது. இது வரை 179 பேர் NBCஆல் பொறிவைத்து பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற ஒரு ஆப்பரேஷன் போன வாரம் நடந்தது. Petaluma sting என்ற பெயரில் நடந்த இந்த ஆப்பரேஷனின் வீடியோ க்ளிப்பிங்குகளும் அதன் வரிவடிவ கட்டுரைகளும் &lt;a href="http://www.msnbc.msn.com/id/15130487/"&gt;இந்த சுட்டியில்&lt;/a&gt; இருக்க்கிறது. சென்ற வாரம் பிடிபட்ட 29 பேரில் எத்தனை இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். இந்தியர்கள் புனிதமானவர்கள் என்பதால் அல்ல, Ph.D in Computer Engineering, புதிதாக மேற்படிப்பு படிக்க வந்தவர்கள் என்று சின்ன வயதுக்காரர்களாக இங்கு இருப்பவர்களின் பெற்றோர் பல்லாயிரக்கணக்கான மைல் தள்ளி தம் மகன்கள் ஜெயில் களி தின்கிறார்களே என்பதை நினைத்தால் அவர்கள் நிலை என்னவாகும் என்ற அந்த நினைப்பில்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சுட்டியில் வலதுபுறம் Dateline Videos என்ற பகுதியில்&lt;br /&gt;&lt;br /&gt;Part 2 of the Petaluma investigation&lt;br /&gt;3: Silicon Valley men&lt;br /&gt;4: The man who brought a friend&lt;br /&gt;&lt;br /&gt;என்ற தலைப்பில் இருப்பது பூராவும் மாட்டிய இந்தியர்களின் வீடியோ க்ளிப்பிங்குகள். இவை சென்ற வாரம் தேசிய தொலைக்காட்சியான NBCல் ஒளிபரப்பப்பட்டது. இதில் The man who brought a friend என்பது இந்தியாவில் இருந்து புத்தம்புதிதாக வந்த நபர். இந்தியன் accent கூட இன்னும் மாறவில்லை. அவரிடம் கார் இல்லையென்று தன் நண்பனை அழைத்துக்கொண்டு வந்து பிடிபட்டிருக்கிறார். எல்லாரும் 30 ஆயிரம் &lt;strike&gt;ரூபாய்&lt;/strike&gt; டாலர் பத்திரத்தில் பெயில் அளிக்கப்பட்டு கோர்ட் அழைப்பு அன்று சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டும் என்று கூறி விடுவிக்கப்பட, இந்த நபர் கோர்ட்டுக்கு வராமல் எஸ்கேப். இப்போது அவர் மீதான குற்றம் அதிகரிக்கப்பட்டு அவருக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சைபர் செக்ஸ் என்பது வயதுக்கே உரிய விஷயம்தான். ஆனால் எந்த காரணம் கொண்டும் எதிரே இருப்பவர் ஆணோ பெண்ணோ, வயது 18க்கு கீழ் என்றால் உடனடியாக சேட்டிங்க் விட்டு வெளியேறாவிட்டால் அவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்ல (கலிபோர்னியாவை பொறுத்தவரை) Sex Offenders புகைப்படமும் முகவரியும் &lt;a href="http://www.meganslaw.ca.gov"&gt;இந்த வலைத்தளத்திலே&lt;/a&gt; நிரந்தரமாக பதியப்படும். இதில் உங்கள் வீட்டு முகவரியை கொடுத்தால் உங்கள் வீட்டு அருகே வாழும் செக்ஸ் அஃபெண்டர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த வலைமுகவரியை என்னை போலவே நீங்களும் உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள். ஹாலோயீன் சமயத்தில் குழந்தையை அழைத்துச்செல்லக்கூடாத இடங்கள் பற்றி விழிப்புணர்வு பரவ இது உதவும்...&lt;br /&gt;&lt;br /&gt;18 வயதுக்கு குறைந்தவர்களோடு உடல் ரீதியான தொடர்பு வைத்து பிடிபட்டால் அதோடு எல்லாம் காலி. இங்கே அதற்கான சட்டங்கள் மிகக்கடுமையானவை. வாழ்க்கை முழுவதும் Pedophile என்று அழைக்கபப்டுவார்கள் என்பது சட்ட நடவடிக்கையை ஒப்பிடும்போது ஜுஜுபி. நிறைய மாநிலங்களில் &lt;strong&gt;குறைந்த பட்சம் 25 ஆண்டுகளில் இருந்து அதிக பட்சம் ஆயுள் வரை இதற்காக தண்டனை விதிக்கப்படுகிறது.&lt;/strong&gt; தண்டனைக்காலம் முழுமைக்கும் பரோல் கிடையாது. இங்கு ஆயுள் என்றால் 14 வருடம் இல்லை... தண்டிக்கப்பட்டவர் உண்மையிலேயே மூச்சை நிறுத்தி சாகும் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு :: இதோடு நம்மூரில் பள்ளிகளில் குழந்தைகளிடம் உடல் ரீதியாகவே தகாத முறையில் நடக்கும் வாத்தியான்களுக்கு அளிக்கப்படும் தண்டனை பற்றி ஒரு ஒப்பீடு ஞாபகம் வந்து இம்சை அளிக்கிறது. அதாவது ஒரு பள்ளியில் இருக்கும் எல்லா குழந்தைகளிடமும் தகாத முறையில் நடந்த பிறகு அந்த வாத்தியானே அந்த செய்தியை தைரியமாக வெளியிடலாம். மாநில கல்வி ஆய்வாளர் தலைமையில் ஒரு வெட்டி குழு இதை விசாரித்து அதிக பட்ச தண்டனையாக பணிமாற்றம் செய்வார்கள்.. அதாவது அவனை வேறு பள்ளியில் சென்று இதே வேலையை செய் என்று மா.க.ஆ. குழு மாமா வேலை பார்ப்பார்கள்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-115328231978956955?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/115328231978956955/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=115328231978956955' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/115328231978956955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/115328231978956955'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2006/10/blog-post_10.html' title='யு.எஸ்ஸிற்கு புதிதாக வருபவர்களுக்கு'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-116042487681083196</id><published>2006-10-09T13:15:00.000-07:00</published><updated>2006-10-10T17:13:26.430-07:00</updated><title type='text'>தண்டனை, இனவிடுதலை ஜல்லிகளும் மாற்றுப்பார்வையும்</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரு சில மார்க்ஸீய மற்றும் நக்கீரன் டைப் பத்திரிக்கைகளை படித்துவிட்டு டைகர் பீர் குடித்துக்கொண்டே, தோன்றுவதை எழுதும், நிகழ் சமுதாய எண்ணவோட்டங்களில் இருந்து தொலைதூரத்தில் சிந்தனையை வைத்துக்கொண்டு ஆனால் நம் சிந்தனையே சமூக விடுதலைக்கான ஒரே தீர்வு என்று நினைத்துக்கொள்ளும் வலைப்பதிவுலக பெரும்பான்மையின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்னவென்றால் தனிமனித சமூக, பொருளாதார விடுதலைக்கு முட்டுக்கட்டை தேசியம் மட்டுமே என்பதாக கற்பித்துக்கொண்டு தேசியத்தை பழித்து எழுதுவது. இவர்களுக்காவது, அதிகாரத்தை முழுமையாக எதிர்க்கும் அல்லது அதிகாரத்தை மக்கள் கையில் முழுமையாக சென்று சேர்க்கும் வகையிலான கொள்கைகளா என்றால் என்றால் அதுவும் இல்லை... இனக்குழுக்களை பிறப்பின் அடிப்படையில் அதே இனத்தில் பிறந்த யாராவது ஒருவர் ஆண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற குண்டுசட்டி நம்பிக்கை கொண்டவர்கள் இவர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;கிடைக்கின்ற செய்திகளை எல்லாம் அலசி அதில் தன் சுயசிந்தனை கொடுக்கும் மாற்றுப்பார்வையை கலந்து எழுதுவதல்ல இவர்களின் மாற்றுப்பபர்வை... மாற்றுப்பார்வை செய்திகள் என்று கட்டம் கட்டப்பட்ட செய்திளை மட்டுமே தேர்ந்தெடுத்து படித்து அதுவே சத்தியமான செய்தி என்று தீவிரமாக நம்பி அதே கருத்துக்களை மீள்வாந்தி எடுப்பது இவர்களின் வாடிக்கை. உபாதை என்னவென்றாலும் ஒரே மாத்திரையை தரும் தமிழக அரசு மருத்துவமனை மாதிரி எந்த விதமான ப்ரச்னை என்றாலும் தெகல்காவோ, அருந்ததி ராயோ எழுதுவதுதான் சரியான பார்வை என்று மட்டையடிக்கப்படும் கட்டுரைகள் இதில் ஒரு வகை... இந்த கட்டுரைகள் மற்றும் இன்ன பிற பக்கசார்பு கட்டுரைகளை மேற்கோள் காட்டி, இவர்களெல்லாம் எழுத்துலக பிதாமகன்கள் இதை எல்லாம் படித்தாவது உருப்படு என்று இல்லாத பார்வையாளர்களிடம் சலித்துக்கொள்ளும் குட்டி எழுத்தாளர்கள் இன்னொரு வகை... தம்மைப்போலவே இந்த நாசமாய்ப்போன சமூகமும் சிந்திக்காமல் இப்படி உருப்படாமல் கிடக்கிறதே என்ற உண்மையான அக்கரை காரணமாக வரும் புலம்பல் இது என்பதால் அவர்களின் அன்பிற்காக அதை மதிக்கலாம், மறக்கலாம்... ஆனால் அந்த கருத்துக்களை தங்கள் எழுத்தின் உள்ளே புதைக்காமல் என் கருத்தே சாஸ்வதம், மற்றது எல்லாம் திரிப்பு வெறுப்பு தெறிப்பு கொறிப்பு என்றெல்லாம் வெளிப்படையாகவே புலம்பி சலிக்கும் போது மதிப்பு நமக்கு ஆச்சரியமாக மாற ஆரம்பிக்கும்... ஆனால் இடம், பொருள்,ஏவல்,சாதி ஆகியவற்றை பொருத்து கொள்கை மட்டும் விதவிதமாக நிறத்தை மாற்றிக்கொள்ள, புலம்பல் மட்டும் அதேவாக தொடரும் போதுதான் என்ன இழவுடா இது எனும் எரிச்சல்தான் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமது சாதிக்காரன் இடஒதுக்கீடு அடிப்படையில் நீதிபதியாக வந்தால்தான் நீதி உருப்படும் என்ற பரந்த எண்ணம் கொண்டவர்கள், தன் கருத்துக்கு எதிராக இந்திய நீதித்துறையால் அளிக்கப்படும் தீர்ப்புக்களின் மீது சலிப்பை கொள்வது இயல்பானது. நீதித்துறை மாசற்றது என்பது அல்ல என் வாதம். அதில் ஏகப்பட்டை ஓட்டைகள், நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்தியல் காரணமாக எழும் இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிரான தீர்ப்புகள் வருவது சகஜம்தான். ஆனால் அப்சலின் மரணதண்டனையில் அப்சல் நிரபராதியாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்திற்கு பலமூட்டும் எந்த கருத்துக்களையும் காணோம். அப்சலுக்கு மரணதண்டனை தீர்ப்பு வெளியானதும், மொத்தமாக, மரணதண்டனை என்பதே மனித நேயத்திற்கு எதிரானது என்ற எண்ணம் பலரால் வெளிப்படுத்தப்படுகிறது... இவர்கள் தாங்கள் வகுத்துக்கொண்ட கொள்கையில் பிடிவாதமாக இருப்பவர்கள். பாம்போ பல்லியோ, எந்த ஜந்துவையும் கொல்ல மாட்டேன் என்று வாழ்பவர்கள் இவர்கள். பாம்போ பல்லியோ, மொத்தமாக கொல்ல மாட்டீர்களா அல்லது உங்கள் வீட்டிற்குள் வராத வரைக்கும் கொல்ல மாட்டீர்களா என்றெல்லாம் கேட்காமல் இருப்பதால் நமக்கு ஒன்றும் குடிமுழுகிவிடாது என்பதால் இதை கண்டுகொள்ள வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்து, இதற்கு மதச்சாயம், விடுதலை போராட்ட சாயம் எல்லாம் பூசி மெழுகி தனது அழுக்கை வெளிப்படுத்தும் செக்கூலரிஸ்டுகள் எந்த வகையில் சேர்ப்பது என்பதுதான் தெரியவில்லை. வெகுசன ஊடகங்களின் மீது எரிச்சல் கொண்டிருக்கும் இவர்கள், அதே வெகுசன ஊடகங்கள் பரபரப்புக்காக வெளியிடும் குறுக்கப்பட்ட செய்தியாக வரும் தீர்ப்பின் ஒரு பக்கத்தை மட்டும் ப/பிடித்து இவனுக்கு மரணதண்டனை கொடுப்பதால் மட்டும் தீவிரவாதிகள் திருந்தவா போகிறார்கள் என்று உலகம் முழுமைக்குமான தமது அக்கரை வர்ணத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது இவர்களின் வாடிக்கை என்றால் நீதிமன்ற தீர்ப்பை முழுவதுமாக யாராவது வெளியிட்டு அதை முழுவதுமாக படி என்றால் அதை சொன்னவரின் சாதியை சொல்லி இவன் இப்படித்தான் என்று கும்மியடித்துக்கொண்டு மண்டையை மலத்தால் நிரப்பிக்கொள்வது வேடிக்கை. ஏன் இந்த வாதங்கள் எல்லாம் அப்சலுக்கு கிடைக்கும் மரணதண்டனைக்கு மட்டும் எழுகிறது என்பது போன்ற எல்.கே.ஜி கேள்விகள் இப்போது அர்த்தமற்றவை...&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதிக்கு மரணதண்டனை கொடுப்பதால் அவன் திருந்த வாய்ப்பை அடைக்கிறோம். அவனுக்கு மரணதண்டனை என்பதால் ஏற்கனவே உயிரை தர தயாராக இருக்கும் மற்ற தீவிரவாதிகள் திருந்துவார்கள் என்ற எதிர்பார்ப்பும் தவறு, ஆகவே தண்டனையை மாற்றி ஆயுளோ, மன்னிப்போ கொடுக்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தித்துப்பார்ப்போம். போக்குவரத்தில் சிகப்பு விளக்கை மீறினால் தண்டனை இல்லை என்றால் எத்தனை பேர் குற்ற உணர்ச்சியே இல்லாமல் தாண்டுவோம்... ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டான், இவனை தண்டித்தால் மட்டும் என்ன ஆகப்போகிறது என்று யாருக்கும் தண்டனை கொடுக்காமல் போனால் சமூகத்தில் குற்றமா சீவகாருண்யமா எது பெருகும். ஒருவன் ஆசைப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்தால் அதே பெண்ணை கல்யாணம் செய்வது, அல்லது பஞ்சாயத்துக்கு பத்து ரூபாய் அபராதம் கட்டுவது என்பதா அல்லது வன்புணர்ந்தவன் இனி எந்த பெண்ணையுமே புணராத அளவு அவன் உடம்பில் மாற்றம் செய்வது (அட ** அறுப்பதுதான்) , இதில் எது செய்தால் "எதிர்காலத்தில்" இதுபோன்ற குற்றங்கள் குறையும்...&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல், மதம், சாதி என்று எந்த கொளுகையும் இல்லாமல், தன் ஒருத்தன் வருமானத்தில் எப்படி சிக்கனமாக வாழ்ந்தால் கூடப்பிறந்தவளின் கல்யாணம் நடக்கும், குடும்பம் குடிசையில் இருந்து ஓட்டு வீட்டுக்கு மாற எத்தனை வருசங்கள் காத்திருக்க வேண்டும் வேண்டும் என்ற எளிய சிந்தனையில் போய்க்கொண்டிருப்பவன் பக்கத்தில் குக்கர் குண்டு வைத்து அவனை சிதறடிப்பவனின் மன உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கும் அளவு அந்த குற்றத்தின் காரணமாக சரி செய்யவே முடியாத சேதத்தை அடைந்த, அந்த துயர நாள் முதல் வாழ்க்கையே மாறி எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்ட குடும்பத்தின் மன உளைச்சல்களை ஏன் எண்ணிப்பார்ப்பதில்லை... அப்போது கண்ணுக்கு கண்தான் தீர்ப்பா... அவனை கொன்றால் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்பவர்களை நினைத்தால் என்னால் வாயால் சிரிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தின் பெரும்பான்மை சட்டத்திற்கு கட்டுப்பட்டது. இதன் அளவீடுகள் மாறுபடலாம். நடுராத்திரி மூன்று மணி ஒருவழிப்பாதையின் அந்தபக்கம் போலீஸ் இருக்கமாட்டான் என்று சத்தியமே செய்தாலும் ஒரு சிலர் அதில் போக மாட்டார்கள். என்னை போன்ற ஆசாமிகள் போலீஸ் இல்லாத நேரம் என்று கண்டிப்பாக தெரிந்த நேரத்தில் கொஞ்சம் தயக்கத்தோடு கடப்போம். ஒரு சிறுபான்மை இருக்கிறது, அரசியல், அதிகார, பணபலம் என்று ஏதோ ஒரு பின்புலம் காரணமாக சட்டத்தின் மீதும் தண்டனையின் மீதும் எந்த மதிப்பும் இல்லாமல் அலையும் கூட்டம். மற்றபடி பொதுபுத்தி தண்டனைக்கு பயந்தே வாழ்கிறது. அந்த பயம்தான் சமூகம் ஓரளவாவது நிம்மதியாக வாழும் நிலையை ஏற்படுத்துகிறது. அந்த பயத்தையும் நீக்கிவிட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப்பார்கக் வேண்டும். சமூகத்தின் அமைதியை குலைக்கும் வண்ணம் வன்முறையை தூண்டிவிட்டாலும் சரி, அனுமதி வாங்காமல் அறவழிப்போராட்டம் நடத்தினாலும் சரி எந்த காரணமாக இருந்தாலும் டாக்டர் அய்யா கைவைக்க முடியாதவர் என்பதை நிரூபிப்பதற்காக பேருந்தை எரித்தும் பொதுசொத்தை நொறுக்கியும் ஒரு பக்கம் தொண்டர்கள் விளையாடும்போது, "பேருந்து நம் வரிப்பணம், அது நம் சொத்து, அதை சேதப்படுத்துவது சட்டப்படி குற்றம்" என்று அன்னை சத்யா கார்ப்பரேஷன் சாத்வீகமாக தட்டி எழுதி வைத்துக்கொண்டிருந்ததற்கு பதிலாகஒரு நாலு பேரை பிடித்து மிகக்கடுமையாக தண்டித்து அவன் குடும்பம் கஷ்டப்படுவதை - கட்சி பணரீதியாக குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் என்றாலும் - வெகுசன ஊடகங்கள் வெளிச்சத்தில் கொண்டுவந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளித்தபோது தீயினால் சூழப்பட்டு வெளிவர முயற்சித்தும் முடியாத கையாலாகத்தனத்தோடு போராடி உயிர் நீத்த மூன்று அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்குமா என்பதை நினைத்து பார்ப்போம்.. இந்த பஸ் எரிப்பு வழக்கு கேலிக்கூத்து ஒரு முடிவுக்கு வந்து குற்றம் செய்தவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டால் அதையும் வரவேற்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒரு ஆத்திரத்தில் கண நேர உணர்ச்சி கொந்தளிப்பில் திட்டமிடாத கொலை செய்துவிட்டு தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட கைதிக்கு அந்த தண்டனை வழங்குவதை நான் எதிர்க்கிறேன்... ஆனால் என்ன எழவு கொள்கையாக இருந்தாலும் கொழுப்பெடுத்து நிதானமாக திட்டம் போட்டு குற்றம் செய்து அப்பாவிகளை கொல்பவர்களுக்கு தரப்படும் மரணதண்டனையை முழுமனதோடு ஆதரிக்கிறேன். இதில் நோ ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்ட்... இதை சொன்னால்தான் அது, அப்படி சொன்னால்தான் இது, கண்டிசன் போட்டு எழுதினால்தான் எதிர்காலத்தில் எஸ்கேப் ஆகலாம் என்றெல்லாம் எழுதப்படும் பரமார்த்த வழவழ கொழ கொழ வெண்டிக்காய் குரு எழுத்தல்ல இது, இதுதான் என்னுடைய கொள்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;குற்றவாளிக்கு ஆதரவாக மக்கள் போராடுகிறார்களே, இவர்கள் என்ன வெட்டியாகவா போராடுகிறார்கள் என்று ஏதோ ஒரு வட இந்திய வெகுசன பத்திரிக்கையில் வந்த படத்தை பார்த்து நாமாக கருத்து எழுதக்கூடாது. இங்கு என்ன ஆர்னால்டு ஷ்வாஷ்னாகர் படமா காண்பிக்கிறார்கள் - டெர்மினேட்டர் பாகம் ஒன்றில் ஆர்னால்டு கெட்டவன், அடுத்த பாகத்தில் அவன் நல்லவன் என்று குத்துமதிப்பாக புரிந்து கொண்டு, எப்படி இருந்தால் என்ன, சண்டை காட்சிகளும் க்ராபிக்ஸும் சூப்பர், படத்தை ரசிப்போம் என்பதற்கு... குஷ்பு ப்ரச்னையில் கழுதை, துடைப்பம், இன்னபிற எல்லாம் கொண்டு போராடிய விசி தொண்டர்களின் படத்தை ஜூ.வியில் பார்த்து ஒரு நாகாலாந்து ப்ளாக்கர் தமிழ் கலாச்சாரம் பற்றி பதிவு எழுதினால் என்ன எழுதுவார் என்பதை நினைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்றத்தை தாக்குவது சுதந்திரபோராட்டமா? இங்குதான் பகுத்தறிவு வேலை செய்ய வேண்டும்... திராவிடனாக பிறப்பதால் பகுத்தறிவு தானாக இருக்காது. மூளை மட்டும்தான் இருக்கும். அதில் பகுத்தறிவை தனிமனிதந்தான் முயற்சி செய்து புகுத்த வேண்டும். நாலு கால் ஒரு வால் இருப்பதால் கழுதையும் குதிரையும் ஒன்றுதான் என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டு நான் பகுத்தறிவு பாசறை என்றால் சொல்வதற்கு என்ன இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் உரிமை ப்ரச்னை இருக்கிறது என்றே கொள்வோம், அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தை தகர்ப்பது என்பது என்ன, பிறப்புரிமையா? அவன் மனிதனையே வெட்டுகிறான், நாம் மரங்களை வெட்டுவதின் ஒரு குற்ற உணர்ச்சியும் கொள்ள தேவையில்லை என்ற அடிப்படையில் பிறக்கும் சிந்தனை கோட்பாட்டின்படி பார்த்தால்தான் அது பிறப்புரிமை.. அவன் *** தின்கிறான், அதனால் நீயும் *** தின்பாயா என்பதுதான் அவர்களிடம் நாம் கேட்க தேவையில்லாதது... ஆனால் நாடாளுமன்றம் என்றால் என்ன என்பதை கேட்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்றம் என்பது என்ன வெறும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இளைப்பாறும் கூடமா.. சிமெண்ட் செங்கல்லால கட்டப்பட்ட வெறும் கட்டிடமா... அது 100 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறியீடாக தெரியவில்லையா? அங்கே அறிவுஜீவிகளும் இருக்கலாம், அடிமாட்டு ஜந்துகளும் இருக்கலாம்... தகுதியில்லாத பலர் குறுக்கு வழியில் அதில் உட்காரலாம், மக்கள் உரிமைக்கு எதிரான பல விஷயங்கள் அங்கே சட்டங்கள் ஆக்கபப்டலாம்... ஆனால் எந்த காரணமாக இருந்தாலும் அதை ஒரு இயக்கத்தால் சிதைக்க முடிந்தால், அப்புறம் நாடு என்ற அமைப்புக்கு என்ன மரியாதை. நாடாளுமன்றத்தை புனிதமாக்கவில்லை நான், புனிதம் அல்ல என்பதாலேயே அதை செருப்பால் அடிக்கக்கூடாது என்கிறேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரும் சரி, வடகிழக்கு மாநிலங்களும் சரி எது மக்களின் உரிமை என்று யார் வரையறை செய்வது. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் நடப்பது அரசியல். இன்று நேற்றல்ல, ரொம்ப காலமாகவே நடக்கிறது இந்த அரசியல். காஷ்மீரை இந்தியா சுத்தமாக வெட்டி விட்டுவிட்டால் அது சகல உரிமைகளோடும் தன்னாட்சி கொண்ட ஒரு நாடாக இருக்கும் என்று எத்தனை பேர் உண்மையாக நம்புகிறீர்கள். நேரு செய்த தவறே இவ்வளவு காலம் நம்மை துரத்திக்கொண்டிருக்கும்போது மேலும் ஒரு தவறு செய்வது குறித்து யோசிக்க வேண்டும்.. இங்கு "நமது" என்று நம் நாடு இந்தியா என்று நினைப்பவர்களை குறிப்பிட்டேன். நமது நாடு தமிழகம் என்பவர்களிடம் எனக்கு சொல்ல எதுவும் இல்லை. சீனா தன்னுடைய பிராந்திய எல்லை போக எவ்வளவு பிரதேசங்களை உரிமை கொண்டாடுகிறது என்பதை கணக்கில் கொண்டு வடகிழக்கு சுதந்திரத்தையும் பற்றி யோசிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;வடகிழக்கில் தனி ராஜ்ஜியம் நடக்கிறதாம்.. கட்டப்பஞ்சாயத்துக்களும், தனி ராஜ்ஜியங்களும் எங்கும் இருக்கத்தான் செய்யும். பாப்பாபட்டி கீரிப்பட்டியில் பெரும்பான்மையாக இருக்கும் தேவர்கள் தங்களுக்கு தலைவராக ஒரு தலித் வர விரும்பவில்லை என்று வன்முறையில் ஈடுபட்டால் அரசாங்கம் பின்வாங்குகிறதா? எதற்காக வெட்டியாக அங்கே ஒரு நாடகம் நடந்துகொண்டிருக்கிறது பேசாமல் அதை பொதுத்தொகுதியாக மாற்றிவிடுங்கள் என்றா நாம் சொல்கிறோம். கேட்பவனுக்கு எல்லாம் கொடுத்துக்கொண்டிருந்தால் நாடு என்ற அமைப்பு சிதைந்துவிடாதா? தனித்தமிழ்நாடு உட்பட அதைத்தான் இங்கு பலரும் விரும்புகிறார்கள் என்றாலும் கூட நான் உட்பட பல பேர் தமிழ்நாடு தனிநாடாக இல்லாமல் இந்தியாவோடு இணைந்திருப்பதையே விரும்புகிறோம். "தமிழன்" என்னை ஆண்டால்தான் என் வீட்டில் பாலும் தேலும் ஓடும் இல்லை பிச்சையெடுப்போம் என்ற மட்டையடி திராவிட கருத்தியலின் மீது எங்கள் யாருக்கும் நம்பிக்கையில்லை. பிறப்பால் தமிழரான கருணாநிதி கட்சிக்காரர்கள் வேண்டுமானால் பிறப்பையே தகுதியாக்கி எம்ஜிஆர் மலையாளி, ஜெயலலிதா கன்னடிகா, வைகோ மற்றும் விஜயகாந்த் தெலுங்கர்கள் என்று ஜல்லியடிக்கலாம். ஆனால் இவர்கள் எல்லாரும் என்னை பொருத்த வரை தமிழர்கள்தான். எனக்கு மட்டும் இல்லை இன்னும் கோடிக்கணக்கான மக்களும் அதே சிந்தனையில்தான் என்பதை வாணியம்பாடியில் முஸ்லீம்தான் ஜெயிக்க முடியும் என்ற திமுகவின் நம்பிக்கையின் அடிப்படையில் நிறுத்தப்பட்ட நாகூர் ஹனீபாவை எதிர்த்து வென்ற இந்து வேட்பாளர் உட்பட பல வெற்றிகள் கடந்த கால தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டிருகின்றன... இனம் மட்டுமல்ல சாதி கூட செல்லாது என்பதே பெரும்பாலான மக்களின் சிந்தனை. வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை என்பது கூட மருத்துவர் அய்யாவின் மட்டையடி அரசியலை விமர்சனம் செய்யும் அதே வெகுசன ஊடகங்கள் கட்டமைத்த பிம்பங்கள்தான். சாதி பார்த்து ஓட்டு என்பதெல்லாம் பிம்பம் என்பதை கடந்த தேர்தலில் விருத்தாசலம் நிரூபித்தது. ஆனால் தமிழர்கள், வன்னியர்கள் என்று காலங்காலமாக வெகுசன ஊடகங்கள் பிம்பம் ஏற்படுத்தியது. இவர்களின் உரிமைக்காகவும் எழுச்சிக்காகவும் தனிநாடு, தனி மாநிலம் என்றால் என்ன ஆகும்.. தமிழ் இனத்திற்கு கூட பல பிரச்னைகள் இருக்கின்றன. அதற்காக தமிழ்நாட்டை தனி நாடாக மாற்றி தமிழர்களிடம் ஆளக்கொடுப்போம். அப்புறம் தமிழர்களுக்குள்ளே ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரர்களுக்கு பல பிரச்னைகள் இருக்கின்றன. அதற்காக தமிழ் நாட்டுக்குள்ளே அவர்களுக்கு ஒரு குட்டி நாடு ஆக்கிக்கொடுப்போம். இப்படி பிரித்துக்கொண்டெ இருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிராந்தியத்தில் ப்ரச்னை என்றால் ப்ரச்னையை தீர்க்க முயலவேண்டும். வடகிழக்கில் ப்ரச்னை என்ன என்பதை ஆராய்ந்து அதை சரி செய்ய முயலவேண்டும். அவர்களின் அடிப்படை தேவைகள், வாழ்க்கை மேம்பட வசதிகள், போக்குவரத்து, தொழிற்சாலைகள், என்று உள்கட்டுமானத்தை பலப்படுத்த வேண்டும். சிறுபான்மை மக்களை தேசிய நீரோட்டத்தில் கலக்க உதவி செய்ய வேண்டும். அதை விடுத்து ஒரு இயக்கத்தின் வன்முறையை மக்களின் போராட்டம் என்று வரையறை செய்வதும், அவர்கள் அடக்கப்படுகிறார்கள் அதனால்தான் அப்பாவிகளை கொல்கிறார்கள் அதற்கு நாமும் சமுதாயமும்தான் காரணம் என்று நீலிக்கண்ணீர் வடிப்பதும், அவர்களுக்கு தர வேண்டிய நியாயமான உரிமை என்று மாநிலம் மாநிலமாக வெட்டி விட்டுக்கொண்டே இருப்பதும் என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் அதற்கு பெயர் என்னை பொருத்தவரை ஒன்றுதான்... &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கையாலாகாதவர்களின் சொம்புத்தனம்...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-116042487681083196?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/116042487681083196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=116042487681083196' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/116042487681083196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/116042487681083196'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2006/10/blog-post_09.html' title='தண்டனை, இனவிடுதலை ஜல்லிகளும் மாற்றுப்பார்வையும்'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-115977023141371872</id><published>2006-10-02T12:01:00.000-07:00</published><updated>2006-10-07T12:30:39.386-07:00</updated><title type='text'>இவ்விடம் கரி பூசப்படும்</title><content type='html'>&lt;br&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7906/1023/1600/idiot_imbecile_moron.jpg" border="0" /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;புதிய என்-சைக்கிள-பிடியா ::&lt;/span&gt;&lt;/strong&gt; மரத்தை வெட்டி மண்ணுக்குள் புதைத்தால், காலப்போக்கில் பல வித மாற்றங்களுக்கு உட்பட்டு அது கரியாகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;எங்கடா போய்கிட்டு இருக்க..&lt;br /&gt;&lt;br /&gt;கறி வாங்கண்ணே..&lt;br /&gt;&lt;br /&gt;அடேய். கறின்னவுடனே ஞாபகத்துக்கு வருது.. இந்த தமாச கேளு... ஆனா இது அடுப்பு கரி. ஆட்டு கறியையும் அடுப்பு கரியையும் வச்சி நான் பாடும் பாடல் படத்துல கவுண்டமணி ஒரு காமெடி பண்ணியிருப்பாரு பாரு. அதே மாதிரி காமெடி நேத்தி "மர மண்டைகள்" படத்தப்பவும் நடந்துது...&lt;br /&gt;&lt;br /&gt;என்னண்ணே, மரமண்டைகள் சீரியஸ் படம்னு சொன்னாங்க?&lt;br /&gt;&lt;br /&gt;அவசரப்படாதடா மண்டையா... நான் காமெடி, படத்துலன்னா சொன்னேன். படத்தப்பன்னுதானே சொன்னேன்... கேளு... அதுல பாரு, இண்டர்வலுக்கு முன்னாடி ரவுடி என்ன பண்ணுவான் ஈரோ குடியிருக்குற கோயிந்தா காலனிக்கு வருவான். ஈரோ வூட்டு முன்னாடி நின்னுகிட்டு பயங்கரமா சவுண்டு விடுவான்... "டாய்.. நான் முடிவு பண்ணிட்டேன்... இன்னும் ரெண்டு நாள்ல ஒன் பொண்டாட்டி கூட நீ படுக்கணும். இல்ல நம்ம பசங்க படுத்துடுவானுங்கன்னு..."&lt;br /&gt;&lt;br /&gt;ஒடனே தியேட்டரே கெரோன்னு ஆயிடுச்சி... "அட வெளங்காப்பய மவனே.. உன் அழிச்சாட்டியத்துக்கும் ஒரு அளவில்லையாடா வீணாப்போனவனேன்னு" தாய்க்குலம் எல்லாம் வில்லன திட்டுறாய்ங்க... அதுவரிக்கும் அமைதியா இருந்த ஈரோ கடுப்பாயி வில்லனோட அடாவடித்தனத்த பொறுக்க முடியாம அவனாண்ட சண்டைக்கி போவாரு.&lt;br /&gt;&lt;br /&gt;இண்டர்வலுக்கு பின்னால ஒரு சீன்ல என்ன ஆவும், ஈரோவும் அவரு சம்சாரமும் மெடிக்கல் செக்கப்புக்காக ஒரு டாக்டராண்ட (இவரு "வெட்டி" டாக்டரு இல்ல, உண்மையிலேயே படிச்ச டாக்டரு) போவாங்க. டாக்டர் சொல்வாரு, உங்களுக்கு சில ப்ரச்னைங்க எல்லாம் இருக்கு, அதுனால எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் குழந்தைக்கு முயற்சி பண்ணுங்கன்னு... ஈரோவும் சரின்னுவாரு... ஒரு டூயட் பாட்டு போடுவாங்கோ, அந்த பாட்டுலயே ஈரோவுக்கு குழந்தை பொறந்து அது வளந்து பெரிசாவுறதெல்லாம் காமிப்பாங்கோ...&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டு முடிஞ்சி ரீல் மாற்ற கேப்ல, அமைதியா இருந்த தியேட்டருல, எவனோ வில்லன் பார்ட்டிக்கு ரசிகன் போலருக்கு "எலேய் என் தலைவனும் இதயேத்தாண்டா சொன்னான்... அப்ப மட்டும் சண்டைக்கி போன... இப்ப டாக்டருகிட்ட ஏண்டா சண்டைக்கி போவுல வெண்ணெய்... இப்ப உன் மூஞ்சில கரியா கரியா கரியா" ன்னு வடிவேல் டைப்புல வுட்டான் பாரு ஒரு சவுண்டு... செம காமெடி போ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;டிஸ்கி ::&lt;/span&gt; அது மட்டுந்தான் இப்ப கொறச்சல்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-115977023141371872?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/115977023141371872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=115977023141371872' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/115977023141371872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/115977023141371872'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2006/10/blog-post.html' title='இவ்விடம் கரி பூசப்படும்'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-115878620464582325</id><published>2006-09-20T14:01:00.000-07:00</published><updated>2006-12-11T17:39:27.003-08:00</updated><title type='text'>பிலிம்ஃபேர் விருதுகள் 2005</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;கொஞ்ச நாளாய் டயட்டில் இருந்து - இது பத்திய டயட் இல்லை, கோழியும் மீனும்தான் உணவே, ஆனால் சமையல் முறை சவசவ. சவுத் பீச் எனும் இந்த டயட் பற்றி பிறகு - நண்பன் வீட்டுக்கு கறிவிருந்து சாப்பிடப்போய் ப்ரோட்டோகால் படி சாப்பாடு, pictionary, அரட்டை, புறப்பாடு என்பதாக இருந்திருக்க வேண்டியது.. அரட்டை நேரத்தை தீவிர சினிமா ரசிகையான நண்பனுக்காக தியாகம் செய்து பிலிம்பேர் விருதுகள் பார்க்க அர்ப்பணம்... நம்ம வீட்டுலயே சனி டிவி இருக்குன்னு பேருதானே தவிர என்னிக்காவது ராத்தூங்கறதுக்கு முந்தி அரை மணி பாட்டு பாக்கறதோட சரி... சரி, காசு கொடுத்துதான் பாக்கறதில்ல, ஓசியிலயாவது பார்ப்போமேன்னு உக்காந்து பாத்து முடிச்சப்புறம்தான் டைம் வேஸ்ட் ஞானோதயமே வந்தது...  ஹைலைட் :: என்னது அந்நியனுக்கு விருதா என்று ஆச்சரியப்பட்ட பின்பே அது 2005க்கான விருது வழங்கும் விழா என்று புரிந்தது.. இன்னும் கொஞ்சமே கொஞ்சம் வெயிட் செய்து 2007ல் இரண்டாயிரத்து ஆறுக்கும் சேர்த்து கொடுத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்பாளர்கள் விழாவுக்கு வரும்முன்பு ஜவ்வு மிட்டாய் சாப்பிட்டு வந்திருக்க வேண்டும். காம்பியரிங் சகிக்கவில்லை. காம்பியரிங் சடாமகன் என்னவோ சிந்துபாத் நாயகனாம். கடைசியில் டான்ஸ் ஆடும்போது நல்லா இருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த கன்னட நடிகை விருது வாங்க வந்தவர் மிகவும் அழகாக இருந்தார். புடவையில் உள்ளே இன்னொரு லேயர் உடை உடுத்திய மாதிரி அவர் உடையில் என்னவோ வித்தியாசம் தெரிந்தது. என்னவென்று சொல்ல தெரியவில்லை... அவர் நடித்த நின்னே பரேலி படம் மட்டும்தான் எல்லா விருதுகளையும் வாங்கியது என்றாலும் கன்னடத்தில் படம் கூட எடுக்கிறார்களா என்ற என் நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பொன்வண்ணன் மனைவி சரண்யா கல்யாணத்துக்கு செல்வது மாதிரி பட்டுப்புடவை, மல்லிகைப்பூ என்று மங்களகரமாக வந்திருந்தார். நம் உடை நம் உடைதான்... அவ்வளவு கூட்டத்திலும் ஒரு தனித்தன்மை, பக்கத்து வீட்டு பெண்மணி மாதிரி ஒரு தோற்றம். நாயகனில் தோன்றி 20 வருஷமாக காத்திருந்து இப்பொழுதுதான் கிடைத்ததாக சொன்னார். தவமாய் தவமிருந்து படத்துக்காக இந்த விருது. ராஜ்கிரணுக்கும் ஒன்று. அவர் சைக்கிளில் போகும் காட்சியை காண்பித்தார்கள். அவரை எப்படி இளமையாக காண்பித்தார்கள்.. படம் பார்க்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சேரனும் இன்னொருவரும் சேர்ந்து விருது வழங்குவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு ஒப்புக்கு கூட சேரன் கூட வந்தவரை விருது வழங்கவோ, அறிவிக்கவோ விடவில்லை.. மிகவும் aggressive ஆக நடந்துகொண்டு பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடை பழமொழியை ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;கமல் கௌதமியுடன் வந்திருந்தார். "ரெண்டு பேர தொரத்தி வுட்டுட்டு மூணாவதா இப்ப கௌதமியா... உருப்படவே மாட்டான்.." என்றார் நண்பரின் மனைவி. "ஏங்க அவன் வாழ்க்கைய அவன் தீர்மானம் பண்ணிக்க கூட உரிமையில்லையா... அது என்னங்க டிவோர்ஸ் ஆனா ஆம்பிளைய மட்டும் திட்டறீங்க" என்றதற்கு முறைத்தார். தமிழ் கலாச்சாரம். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் இந்த விருதை இந்தியன் ஆஸ்கர் என்றார்கள். என்ன அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இயக்குனர் கௌதம் விருது வழங்க வந்தவர் என்னவாவது பேச வேண்டும் என்று ஆஸ்கரில் சிறந்த படத்துக்கான விருதுதான் கடைசியில் தருவார்கள் என்று சீரியஸாக விளக்கம் கொடுத்துவிட்டு சென்றார். கேட்கத்தான் ஆளில்லை. விருது எப்படியோ, விருது வழங்கும் விழா ஆஸ்கர் விழாவின் கிட்ட என்ன தூரம் கூட வர முடியாது. விளம்பரம் முடிந்தவுடன் விருது வாங்க வருபவர் யாருன்னு தெரியுமா, பிரும்மாண்டம்னா இவர் இவர்தான் பிரும்மாண்டம் என்று கெக்கே பிக்கே கமெண்ட் அடித்து விளம்பரம் ஓடி விருது வாங்க ஷங்கர் வரும்வரை யூகிக்காமல் இருப்பவர் ம.மா.&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடமிருந்து ரொம்ப நாளா தப்பிச்சி ஓடிக்கிட்டு இருந்தா இந்த பொண்ணு, இன்னிக்கிதான் கிடைச்சா என்றார் ஆஷிஷ் வித்யார்த்தி. அவர் சொன்ன பொண்ணு பிலிம்பேர் விருதில் இருக்கும் பொம்மை. அதை மனிதர் மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னது என்னவோ போல் இருந்தது. ஆனால் இதை நாலைந்து பேர் மேற்கோள் காட்டி பேசினார்கள். சிறந்த கன்னட நடிகர் ஒரு படி மேலே போய் இது பொண்ணு மட்டும் இல்லை தாய் என்று கண்டபடி உணர்ச்சிவசப்பட்டார். அவர் பேசிய மழலைத்தமிழ் நன்றாக இருந்தது. ஆனால், இயல்பாகவும் நன்றாகவும் பேசிய நான்கு பேரில் அவரும் ஒருத்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கு நடிகர் ஆலி தெலுங்கிலேயே பேசியிருக்கலாம். அவருக்கு தமிழ் தெரிகிறது. தமிழிலாவது பேசியிருக்கலாம். ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கிறேன் என்று பயங்கரமாக படுத்தினார். எதற்கு நம்மாட்கள் இப்படி கொடுமைப்படுத்துகிறார்கள் என்று புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;துறுதுறுப்புக்கு அஸின்.. ச்சோ ச்வீட்.. அஸினை பார்த்தால் கஜினி அஸின்தான் ஞாபகத்திற்கு வருகிறார். ஒருவேளை அஸின் நடித்து நான் கஜினி மட்டும்தான் பார்த்திருக்கிறேன் என்பதால் இருக்கலாம். சலங்கை ஒலி பார்த்த அன்று மிகவும் தீவிரமாக காதலித்த ஜெயப்ரதாவை இந்த விருது வழங்கும் விழாவில் பார்த்தவுடன் மீண்டும் காதலிக்கலாம் போல் தோன்றியது... ஆனால் சிறந்த கன்னட நடிகை அதற்கு விடவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இடையிடையே விளம்பரத்தில் "உங்க ஆட்சியிலதான் ஏழைகள் சிரிக்கிறார்கள்" என்று கூசாமல் ஜல்லியடித்துக்கொண்டிருந்தார்கள். விளம்பரத்தில் கூட கருணாநிதியை தவிர யாரும் சிரிக்கிற மாதிரி தெரியவில்லை.. ஒரு வேளை கருணாநிதி ஏழையோ என்னவோ... ஆமாம், ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் இந்த விளம்பரம் வருகிறதே, இம்மாதிரி ப்ரைம் டைம் நிகழ்ச்சிகளில் இவ்வளவு விளம்பரம் தரும் அளவு தமிழக அரசின் விளம்பரத்துறையிடம் கஜானா இருக்கிறதா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-115878620464582325?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/115878620464582325/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=115878620464582325' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/115878620464582325'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/115878620464582325'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2006/09/2005.html' title='பிலிம்ஃபேர் விருதுகள் 2005'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-115328230526509789</id><published>2006-08-18T03:01:00.000-07:00</published><updated>2006-09-07T19:20:42.856-07:00</updated><title type='text'>ப்ளேனில் பாம்புகள்</title><content type='html'>&lt;br&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7906/1023/1024/SnakesonaPlane.jpg" border="0" alt="" /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரு நாள் தியேட்டரில் டிக்கெட் வாங்கி வைத்துக்கொண்டு, நட்புக்காக காத்திருந்தபோதுதான் முதன் முதலில் பக்கத்தில் இருக்கும் அந்த போஸ்டர் கண்ணில் பட்டது. Snakes on a plane. ஆஹா ஆரம்பிச்சிட்டானுங்கடா என்று நினைத்துக்கொண்டே கிட்டே போய் நின்று பார்க்க ஆரம்பித்தேன் (தொட்டில் பழக்கம்) கடந்து போனவர்களை எல்லாம் ஒரு நிமிடம் நிற்க வைத்து நமுட்டு சிரிப்பு சிரிக்க வைத்தது அந்த போஸ்டர். பின்னர் சாமுவேல் ஜாக்சன் பெயர் கேள்விப்பட்டதும் விளங்கிய மாதிரிதான் என்று நினைத்துக்கொண்டேன். ப்ளேனில் அகஸ்மாத்தா நாலு பாம்பு புகுந்து கலாட்டா செய்ய நொடிக்கு நூறு முறை mother****er என்று சொல்லிக்கொண்டே - எனக்கு தெரிந்து சாமுக்கு அடுத்து இநத வார்த்தையை உபயோகிப்பது நம்ம கார்த்திக்ராமாஸ்தான் - சாம் அதை வேட்டையாடுவதுதான் கதையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே நடையை கட்டினேன். (இவ்வளவு அப்பட்டமாக படத்தின் கதையை சொல்லிய தமிழ் படங்களின் பட்டியல் ஒன்று தயாரிக்க வேண்டும். உடனடியாக நினைவுக்கு வருவது 'இதுதாண்டா போலீஸ்' மட்டும்தான்)&lt;br /&gt;&lt;br /&gt;முந்தா நாள் சைன்ஃபெல்ட் சீசன் 5 &amp; 6 வாங்கலாம் என்று circuit city (19ம் தேதி வரை மலிவு விலை - ஒரு சீசனுக்கு $20 மட்டுமே. வரிகள் தனி) போயிருந்தால் கேஷ் கவுண்டரில் ஒரு டிவிடி இலவசமாக கொடுத்தார்கள். பார்த்தால் SoaP முன்னோட்ட ஒளிவருடிவட்டு (DVD). ஒரு ட்ரைலர், 11 நிமிட Behind the Scenes முன்னோட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;வட்டில் அவர்களே கதையையும் சொல்லிவிட்டார்கள். ஹவாய் தாதா செய்யும் ஒரு கொலையை பார்த்துவிடும் ஒரு இளைஞனை லாஸ் ஏஞ்ஜலீஸ் நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டும். வருகிறார் FBI ஏஜெண்டு சாம் ஜாக்சன். ப்ளேனில் ஆயுதங்கள் ஏற்ற முடியாத கெடுபிடியில் பாம்புகளை அனுப்பி வைக்கிறான் வில்லன். விமானம் நடுவானில் இருக்கும்போது பாம்புகள், லிவிங் ஸ்மைல் வரிகளில் நாட்டுப்பற்று அவமதிப்பை கண்ட ரவீந்திரன் அந்தோணிசாமி பதிவின் பின்னூட்டங்கள் லெவலுக்கு, கட்டவிழுகின்றன. அப்பாவி அழுவாச்சி பயணிகள் ஒருபுறம், பாம்புகள் மறுபுறம் என்று இரண்டையும் மதர் ஃ***ர் புகழ் சாம் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை. மொத்தம் 450 பாம்புகளாம், BTSல் சொன்னார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் டகால்டியாக எடுத்தாலும் ராமநாராயணன் தீம்தான்.. எப்படியும் படத்துக்கு போகப்போவதில்லை, சரி ப்ரிவ்யூ பார்த்த மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று imdb பக்கம் போனால், இந்த விவாதகளம் கண்ணில் பட்டது.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imdb.com/title/tt0417148/board/nest/50986834"&gt;Board: Snakes on a Plane (2006)&lt;/a&gt;   &lt;br /&gt; &lt;br /&gt;part two... comes out December 2007.... "&lt;strong&gt;monkeys on a plane&lt;/strong&gt;" dont miss it... i wonder what the third part is going to be called &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;Snails on a Bus&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Zombies on a Plane &lt;br /&gt;Zombies on a Train &lt;br /&gt;Zombies on a Bus &lt;br /&gt;Pretty much zombies on anything... &lt;br /&gt;&lt;br /&gt;Nah, the cool thing about it being on a plane is that once you're in the air, it's a lot harder to get off. You can easily stop a train or a bus, but you can't stop a plane in mid-air. Pretty much the only other confined spaces you can't get out of once they're in action are boats and submarines. &lt;br /&gt;&lt;br /&gt;Bears on a Submarine! &lt;br /&gt;&lt;br /&gt;beavers on a hovercraft.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Snakes on a boat and ladies in the water&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;"Snakes In The Rain", which is a romantic comedy, featuring an all snake cast.  &lt;br /&gt;&lt;br /&gt;monkeys on a plane   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Drunks on a yacht&lt;/strong&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;gays on a gondola  &lt;br /&gt;&lt;br /&gt;Pigs on a Yacht!  &lt;br /&gt;&lt;br /&gt;Penguins on a Spaceshuttle  &lt;br /&gt;&lt;br /&gt;killer dildos on a train&lt;br /&gt;&lt;br /&gt;Hornets on a School Bus  &lt;br /&gt;&lt;br /&gt;Cats on an Ice Cream Truck. &lt;br /&gt;&lt;br /&gt;Llamas on a motorboat  &lt;br /&gt;&lt;br /&gt;Hamsters on a wheelbarow.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Giraffes On A Ferris Wheel&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;morons on a message board.  &lt;br /&gt;&lt;br /&gt;Scorpions on a Dirigible  &lt;br /&gt;&lt;br /&gt;KKK in the hood&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Minesota Vikings on the Love Boat  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;IDIOTS IN A CINEMA: &lt;br /&gt;&lt;br /&gt;whiney guy on a message board. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;priests and nuns on a mile high club plane&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Priests and Small boys in a Church.... alone  &lt;br /&gt;&lt;br /&gt;Lice on a Pube  &lt;br /&gt;&lt;br /&gt;hippos on a raft  &lt;br /&gt;&lt;br /&gt;Micheal Jackson on a playground Or &lt;br /&gt;&lt;strong&gt;Michael Jackson on a school bus&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;Sharks on a Seaplane  &lt;br /&gt;&lt;br /&gt;Mice on a Greyhound... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Bedbugs on a Vibrator&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ninjas on a submarine  &lt;br /&gt;&lt;br /&gt;streakers in a elevator  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Turtles on a Train&lt;/strong&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;FLEAS ON A WAGON  &lt;br /&gt;&lt;br /&gt;Wheels on a Bus&lt;br /&gt;&lt;br /&gt;balls on a pooltable  &lt;br /&gt;&lt;br /&gt;Moose on a Moped &lt;br /&gt;&lt;br /&gt;Turtels on a freeway.  &lt;br /&gt;&lt;br /&gt;Ironside on a wheelchair  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Ants in my pants&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;Grandmas in the hot tub, Carrot top in a blimp, and watching Little Man with The Wayans brothers on a plane (in like a week when they start showing it on flights). ahhhhhh!  &lt;br /&gt;&lt;br /&gt;toothpaste, bottled water, make up, shampoo, and contact solution on a plane. &lt;br /&gt;&lt;br /&gt;Goats on a Boat! It rhymes! &lt;br /&gt;&lt;br /&gt;Gophers on a Golf Cart  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Mel Gibson on a Jihad&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;SHARKS ON A PLANE &lt;br /&gt;&lt;br /&gt;Can-Openers on a convayerbelt.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;monkeys on a plane - They did that movie already. It's called "Air Force One.&lt;/strong&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;hemmorhoid on the butt  &lt;br /&gt;&lt;br /&gt;Broke Back Mountain dudes in your room&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Snakes in a Gay Bar. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Gorillas in a pop corn machine &lt;br /&gt;&lt;br /&gt;Sharks in a subway &lt;br /&gt;rhinos on a lamp &lt;br /&gt;ron jeremy on my bed (thriller) &lt;br /&gt;micheal jackson on a jungle gym &lt;br /&gt;fruitflies on a fruit &lt;br /&gt;&lt;br /&gt;Snakes on a Imperial Class Calamari Cruise Ship  &lt;br /&gt;&lt;br /&gt;Spiders on a space shuttle &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Samuel L Jackson on anything&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/Snakes on a plane" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;Snakes on a Plane&lt;/span&gt;&lt;/a&gt; &lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-115328230526509789?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/115328230526509789/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=115328230526509789' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/115328230526509789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/115328230526509789'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2006/08/blog-post.html' title='ப்ளேனில் பாம்புகள்'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-115328228715507787</id><published>2006-07-27T09:01:00.000-07:00</published><updated>2006-08-06T06:52:57.833-07:00</updated><title type='text'>செயின் ரியாக்சன்</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த வார டைம் பத்திரிக்கையில் வந்திருந்த அந்த பாக்தாத் இளம் சகோதரர்களின் புகைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது இவர்கள் படம் பத்திரிக்கையில் வருவது இதுவே கடைசி முறையாக இருக்கவேண்டுமே என்பதுதான்...&lt;br /&gt;&lt;br /&gt;13 வயதான முகமதுவும் அவன் தம்பியான அகமதுவும் 'சம்பவம்' நடந்த பொழுது பள்ளியில் இருந்திருக்கிறார்கள். சம்பவம் என்பது, முகமதுவின் அக்காவான 15 வயது அபீர் காசிம் ஹம்சா அல்-ஜனாபியை 21 வயது க்ரீன் என்ற அமெரிக்க சிப்பாய் வன்புணர்ச்சி செய்து, யூனிட் ஆட்கள் உதவியுடன் அவளுடைய பெற்றோர், அவளுடைய 7 வயது தங்கையோடு சேர்த்து அவளையும் எரித்துக்கொன்றது... இதில் எரிக்கப்படுவதற்கு முன்பு அபீரின் தலை நசுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள்... இந்த சம்பவமும் பத்தோடு பதினொன்றாக, தீவிரவாதிகள் தேடும் வேட்டையின் ஒரு பகுதியாக யார் கவனத்திற்கு வராமல் போயிருக்க வேண்டியது.. திடீரென்று 'சம்பந்தமேயில்லாமல்' க்ரீனின் யூனிட்டைக் குறி வைத்து இயங்கி தீவிரவாதிகள் அந்த யூனிட்டில் இருந்து ஒரு சிப்பாயை கொலை செய்து, மேலும் இரு சிப்பாய்களை கடத்தி தலையை வெட்டியதும்தான் அமெரிக்க ராணுவத்துக்கு முதல் சந்தேகம் வந்தது.. மூன்று மாதங்களுக்குப் பிறகு நடந்த மனவழுத்தம் போக்கும் கேம்பில் க்ரீன் யூனிட்டை சேர்ந்த இன்னொரு சிப்பாய் நடந்த சம்பவத்தை சொல்லிய பின்பே விஷயம் வெளிச்சத்து வந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த கேம்புக்கு ஒரு மாதம் முன்பே மனநிலை சரியில்லை என்ற காரணத்தால் க்ரீன் ராணுவத்திலிருந்து 'கவுரவமான' வெளியேற்றம் அளிக்கப்பட்டு அமெரிக்கா அனுப்பட்டிருந்தான்... இப்பொது க்ரீனும் அவனோடு சேர்ந்து சம்பவம் நடத்திய மேலும் நாலு சிப்பாய்களும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. க்ரீனின் சொந்தக்காரர்களிடம் அவனின் குணாதிசயங்களைப் பற்றி விசாரித்து, பென்டகனில் இது சம்பந்தமான விஷயங்களை ஆராய்ந்து, க்ரீனுக்கு கண்டிப்பாக மரண தண்டனைதான் என்று கட்டியம் கூறும் பத்திரிக்கைகள் இந்த சிப்பாயின் செயலால் அனாதை ஆக்கப்பட்டிருக்கும் முகமதுவும் அகமதுவும் என்ன ஆனார்கள் என்று சொல்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;.... You know, some people just cannot live in the camps. For my brother, it was already like dying. The only thing he lives for is movies. And then some sheik came and tell him that... to die for Allah is beautiful. And if he does this thing, our parents will be taken care of, and he will live on in paradise with 100 virgins. And my brother, he need to believe it very much. So he straps sticks of dynamite to his chest... And he went to the movie .... (from the movie The Siege)&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலைத் தாக்குதல் என்பது புதிய விஷயமில்லை... பதினோராம் நூற்றாண்டில் இருந்து வியட்நாம் போர் வரை தற்கொலைத் தாக்குதலுக்கு சுட்டி வைத்திருக்கிறார்கள் சரித்திரவியலாளர்கள். ஆனால் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு லெபனானில் சிவில் போரின் போது லெபனான் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லா தொடங்கி வைத்ததையே இன்றைய 'நவீனமய' தற்கொலை தாக்குதல் உத்தியின் ஆரம்பம் என்று சொல்கிறார்கள். ஈராக்கிய, அமெரிக்க தூதரகங்கள் தற்கொலைப்படையால் தாக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு நடந்த ட்ரக் பாம் தாக்குதல்களில் 241 அமெரிக்க மரைன் வீரர்களும் 58 ப்ரெஞ்சு பாராட்ரூப்பர்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் நடந்த நாலே மாதங்களில் அமெரிக்க படை லெபனானை விட்டு வெளியேறியது. இந்த வாபஸ் நிகழ்வு, தற்கொலைத் தாக்குதலுக்கு ஒரு அந்தஸ்தையும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு ஊக்கத்தையும் அளித்தது. சிறிதும் பெரிதுமாக லெபனானில் 50க்கும் மேற்பட்ட தற்கொலை தாக்குதல் நடந்தபின், உலகம் முழுவதும் இந்த முறையை சுவீகாரித்துக்கொண்டது. விடுதலைப்புலிகள் இந்த முறைக்கு ஒரு சீரிய செயல்வடிவம் கொடுத்து இதனையும் ஒரு போர் யுக்தியாக மாற்றியதே, உலகெங்கிலும் உள்ள தீவிரவாத இயக்கங்கள் இதனை ஒரு போர் முறையாக உபயோகப்படுத்த ஊக்கியாக இருந்த நிகழ்வாக பார்க்கப்படுகின்றது...&lt;br /&gt;&lt;br /&gt;1987ல் முதல் சுமார் 150 முறை புலிகள் தற்கொலை தாக்குதல்கள் நிகழ்த்தியிருக்கின்றார்கள் என்று நம்பப்படுகிறது. இன்று தமிழீழ விடுதலைப்புலிகள், பாலஸ்தீன ஹமாஸ், பாலஸ்தீன PIJ, Al Aqsa Martyr Brigades, துருக்கியில் குர்தீஷ் இன PKK, செசன்ய விடுதலை இயக்கங்கள் என்று பல இயக்கங்கள் தற்கொலைத் தாக்குதலை ஒரு முக்கிய ஆயுதமாகக் கையாளுகின்றன. செப்டம்பர் 11 நிகழ்வோடு சேர்த்து இதுவரை அல்-கய்தா இயக்கததைச் சேர்ந்த 150 நபர்கள் - ஈராக்கில் மரணமடைந்த 70 தற்கொலைப் படையினர் சேர்க்காமல் - 80 தற்கொலைத் தாக்குதல்களை நடந்தியிருக்கிறார்கள். தற்கொலைப் படையினரில் 15 விழுக்காடு பெண்கள். இதிலும் பெரும்பான்மையோர் தமிழீழ புலிகள் &amp;amp; துருக்கிய PKK இயக்கத்தை சேர்ந்தவர்களே. இயக்கத்து ஆண்களின் வீரத்துக்கு எல்லா வகையிலும் நிகரானது தங்கள் வீரம் என்று காண்பிக்க தற்கொலைப் படை பெண்கள் இந்த பணியில் ஆர்வமாக ஈடுபடுகிறார்கள்/ படுத்தப்படுகிறார்கள். இதில் சோகம் என்னவெனில், ஹமாஸ், PIJ, செசன் தீவிரவாதிகள் போராடும் பிராந்தியத்தில் சிவில் உரிமைகளை பொறுத்தவரை பெண்கள் ஆண்களுக்கு நிகரான சுதந்திரத்தை அனுபவிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலைத் தாக்குதல் என்பது தீவிரவாதிகளைப் பொறுத்த வரை நேரடியான போரை விட பல்வேறு விதங்களில் இலாபகரமானது... குறைந்த வீரர்களைக் கொண்டு நிறைய சேதம் ஏற்படுத்தலாம். ராணுவத்தில் போர்ப் பயிற்சி பெற்ற வீரர்களை நேரடியாகப் போரிட்டு கொல்வதைக் காட்டிலும் ஆயுதம் தரிக்காத அப்பாவி மக்களைக் கொல்வது சுலபமானது. எல்லையில் நடக்கும் போரை விட நாட்டுக்குள் மக்கள் மத்தியில் நடத்தப்படும் 'போர்' நிறைய சேதத்தையும் சைக்கலாஜிக்கல் முறையில் அதிக பயத்தையும் உருவாக்க வல்லது. தற்கொலை வீரர் என்பவர் ஒன்றும் சீருடை எல்லாம் அணிந்து தனித்துத் தெரிய மாட்டார். மக்களோடு மக்களாக ஒரு கூட்டத்தில் ஊடுருவியிருக்கும் தற்கொலை வீரருக்கும் மற்றவருக்கும் வித்தியாசம் கண்டுகொள்வது கடினம் என்பதால் இதனைத் தடுப்பதும் நேருக்கு நேர் போர் என்பதை விட சிக்கலாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வையும் எதிர்காலம் மீதான நம்பிக்கையையும் இழந்த, ஏழை அல்லது நிராகரிக்கப்பட்ட சமூகத்திலிருந்தே தற்கொலைப் படையினர் உருவாகிறார்கள் என்பது பரவலான கருத்தாக இருக்கிறது. ஆனால் மானுடவியலாளர்கள் இந்தக் கூற்றை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளவில்லை. பொருளாதார ரீதியில் ஏற்றத்தாழ்வு கொண்ட இரு சமூகங்களைக் கணக்கில் கொண்டு ஆராய்ந்ததில் உருவாகிய தீவிரவாதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்த வரை வித்தியாசம் அதிகம் இல்லை. ஆனால் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது என்ற வகையில் பொருளாதாரத்தில் மேம்பட்ட சமூகம் அடிநிலை சமூகத்தை விட அதிக எண்ணிக்கையில் பாதிப்புள்ளாகியிருக்கிறது. உலகம் முழுவதும் முறியடிக்கப்பட்ட தற்கொலை முயற்சியில் வந்த தாக்குதல்காரர்களை விசாரித்த வரை, இதில் ஈடுபடும் அனைவரும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதும் தெரிய வந்தது.. ஒரு சிலருக்கே திருப்பி பழிவாங்க வேண்டும் என்பது ஆழமான நோக்கமாக இருந்திருக்கிறது.. மற்றவர்களைப் பொறுத்த வரை, ஊட்டப்பட்ட எண்ணங்களால் விளைந்த கற்பனை தந்த சுகம், நாட்டுக்காக அல்லது இனத்துக்காக உயிரை மாய்த்துக்கொள்வதில் உள்ள தியாகம், இறந்த பிறகாவது தனக்கும் தனது குடும்பத்தினருக்கு பெருமை சேர்ப்பது, குடும்பத்திற்கு மீதி வாழ்நாள் முழுமைக்குமான பணம், குடும்ப கௌரவம் அல்லது மானம் (ஹமாஸ் தற்கொலைப்படை பெண்மணி ஒருவர், இரண்டு குழந்தைக்குத் தாய், கள்ளக்காதல் காரணமாக கொண்ட அவச்சொல் நீங்கி அவருக்கு நல்ல பெயரும் கவுரமும் திரும்பக் கிடைக்க ஒரே வழி பல இஸ்ரேலிகளை கொன்று தானும் இறப்பதுதான் என்று இயக்கத்தால் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்) என்று பல காரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இளைஞனோ இளம்பெண்ணோ, குண்டை மடியில் கட்டிக்கொண்டு சென்று குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் எல்லாம் கலந்த கூட்டத்தில் குண்டை வெடிக்க வைத்து தன்னோடு சேர்த்து எல்லாரையும் கொல்லும் அளவு அவர்களுக்கு எப்படி ஒரு மனநிலை வாய்க்கிறது? கொண்ட கொள்கைக்காகத் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டால் ஆயிரம் கன்னிப் பெண்களுடன் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தன் உயிர் வாழ்தல் மீதான ஆசையை விட ஆழமாகப் பதிவது எப்படி? மூளைச்சலவையால் இது சாத்தியம்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற ஒரு படையைத் தயார் செய்வதில் கைதேர்ந்த ஆள்சேர்ப்பாளர்கள், இத்தேர்வுக்கு பலிகடாகளாக ஆகக்கூடிய பலகீனமான மனநிலையில் உள்ளவர்களைக் கவனமாகத் தயார் செய்வார்கள் aka பேச்சாலேயே மயக்குவார்கள். ஒவ்வொருவருக்கும் அவர்கள் பலகீனத்தைப் பொறுத்து "சமூக நன்மைக்காக" இந்த தியாகத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நன்மைகளையும் நைச்சியமாகப் புகட்டுவார்கள். இந்தப் புகட்டுதல் உடல்ரீதியாக அன்றி மனரீதியாக - by persuasion and manipulation techniques - நடைபெறும். (குர்திஷ் PKK மட்டுமே இதுவரை தற்கொலைக்கு ஒத்துக்கொள்ள மறுத்த அதன் உறுப்பினர் ஒருவரை சுட்டுக் கொன்றதாகப் பதிவாகியிருக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;உறுப்பினர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள அவர்களுக்குப் பல நோக்கங்களும், கோஷங்களும் இயக்கத்தால் கற்பிக்கப்படும். சிலசமயம் கடவுள் மற்றும் மதத்தின் பெயரால். சில சமயம் தேசத்தின் பெயரால். சில சமயம் எதேச்சதிகார நிர்வாகங்களைப் பழிவாங்கும் பெயரால்.. மதம் மற்றும் கடவுள் பெயரால் நடக்கும் போராட்டத்தில் கடவுளின் மொழியைக் கற்பிக்கும்போது இயக்கத்தினருக்கு சாதகமானவற்றை மட்டும் அல்லது இருப்பவற்றை சாதகமமாகத் தோன்றும் வண்ணம் திரித்துப் புகட்டுவார்கள். இதுபோலவே மொழி, நாடு, அதிகார வர்க்கம் என்பவை எல்லாம் தலைமையின் நோக்கத்துக்கு ஏற்ப வேறு யோசனையை சிந்திக்க முடியாத அளவு புகட்டப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு லட்சியத்துக்காக உயிர் துறக்கும் அவர்களுக்கு அதற்குண்டான பலாபலன்கள் பற்றியும் விருப்பத்திற்கேற்றவாறு எடுத்துச்சொல்லப்படும். சில சமயம் அதன் பலாபலன்கள் இறப்புக்கு அப்புறம் - சொர்க்கத்தில் கடவுள் மற்றும் 100 பெண்கள் - கிடைக்கும். சில சமயம் இறப்புக்கு முன்பே - தலைவனின் வசீகரத்தால் கவரப்பட்டு அவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய விரும்பும் ஆனால் அவனை காணக்கூட வாய்க்கப் பெறாத வீரருக்கு இறப்பதற்கு முந்தைய நாள் தலைவனுடன் விருந்து - கிடைக்கும். அப்பாவி மக்களைக் கொல்வதைக் குறித்து கொஞ்ச நஞ்ச சஞ்சலம் அதிர்ஷ்டவசமாகத் தோன்றினால், அவர்கள் செயல் போர் நேரத்தில் அந்நாட்டு போர்வீரர்களைக் கொல்வதற்கு இணையாக ஒப்பிடப்பட்டு அதற்கும் ஒரு நியாயம் கற்பிக்கப்படும். ஆனால் போர் வீரர் என்பவர் அந்நாட்டுக் கொள்கையை செயல்படுத்துவதற்காக தானே முடிவெடுத்து போர் புரிய வந்தவர். தம்மால் கொல்லப்படும் அப்பாவி பொதுமக்களில் பலர் அந்நாட்டு கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை என்ற ஒளிந்திருக்கும் உண்மை 'வீரருக்கு' தோன்றும் அளவு சந்தர்ப்பமே கிடைக்காது...&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒரு குண்டில் சிதறடிக்கப்பட்ட நம் வாழ்க்கை நமக்கு தந்த பாதிப்பின் வலிக்குப் பதிலடியாக தாம் ஒரு குண்டை வெடிக்க, அந்த குண்டு சிதறடிக்கும் பல நூறு பேரின் வலி இன்னும் ஒரு நூறு குண்டுகளை நாடி... என்று ஒரு செயின் ரியாக்சனுக்கு அடி போடுகிறோம் என்பது அவர்கள் சிதறும் வரை அவர்களுக்கு தோன்றாமலேயே போவதுதான் விதி.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;"... there are people out there who don't care about money and don't give a damn about respect. People who believe the killing of innocent man and woman is justified. For them it is Rage, Frustration, Hatred. They feel pain and they are determined to share it with the world...." (from the movie, The Peacemaker)&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;வேறு ஏதோ பெயர் தெரியாத ஒரு நாட்டின் ராணுவ வீரன் தன் நாட்டுக்கு வந்து தன் அக்காவின் கன்னத்தில் ஆட்காட்டி விரலால் தடவியபோது அவள் பயத்தால் உறைந்துபோய் நின்றிருந்ததைப் பார்த்ததை நெஞ்சிலேயே சுமந்திருக்கும் முகமதுவுக்கும், என்ன நடந்தது என்று புரியாமலேயே அண்ணன் கையைப் பிடித்துக்கொண்டு 'அனாதை'யாக நிற்கும் அகமதுவுக்கும், எதிர்காலத்தை, இந்தக் கட்டுரையை நாம் படித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணம், சொந்தமா இயக்கமா யார் தீர்மானிக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததே, அவர்கள் புகைப்படம் பத்திரிக்கையில் வந்தது இது கடைசி தடவையா இல்லையா என்பதும் செயின் ரியாக்சனின் அடுத்த லிங்க் இங்கே நிற்கிறதா அல்லது தொடர்கிறதா என்பதும்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;நிலா சிறப்பு ஆசிரியராக இருந்து தயாரித்த &lt;a href="http://www.tamiloviam.com/unicode/07200618.asp"&gt;தமிழோவிய இதழுக்காக&lt;/a&gt; சென்ற வாரம் எழுதப்பட்ட கட்டுரை ;&lt;/span&gt; &lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt; &lt;a href="http://technorati.com/tag/தற்கொலை" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தற்கொலைப்படை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-115328228715507787?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/115328228715507787/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=115328228715507787' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/115328228715507787'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/115328228715507787'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2006/07/blog-post_27.html' title='செயின் ரியாக்சன்'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-115026503629811642</id><published>2006-07-26T12:01:00.000-07:00</published><updated>2006-08-08T12:07:36.176-07:00</updated><title type='text'>நவீன மெக்கார்த்திகள்</title><content type='html'>&lt;br&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="img crtsy : loc.gov" src="http://photos1.blogger.com/blogger/7906/1023/1600/cartoon.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;We must not confuse dissent with disloyalty. We must remember always that accusation is not proof and that conviction depends upon evidence and due process of law. We will not walk in fear, one of another. We will not be driven by fear into an age of unreason, if we dig deep into our history and our doctrine, and remember that we are not descended from fearful men - not from men who feared to write, to speak, to associate and to defend causes that were, for the moment, unpopular - Edward R. Murrow&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;*&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நாற்பதுகளின் இறுதி... கொரியாவில் போர் மோசமான நிலையை அடைந்துகொண்டிருக்க, கிழக்கு ஐரோப்பாவிலும் சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமாக, கம்யூனிஸ (கம்யூனிஸ்டுகள்) உள்குத்தால் எங்கே தங்கள் ஜனநாயகத்துக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று ஏற்கனவே அமெரிக்க மக்கள் அஞ்சிக்கொண்டிருந்த நேரம்... ஏற்கனவே HUAC கமிட்டி ஹாலிவுட்டில் யார் யார் இடது சாரி கருத்தியல் ஆதரவாளர்கள் என்று ஆராய்ந்து கொண்டிருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;விஸ்கான்சினை சேர்ந்த செனட்டர் மெக்கார்த்தி ஒரு சா(சோ)தா அரசியல்வாதி... 1950 ஜனவரியில், நண்பர்களுடனான ஒரு பார்ட்டியின் போது "எப்படியாவது புகழ் அடைய வேண்டும், என்ன செய்யலாம்" என்று ஆலோசனை கேட்க, கம்யூனிச எதிர்ப்பை கையில் எடுக்குமாறு நண்பர்கள் சொன்னார்கள். பிப்ரவரி மாதம் மேற்கு விர்ஜீனியாவில் நடந்த ஒரு மகளிர் சங்க கூட்டத்தில், ஒரு பேப்பரை ஆட்டி, தன் கையில் இருப்பது அமெரிக்க உள்துறையில் இருந்துகொண்டே அமெரிக்க கம்யூனிஸ்டு பார்டியிலும் உறுப்பினர்களாக இருக்கும் 57 பேரின் பெயர் பட்டியல் என்ற "திடுக்கிடும் தகவலை" வெளியிட்டார். இந்த பட்டியல் ஒன்றும் ரகசியம் இல்லை. ஏற்கனவே உள்துறை செயலாளரால் வெளியிடப்பட்டிருந்ததுதான். அதில் உள்ளவர்களில் கொஞ்சம் பேர்தான் உண்மையில் கம்யூனிஸ்டுகள்.. மற்றவர்கள் குடிகாரர்கள், ஃபாஸிஸ்டுகள் மற்றும் செக்ஸ் பித்தர்கள். மெக்கார்த்தியே குடிகாரர் மற்றும் செக்ஸ் பித்தர்தான், இருந்தாலும் முதல் அடியை அடித்தது அவராயிற்றே, கேட்க ஆளில்லை... "இப்படி இரட்டை குதிரை சவாரி செய்பவர்கள்தான் நம் நாட்டின் எதிர்காலத்திதையும் இந்த நாட்டின் கொள்கைகளையும் வகுக்கிறார்கள்" என்ற அவரது சவடாலான பேச்சு, மீடியாவிற்கு அவலானது.. மெக்கார்த்தி ஓவர் நைட்டில் பிரபலமானார்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சத்தில் இருந்த அமெரிக்க சமுதாயத்தில் மெக்கார்த்தியின் பாச்சா நன்றாக பலித்தது. பத்தோடு பதினொன்றாக இருந்திருக்க வேண்டிய செனட்டர் மெக்கார்த்தி chairman of the Government Committee on Operations of the Senate ஆனார். அடுத்த இரண்டு வருடங்களுக்கு மெக்கார்த்தியும் ஜால்ராக்களும் கம்யூனிச எதிர்ப்பு ஹிஸ்டீரியா பிடித்து அலைந்தனர். பல அரசாங்க துறைகளும் ஏராளமான தனிநபர்களும் கம்யூனிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டனர். குற்றச்சாட்டுக்கு ஆதாரம்? அது "பாதுகாக்கப்பட்ட ரகசிய" ஆவணம். ஏகப்பட்ட பேர் வேலையிழந்தனர். நிறைய பேர் சிறையிலடைக்கப்பட்டனர். அரசியல் எதிரிகள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் என்ற குற்றச்சாட்டு நன்றாக வேலை செய்தது. 1952 தேர்தலில் "கம்யூனிசத்தை கடுமையாக அணுகாமல் மென்மையாக அணுகும் உருப்படாத அரசு" என்று மெக்கார்த்தியினால் குற்றம்சாட்டப்பட்ட ட்ரூமென் அரசு தோற்று ஐசன்ஹோவர் ஜனாதிபதியாக ஆனார். செனட்டில் மெக்கார்த்தியை யார் விமர்சனம் செய்தாலும் அவர்கள் கம்யூனிஸ்டுகள் ஆக்கப்பட்டார்கள். யாரை எல்லாம் மெக்கார்த்தி தன்னுடைய அரசியல் எதிரிகளாக கருதுகிறாரோ அவர்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆக்கப்பட்டார்கள். யார் யார் எல்லாம் மெக்கார்த்தியின் செயலை விமர்சிக்கிறார்களோ அவர்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆக்கப்பட்டார்கள். மெக்கார்த்தியின் விசாரணை முறைகள் நாட்பட மிகவும் கேவலமான முறையில் போக ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1953ல் மெக்கார்த்தி ராணுவத்தில் கம்யூனிஸ ஆதிக்கத்தை விசாரிக்க ஆரம்பித்தார்... ராணுவ செயலாளர் ராபர்ட் ஸ்டீவன்ஸிடமும் தன் வேலையை காட்ட ஆரம்பித்த பிறகுதான், ராணுவமும் ஜனாதிபதி ஐசன்ஹோவரும் கடுப்பாகினர். ஆர்மி மெக்கார்த்தியை பற்றிய "உண்மைகளை" மெக்கார்த்தி எதிர்ப்பு பத்திரிக்கையாளர்களுக்கு தர ஆரம்பித்தது. ஐசன்ஹோவரின் அறிவுரையின் பேரில் உபஜனாதிபதி நிக்சன் மெக்கார்த்தி நடவடிக்கைகளை "Men who have in the past done effective work exposing Communists in this country have, by reckless talk and questionable methods, made themselves the issue rather than the cause they believe in so deeply" என்று, ஆனால் மெக்கார்த்தியின் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;செனட்டர்களுக்கும் மீடியாவுக்கும் ஒருவழியாக தைரியம் வந்து மெக்கார்த்தியின் வண்டவாளங்களை எக்ஸ்போஸ் செய்து மெக்ககர்த்தி சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த போது ஏற்கனவே மெக்கார்த்தியிசம் என்ற சொல்லாடல் உலகப்பிரபலமாகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மெக்கார்த்தியிசம் என்றால், The practice of publicizing accusations of political disloyalty or subversion with insufficient regard to evidence ; The use of unfair investigatory or accusatory methods in order to suppress opposition என்கிறது ஆங்கில அகராதி&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ச்சின்ன ப்ரேக் :: கார்டூனில் தமிழ் மெக்கார்த்திகளுக்கு மொழிப்பாச சட்டை, இனப்பற்று டை, மரபுடைப்பு சூட் ஆகிவற்றை அணிவித்து அழகு பார்க்கும் பொதுஜனத்தை அடையாளம் தெரிகிறதா? டீ சாப்பிட சென்றிருக்கும் மற்ற பொதுஜனங்களையும் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு திராவிட பேனா இலவசம்... (பேனாவின்) வாழ்நாள் முழுமைக்கும் வர்ணாசிரம மை இலவசம்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வருட ஜனவரி மாதம் வெளிவந்த ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் திருமாவளவன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார் ::&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சிறுத்தைகள் அமைப்பின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் இனியன், சாதி வெறியர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுவரை இனியனின் படுகொலை பற்றி தமிழ்நாட்டின் எந்தக் கட்சியும் கண்டிக்கவில்லை; கருத்து சொல்லவில்லை. &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஏனென்றால் இனியன் தலித். ஒடுக்கப்பட்டவன்!&lt;/span&gt;&lt;/strong&gt; இதுதானே இன்றைக்கும் தமிழ்நாட்டின் நிதர்சன நிலை..&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்காலகட்டத்தில் குஷ்பு ப்ரச்னையின் போதும் அதற்கு முந்தைய சில சந்தர்ப்பங்களிலும் திருமாவின் பெரியாரிய கருத்து பரப்பு பிரசங்களாலும், கருத்து பிடிப்பு கொள்கைகளாலும் கவரப்பட்டிருந்த நான், திருமாவின் நெற்றியில் திருநீறு பார்த்ததும் ஆச்சரியப்பட்டு - திருமா நாத்திகர் என்று நானே தவறாக நினைத்துக்கொண்டதால் - இவர் பட்டையெல்லாம் அடிக்க மாட்டார் என்று யாரோ சொன்னாங்களே என்று பதிவிட்டேன்.. அது, தமிழ்மண பட்டை குறித்த சில விவாதங்கள் ஓடிக்கொண்டிருந்த, திருமா நாத்திகர் அல்ல என்ற சந்தேகம் எனக்கு வந்து நான அந்த பதிவை இட்ட மூன்று மணிநேரங்களிலே தூக்கிய, பதிவையெல்லாம் (முகமூடி) தூக்கலாமா என்ற முதலாம் பானிபட் யுத்தங்கள் ச்சை அறச்சீற்ற சத்தங்கள் கேட்க ஆரம்பித்த காலகட்டம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;*&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பதிவு தூக்கப்பட்டது குறித்த முதல் கருத்து &lt;a href="http://dharumi.weblogs.us/2006/01/30/171"&gt;வலைப்பதிவாளர் தருமியிடமிருந்து&lt;/a&gt; வந்தது :: திருமாவின் பேட்டியில் இரண்டு விஷயங்களே (இனியன் கொலை மற்றும் இன்னொரு சம்பவம்) எனக்கு அந்தக் கட்டுரையில் மனதில் நின்ற விஷயங்கள். &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;அந்த முதல் காரியம் (aka இனியன் கொலை) பற்றிய அவரது மனக்குமுறல் நம் மனதில் கட்டாயம் தைத்தே ஆக வேண்டிய ஒரு காரியம்.&lt;/span&gt;&lt;/strong&gt; ஆனால் வாசித்த ஒருவருக்கு இந்த விஷயங்கள் எல்லாம் மனசை விடுங்கள், கண்களில்கூட படாமல் போனதுகூட ஆச்சரியமல்ல... (ஜனவரி 30, 2006)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;*&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தருமிக்கு விளக்கம் கொடுத்தபோது &lt;a href="http://mugamoodi.blogspot.com/2006/02/blog-post_06.html"&gt;நான் சொன்னது&lt;/a&gt; :: அட, முகமூடிக்கு மனதில் வேண்டாம், கண்ணில் கூட ஏன் தைக்கவில்லை என்று அவராக யூகம் செய்து ஒரு கேள்வியை கேட்கிறார். முகமூடிக்கு தைத்ததா இல்லையா, ஒரு வேளை வேறு விதமாக தைத்திருக்கலாம் என்றெல்லாம் யோசிககவில்லை. முகமூடிக்கு தைத்தது வேறுவிதமாக :: இனியன் கொல்லப்பட்டதை தமிழ்நாட்டில் யாரும் கண்டிக்காததற்கு காரணம் இனியன் தலித், தாழ்த்தப்பட்டவன் என்பது திருமாவின் வாதம். இனியன் ஒரு அரசியல் கட்சியின் அங்கம். &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;இனியன் கொலை செய்யப்பட்டது அரசியல் காரணங்களுக்காகவா, சொந்த காரணங்களுக்காகவா, உட்கட்சி பூசலா என்பதெல்லாம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தலித் என்பதால் கொலை என்ற பிரச்சாரம் மட்டும் வெளியில் வருகிறது.&lt;/span&gt;&lt;/strong&gt; சரி, அப்படியே தலித் என்பதால் மீடியா புறக்கணிக்கிறது என்று கொண்டாலும் கூட திருமா வேண்டிய அளவு கவனம் கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டம் நடந்தினாரா? அல்லது நடத்த முயற்சித்து போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை என்பதையாவது பதிவு செய்தாரா? போலீஸ் அனுமதி தராதது மக்கள் விரோதம் என்று கூக்குரல் இட்டாரா? ஏதேதோ ப்ரச்னைகளையெல்லாம், தினமும் காலை மாலை இரு வேளை பத்திரிக்கைகளில் வரும் வரை ஆர்ப்பாட்டம் நடத்த தெரிந்தவர்களுக்கு தனது கட்சியின் பொறுப்பாளர், அதுவும் தலித் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் மீடியா கவனம் பெறும் வகையில் அதை எடுத்து செல்லாமல் வெறுமே "போதிய அளவு" கண்டிக்கவில்லை என்று ஆனந்த விகடனுக்கு ஆதங்கப்பட்டு பேட்டி கொடுப்பதோடு முடித்துக்கொள்வதா? இப்படியெல்லாம் கேட்க முகமூடிக்கு தகுதி இருக்கிறதா? கேட்டால் எடுபடுமா? (பிப்ரவரி 06, 2006)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;*&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார (ஜூலை 26 இதழ்) ஜூனியர் விகடனில் &lt;a href="http://www.vikatan.com/jv/2006/jul/26072006/jv0402.asp#"&gt;பழிக்குப் பழியா?&lt;/a&gt; என்ற தலைப்பில் வந்த செய்தி :: திருவாரூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் அமைப்பாளராக இருந்த இனியன், சில மாதங்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கான்ஸ்டபிள் சுப்பிரமணியன் மற்றும் சகோதரர் ஆனந்த் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்த போலீஸ், மூன்று பேரை தேடிக் கொண்டிருந்தது. &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;(கொலை செய்யப்பட்ட) இனியன் மற்றும் (கொலை செய்த) சுப்பிரமணியன் இரண்டு தரப்பும் தலித் இனம்தான்.&lt;/span&gt;&lt;/strong&gt; வேறு ஒரு சாதியைச் சேர்ந்த முக்கிய புள்ளியின் தூண்டுதல் பேரிலேயே கொலை நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஜாமீனில் வந்துவிட்ட கான்ஸ்டபிள் சுப்பிரமணியன், அவருடைய சகோதரரான ஆனந்த் மற்றும் ஸ்ரீதர் ஆகிய மூவரையும் கடந்த 20ம் தேதி காலையில் நாச்சியார்கோயில் அருகே காரை மறித்து வெட்டிக் கொலை செய்திருக்கிறது மர்மக் கும்பல்.&lt;/span&gt;&lt;/strong&gt; ‘இனியனின் நெருங்கிய நண்பரான ஒருவர்தான் பழிக்குப்பழி வாங்கும் விதமாக மூன்று பேரையும் கொலை செய்திருக்கக் கூடும் என்ற பேச்சிருக்கிறது. ஒருவேளை, தன்னைப் பற்றி ஏதாவது வாக்குமூலம் கொடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில், ஏற்கெனவே சுப்பிரமணியனை தூண்டியதாக கூறப்படும் அந்த முக்கிய புள்ளிகூட, கூலிப்படையை வைத்து இந்தக் கொலைகளை நிகழ்த்தியிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க மெக்கார்த்திக்கு கம்யூனிசம் போல், தமிழகத்து நவீன மெக்கார்த்திகளுக்கு தமிழும் தலித்தியமும்... எங்கெங்கு சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் இவ்விரண்டையும் நுழைப்பது நம் மெக்கார்த்திகளுக்கு வசதியாகவும் கைவந்த கலையாகவும் இருக்கிறது... தலித் இறப்பு என்றவுடன் "அவன் தலித் என்பதால் தமிழ்கம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை" என்று மீடியாவுக்கு பேட்டி தந்து தமிழகம் முழுவதும் பரப்புபவர் வலைப்பதிவாளர் அல்ல, அதனால் ஒரு வெங்காய பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பதற்கு... ஒரு முக்கிய அரசியல்வாதி. இவரும் இவர் ரசிக கண்மணிகளும் சொல்லும் - &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;தலித்தியத்துக்கு எதிராக மேட்டுக்குடி ஊடகங்கள் இருட்டடிப்பு என்னும் வன்முறை&lt;/span&gt;&lt;/strong&gt; - குற்றச்சாட்டுகளுக்கு மதிப்பு கொடுத்து இவர்களை போலவே ஊடகங்கள் இந்த விஷயத்தை ஊதியிருந்தால், அப்படியே சுவாரசியத்தை அதிகமாக்க யூகங்கள் அடிப்படையில், கொலை செய்தவன் என்று வேத்து சாதி ஆள் ஒருவனை லேசாக கோடு காட்டியிருந்தால் என்னவாகியிருக்கும்... ஒன்றும் ஆகியிருக்காது... ஜஸ்ட், ஊடக வன்முறைக்கு மாற்றாக ஊர் வன்முறை கோலம் பூண்டிருக்கும்... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12213354-115026503629811642?l=mugamoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodi.blogspot.com/feeds/115026503629811642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12213354&amp;postID=115026503629811642' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/115026503629811642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12213354/posts/default/115026503629811642'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodi.blogspot.com/2006/07/blog-post_26.html' title='நவீன மெக்கார்த்திகள்'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12213354.post-115026505461782523</id><published>2006-07-18T00:01:00.000-07:00</published><updated>2007-01-22T09:30:22.566-08:00</updated><title type='text'>அரசியல் :: தீஷிதர்கள் Vs தமிழ்</title><content type='html'>&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7906/1023/1600/natarajar.jpg" border="0" alt="" /&gt;&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;தில்லைக்கோயிலுக்குள் புலவர் ஆறுமுகச்சாமி என்பவர் தமிழ்ப்பதிகம் (திருவாசகம் என்கிறது தட்ஸ்தமிழ், சிவபுராணம் என்கிறது தினமணி) பாட முற்பட்டு தடுக்கப்பட்டதை எதிர்பார்த்தபடியே தமிழ் பாதுகாப்பு இயக்கங்கள் கையில் எடுத்திருக்கின்றன... சமீப அரசியல் நிகழ்வுகளால் சோர்ந்து போயிருந்த அரசியல்வாதி(களு)க்கு இது அடுத்த போராட்ட களமாக ஆகியிருக்கிறது... இந்த நேரத்தில் எல்லாரும் கருத்து கந்தசாமியாகி திருவாய் மலர சிதம்பரத்தில் பத்து ஆண்டுகள் குப்பை கொட்டிய 'தகுதி'யில் நாமும் நம் பங்குக்கு ஒண்ணு ரெண்டு கருத்து சொல்லவில்லை எனில் எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் கோயிலில் நடராஜரும் சிவகாமியும் சிதம்பர ரகசியமும் இருக்கும் கருவறை சித்சபை எனப்படும். அதை சுற்றி இருப்பது கனகசபை. இதுவே ஆதித்தன் மற்றும் பராந்தகனால் பொற்கூரை வேயப்பட்டது. இதனை சுற்றி பிரகாரமும் அதில் சிவலிங்கங்களும் சில சன்னதிகளும் கோயில் கிணறும் இரு காண்டா மணிகளும் உண்டு. எல்லா சிவன் கோயிலிலும் நடப்பது போன்று இங்கு சைவ ஆகம விதிகளின் படி பூஜைகள் நடைபெறுவது இல்லை. பதஞ்சலி முனிவர் வகுத்த விதிகளின் படி இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. பொது தீஷிதர்கள் என்பவர்கள் பூஜைகளையும் கோயில் நிர்வாகத்தையும் நடத்துகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அது ஏன் தீஷிதர்கள் மட்டும் இதை நடத்த வேண்டும் என்று கேட்கும் வெள்ளைப்பூண்டுகளுக்கு என்னிடம் பதில் இல்லை.. அதற்கு சரித்திரத்தைதான் நாடவேண்டும். மாற்றம் வேண்டும் என்றால் அணுக வேண்டிய முகவரி, தமிழ் பாதுகாப்பு இயக்கம் அல்லது தமிழக அரசு அறநிலையத்துறை.&lt;br /&gt;&lt;br /&gt;தீஷிதர்கள் பிராமண குலத்தில் சோழியர்கள் என்ற பிரிவில் வருகிறார்கள். இவர்கள் கொண்டை போடுவது வித்தியாசமாக இருக்கும். இதனாலேயே சோழியன் குடுமி பழமொழி... சோழியன் என்பது சோழ நாட்டுக்காரர்கள் என்பதை குறிக்க. பல சோழர்களுக்கு நடராஜர்தான் இதய (காவல்) தெய்வம். சிதம்பரம் கோயிலிலிருந்து தஞ்சாவூர் அரண்மனைக்கு சுரங்கம் உண்டு என்பது போன்ற கதைகள் பல கேட்டிருக்கிறேன். இங்கு பூஜை நடந்து காண்டா மணி ஒலிக்க அந்த சத்தம் சுரங்கம் வழியாக அரண்மனையில் கேட்டபின்பே ராஜராஜன் உணவருந்துவான் என்பது போன்ற சுவாரசிய சங்கதிகள் அந்த கதையில் அடக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் மக்களுக்கு பழகிப்போய்விட்ட தீஷிதர் இன மக்களின் வாழ்க்கை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும்... சிதம்பரம் கோயிலை சுற்றியிருக்கும் தேரோடும் அந்த நாலு வீதிகளிலேயே அவர்கள் வாழ்க்கை ஆரம்பித்து முடிந்துகொண்டிருந்தது, போன தலைமுறை வரை... சிதம்பரம் கோயிலில் ஊழியம் புரிவதை தவிர வேறெதும் செய்யாத, பழமைவாதத்தில் ஊறிப்போன தீஷிதர் இனத்தில் இருந்து முதன் முதலில் ஒரு தீஷிதர் வெளியில் வேறு வேலைக்கு போனது அதிசயமாகவும் புரட்சியாகவும் அப்போது பேசப்பட்டது... &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தீஷிதர்கள் செய்யும் அட்டூழியங்கள் ::&lt;br /&gt;&lt;br /&gt;கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு 'பிடுங்குவது' :: நிதி உதவி பெறும் வழிபாட்டு தலங்கள் தவிர்த்து பார்த்தால் உலகத்தின் எந்த வழிபாட்டு தலத்திலுமே உலக நியதியான 'பணக்காரனுக்கு கூடுதல் மரியாதை' வழக்கம் இருக்கத்தான் செய்கிறது. அது வழிபடும் வரிசை சுருங்குவது ஆகட்டும், மந்திரங்கள் ஓதும் தன்மையில் ஆகட்டும், பணம் இருந்தால் பத்தும் பக்காவாக நடக்கும்... சிதம்பரம் கோயிலுக்கு அரசு நிதி உதவி எதுவும் கிடையாது. "கடவுள தொட்டு சேவை செய்ய புண்ணியமில்லா செஞ்சிருக்கணும்" என்ற கருத்தோடு கற்பூரம் காண்பிக்கப்படுவதை கண்டு பரவசமாக  நிற்கும் பக்தன் அதுதான் தீஷிதரின் 'தொழில்' என்பதையும் அதன் மூலம்தான் அவரின் குடும்பத்திற்கு சோறு என்பதையும் உணருவதில்லை. இந்த கோயிலின் நடைமுறை தெரியாத பக்தனுக்கு, மற்ற இடங்களில் சாதாரணமாக நடக்கும் அர்ச்சனை ஆராதனை போன்றவற்றுக்கு கூட இங்கே காசு எதிர்பார்க்கிறார்களே என்ற சமதர்ம எண்ணம் வருகிறது... ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெறுமே சாமியை "பார்க்க" மட்டுமே என்று கோயிலுக்கு போனால் தீஷிதர்களால் தொந்தரவு இருக்க முடியாது என்பதே என் அனுபவம். அதை தவிர்த்து ஸ்பெஷல் கவனிப்பு வேண்டும் என்றெல்லாம் எண்ணிப்போனால் சேவைக்கட்டணம் செலுத்தவும் தயாராக இருக்க வேண்டியதுதான். என்ன இங்கு மார்க்கெட்டிங்கும் சேவைக்கட்டணமும் சற்று வித்தியாசமாக இருக்கும்.. சாமி பார்க்க வரும் பெரும்பாலானவர்களிடம் தீஷிதர்கள் மாதாந்திர அபிஷேக அர்ச்சனை என்று ஒன்றை ஆரம்பிப்பர்... பகதர் முன்கூட்டியே பணமும் முகவரியும் தந்தால் மாதாமாதம் அவர்கள் நட்சத்திரம் அன்று அவர்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.. என்னிடம் அதுகுறித்த பேச்சு ஆரம்பிக்கப்பட்டாலே "நான் லோக்கல்" என்ற ஒரே வார்த்தையில் விஷயம் முடிவுக்கு வரும்.. ஆனால் பல பக்தர்கள் ஆம்வேகாரர்களிடம் மறுக்க கூச்சப்படுவது போலவே இவர்களிடமும்  கூச்சப்பட்டு பணத்தை செலுத்திவிட்டு புலம்புவது வாடிக்கையாக நடக்கும் விஷயம். ஆனால் மாதாமாதம் ஒழுங்காக பிரசாதத்தை அனுப்பி வைப்பதில் மோசடி நடந்ததாக இதுவரை புகார் இல்லை. (எல்லா இடங்களையும் போலவே) இங்கும் பணமும் பகட்டும் காண்பிப்பவர்களுக்கு கொஞ்சம் மரியாதை அதிகமாகத்தான் கிடைக்கும் என்பதை உணர்ந்து கோயிலுக்கு போனால் எந்த ப்ரச்னையும் இல்லை... &lt;br /&gt;&lt;br /&gt;நடராஜரை புகைப்படம் எடுப்பது :: கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். 2004 தேர் வைபவத்தின் போது ஏதோ ஒரு லாட்ஜில் இருந்து தேரும் நடராஜரும் புகைப்படம் எடுக்கப்பட்டு தினமலரில் வெளிவந்தது... அன்று முழுவதும் தீஷிதர்கள் கோபமாக அலைந்தனர்... அன்று மாலை எதேச்சையாக சிதம்பரத்தில் இருந்த நான், சரி சாமியைத்தானே எடுக்கக்கூடாது, அலங்கரிக்கப்பட்ட கலைநயமிக்க தேரையும் ஆனந்தத்தில் குழுமியிருக்கும் கூட்டத்தையும் வீடியோ எடுப்போம் என்று முயல தேரின் மேலிருந்து என்னை நோக்கி கோபமாக வசவு வார்த்தைகள் வந்து விழுந்தன... பக்கத்தில் இருந்த தமிழக காவல்துறை "தம்பி வந்தானுங்கன்னா வீடியோ கேமிராவ உடைச்சி நொறுக்கிறுவானுங்க, உள்ள வச்சிடுங்க" என்றார்.. "என்ன விளையாடுறானுங்களா, கோயிலுக்குள்ள எடுக்ககூடாதுன்னு சொன்னா சரி... பொது இடத்துல இவனுங்க என்ன சட்டம் பேசறது... நீங்க என்னடான்னா போலீஸா இருந்துகிட்டு இப்படி சொல்றீங்க... என்றேன்... "இது ஸ்டேஷன் இல்ல தம்பி.. அவனுங்க இடம். தினமலர்காரன் மேல இருக்கிற கோவத்த எங்கடா காட்லாம்னு அலையிறானுங்க.. இந்த கூட்டத்துல எங்களால ஒண்ணும் பண்ண முடியாது.. பேசாம உள்ள வப்பீங்கலா?" என்றார். பக்கத்தில் வேடிக்கை பார்த்த பொதுஜனம் ஒருவர் மிகவும் மெதுவாக சொன்னார் :: "தயிர் சாதம் சாப்டறவனுங்களுக்கே என்ன தெனாவட்டு பாத்தீங்களா.. இருக்கட்டும் இருக்கட்டும் ஒருநா எதுலனா மாட்டாமலா போயிடுவானுங்க.. அன்னிக்கி காமிப்பம் கறிசோறு பலத்த..." அன்று "தினமலர் உபயத்தில்" தீஷிதர்களின் ஈகோவால் தேரில் இருந்த நடராஜருக்கு நடந்த பூஜைகள் வெளிச்சம் பாய்ச்சாமல் இருட்டிலேயே நடந்தன... கோயிலின் உள்ளே புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற நியதியை மதிக்கும் நான் பொதுவிலும் இப்படியான சட்ட திட்டங்களை அவர்கள் பின்பற்றுவதை அநியாயம் என்று கருதி துண்டை சுற்றிக்கொண்டு ஹாண்டிகாமை மறைத்து ஒரு சில நிகழ்வுகளை வீடியோ எடுத்தேன். ஆனால் இந்த வருடம் அமெரிக்காவில் பொது இடத்தில், அதாவது வானில் நடந்த ஜூலை 4 வாணவேடிக்கையை பார்க்க டிக்கெட் வாங்கி ஸ்டேடியத்தின் உள்ளே நுழையும் போது வீடியோ எடுக்கக்கூடாது என்ற அவர்கள் சட்டத்தை மதித்து கேமிராவை உபயோகிக்காமல் நடந்துகொண்ட நான் அன்று மட்டும் அப்படி செய்ததில் உள்ள சில பூர்த்தியாகாத கட்டங்களை குறித்து யோசித்து பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை திருமணங்கள் :: என்றால் குழந்தையை வயதில் பெரியவருக்கு கல்யாணம் செய்வது என்ற அர்த்தத்தில் இல்லை... குழந்தையை குழந்தைக்கு கட்டிவைப்பது.. 'வெளி'யில் கொடுக்கம் வாங்கல் இல்லாமல் தீஷிதர் இனத்துக்குள்ளேயே திருமணங்கள் நடக்கும்... அதுவும் சின்ன வயதிலேயே.... கல்யாணம் ஆன தீஷிதர் இன ஆண்தான் சிதம்பரம் கோயிலில் பூஜை செய்ய உரிமை உள்ளவர் என்பது முக்கிய காரணம்... ஆனால் கடுமையான சட்டங்கள் தரும் பயம் காரணமாக இப்போதெல்லாம் வெளிப்படையாக திருமணங்கள் நடைபெறுவது இல்லை, என்றாலும் வேறு வருமானம் இல்லாத குடும்பங்களில் ரகசியமாக நடந்துகொண்டுதான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு... இதில் கற்பனையே செய்ய முடியாத ஒரு கொடுமையும் நடக்கும். குழந்தை திருமணம் நடந்தால் பருவமெய்தும் வரை தாய்வீட்டில் இருக்கும் அந்த சிறுமிகளின் கணவர்கள் - சிறுவர்கள் - ஏதோ காரணத்தால் இறந்துவிட்டால் பழமைவாத ஆணாதிக்கம் நிறைந்த தீஷிதர் இனத்தின் கட்டுப்பாடுக்குள் இருக்கும் அந்த கணவனை இழந்த சிறுமிகளின் உள, புற போராட்டங்கள்... இது கண்டிப்பாக சீர்திருத்தத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியது...  &lt;br /&gt;&lt;br /&gt;கோயில் பராமரிப்பு :: அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயிலை எடுத்தால் சிதிலமடைந்திருக்கும் சில இடங்களும் பொலிவடைந்து கோயிலின் நிலை சிறப்பாக மாறும் என்று நம் அறிவுக்கொழுந்துகள் நம்புவது போன்ற நகைச்சுவை வேறெதும் இல்லை... அரசு பராமரிப்பில் உள்ள ஏகப்பட்ட - சிதம்பரம் கோயில் போன்று அளவில் பெரியதாக கூட இருக்க வேண்டாம் - சிறிய ஆனால் புகழ் பெற்ற, வரலாற்று சிறப்பு மிக்க, பல அரிய ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற பொக்கிஷங்களை தன் வசத்தில் கொண்டிருக்கும் கோயில்களின் இன்றைய நிலை பற்றி யாருக்காவது தெரியுமா? சிதம்பரம் கோயில் அளவு பெரிய கோயில்களின் நிலையை அரசு பராமரிக்கும் லட்சணம் தெரியுமா? மிகச்சமீபத்தில் நான் கண்ட உதாரணம் திருவையாறு... சிதம்பரம் கோயில் போலவே அளவில் பெரிய திருவையாறு கோயிலில் சாமியே இருக்க பயப்படும் அளவு கும்மிருட்டு... அதனோடு ஒப்பிட்டால் அரசு வருமான இல்லாத இந்த கோவிலின் பராமரிப்பு எவ்வளவோ மேம்பட்டது... இந்த கோவிலுக்கு பராமரிப்பு தேவைதான், ஆனால் ஒப்பீட்டு அளவில் சிறப்பாகவே உள்ளது. ஆகவே பராமரிப்பு பற்றியெல்லாம் தற்போதைக்கு கவலைப்பட தேவையில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்பொழுது முக்கிய விஷயமான கோயிலுக்குள் தமிழ் மறுப்பு விவகாரத்துக்கு வருவோம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடராஜர் சன்னதிக்கு எதிரே பெருமாள் சன்னதி குறுக்கிடும் இடத்தில் பூக்கட்டுபவர்களுக்கு பின்புறம் அமர்ந்து சாமான்யர்கள் பூஜை வேளை தவிர்த்த நேரங்களில் பாடல்கள் பாடுவதும், இசை வாத்தியங்கள் ஒலிப்பதையும் நான் கண்டிருக்கிறேன். &lt;blockquote&gt;ஆகவே ஜாதி காரணமாக தீஷிதர்கள் அல்லாதவர்கள் சத்தமாக பாட தடை என்பது கேள்விக்குறியது...&lt;/blockquote&gt;&lt;br /&gt;சிதம்பரம் கோயிலில் ஆறு கால (வேளை) பூஜைகள் நடக்கும். அதில் மாலை ஆறு மணிவாக்கில் ஆதிசங்கரர் தந்ததாக நம்பப்படும் ஸ்படிக லிங்கத்துக்கும் நடராஜருக்கும் நடக்கும் பூஜையை பல முறை நான் கண்டிருக்கிறேன். அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த பூஜை நடக்கும்.. மைல் கணக்கில் கேட்கும் பெரிய இரு காண்டா மணிகள் 'டாண் டாண்' என்று விடாமல் ஒலிக்க, வரிசையாக கட்டப்பட்டிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட சிறு மணிகள் 'கிலுகிலு' என்று விடாது சப்தமெழுப்ப, இந்த சத்தத்தில் சித்சபையில் நம் காதில் கூட விழாத வேத முழக்கத்தின் இடையில் பூஜை நடக்கும்... திடீரென அனைத்து மணிகளும் வேதங்களும் நின்றுவிடும்... அந்த அமைதியை கிழித்துக்கொண்டு ஓதுவார் என்பவர் கணீரென்ற குரலில் தமிழ் பதிகங்கள் பாடுவார்... பிறகு மீண்டும் மணிச்சத்தம் பலமாக ஒலிக்க பூஜை நடக்கும். பிறகு மீண்டும் அனைத்தும் நின்று அமைதியை கிழித்துக்கொண்டு கணீரென தமிழ் பதிகங்கள்... இந்த பதிகங்கள் சத்தியமாக தமிழ்தான்... தேவாரமோ, திருவாசகமோ, சிவபுராணமோ தெரியாது... ஆனால் தமிழ்... ஒரு தேர்ந்த ஆர்க்கெஸ்ட்ராவின் இசையில் முகிழ்ந்தால் கிடைக்கும் பரவசம் கிடைக்கும் அந்த அனுபவத்திற்காகவே நாத்திகனாக அலைந்த காலங்களிலும் இந்த பூஜைக்கு செல்வேன் (அப்படியே பெருமாள் மடப்பள்ளி புளியோதரை, சர்க்கரை பொங்கலுக்கும்)... &lt;blockquote&gt;ஆகவே &lt;strong&gt;தமிழ் பதிகங்களை பாட&lt;/strong&gt; முற்படுவதாலேயே கோயிலுக்குள் தடையென்று வரும் செய்திகளில் எனக்கு நம்பிக்கையில்லை...&lt;/blockquote&gt;&lt;br /&gt;இரவு ஒன்பது மணிவாக்கில் நடக்கும் அர்த்த ஜாம பூஜையின் போது நடராஜரின் பாதுகைகளை பள்ளியறைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லும்போதும் தமிழ் பதிகங்கள் பாடக்கேட்டிருக்கிறேன். (இந்த ஊர்வலத்தின் போது இந்து மதத்தின் அனைத்து புனித பிம்பங்களும் கலந்துகொள்வார்கள் என்பது நம்பிக்கை.. அப்போது வாசிக்கப்படும் மிருதங்கம் பார்க்கவும் அதன் ஒலி கேட்க வித்தியாசமாக இருக்கும். அது தும்புருவோ நாரதரோ யாரோ உபயோகித்த மிருதங்கத்தின் மாதிரி என்று சொல்லக்கேள்வி. இந்த பூஜையை கண்டு 12 வருடங்களுக்கு மேலாகிய நிலையிலும் தக் தக் தகும், தக் தக் தகும், தக் தக் தகும், தகும் தகும்... என்று அந்த மிருந்தங்கத்தின் ரிதம் மனதுக்குள் தங்கியிருக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் தங்கியிருந்துதான் திருவாசகத்தை எழுதினார். மேலும் நடராஜர் கேட்டுக்கொண்டபடி திருக்கோவையார் பதிகங்களையும் இயற்றினார். நடராஜரே இந்த பதிகங்களை எழுதி அதை கோயில் குளத்தில் வைத்துவிட்டார் என்பது புராணம். குளத்தில் பதிகங்களை கண்ட கூட்டம், மாணிக்கவாசகரை அணுகி அதன் அர்த்தம் என்னவென கேட்க அவர் கூட்டத்தை கோவிலுக்கு அழைத்து சென்று நடராஜ்ரை காண்பித்து அந்த பதிகங்களுக்கு அர்த்தம் சிவபெருமானே என்று சொல்லி கோவில் குளத்தில் நடந்து சென்று மறைந்துவிட்டார் என்று சொல்வார்கள். மாணிக்கவாசகருக்கும் தில்லைக்கும் உள்ள நெருக்கம் காரணமாக தேர் தரிசன உற்சவத்தின் போது பத்து நாட்களும் மாணிக்கவாசகர் சிலை கனகசபையில் முன்பு கொண்டுவரப்பட்டு &lt;strong&gt;அனைத்து பக்தர்களும்&lt;/strong&gt; ஓதுவாருடன் சேர்ந்து திருவெம்பாவை பதிகங்களை &lt;strong&gt;சத்தமாக&lt;/strong&gt; பாடுவார்கள்... திருவெம்பாவை தமிழ்தான்... தேர் திருவிழாவின் போது தேர் நிலைக்கு வந்ததும் நடராஜரை கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு முன் தமிழ் பதிகங்களை பாடித்தான் தீப ஆராதனை நடக்கும்... இது சிதம்பர ரகசியம் அல்ல... வெளிப்படையாக நடக்கும் நிகழ்வு... தேர் தரிசன கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட எல்லாருக்கும் இது தெரியும்... ஆகவே கேட்டதை வைத்து விரும்பிய மாதிரி உருவகித்து நடராஜர் தமிழை மிதிக்கிறார் என்று படம் போடும் நாத்திகர்களின் நோக்கம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை... &lt;br /&gt;&lt;br /&gt;கோவிலுக்குள் தமிழ் பதிகங்களை ஓதுவார்கள் அல்லது தீஷிதர்கள் மட்டும்தான் பாட முடியும், வெளியாட்கள் பாடமுடியாது என்று தடை போடுகிறார்கள் என்று வரும் செய்தி உண்மையெனில் அதை வன்மையாக கண்டிப்பதில் முதல் ஆளாக இருக்க விரும்புகிறேன்... ஆனால் &lt;a href="http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20060718003700&amp;Title=Districts+Page&amp;lTitle=U%F4YhPeLs&amp;Topic=0"&gt;தினமணி செய்தியோ&lt;/a&gt; புலவர் ஆறுமுகச்சாமி நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் சிவபுராணம் பாட சென்றார் என்கிறது... திருச்சிற்றம்பல மேடை என்று எதை சொல்கிறார்கள் என்று புரியவில்லை... அது கனகசபை அல்லது அதை ஒட்டிய இடங்கள் எனில் ஏற்கனவே வாங்கப்பட்ட தடையுத்தரவை ஒட்டி அவரை கைது செய்ததில் எந்த தப்பும் இல்லை... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7906/1023/1600/lotussculpture.jpg" border="0" alt="img crtsy: lotussculpture.com" /&gt;&lt;strong&gt;இங்கே ப்ரச்னை ஆறுமுகச்சாமி தமிழை பாட விரும்பியதா, அல்லது அவர் பாட விரும்பிய இடமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுமுகச்சாமி சமஸ்கிருதத்தில் பாட முற்பட்டிருந்தால் அவர் மேல் நடவடிக்கை இருந்திருக்காது என்று தமிழ் போராட்டக்குழு நம்புகிறதா?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே கோவில் கொடிமரம் அருகே கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிட முயன்றது, சிவ சிவா என்று சொல்லுதல், சாஷ்டங்கமாக நமஸ்கரித்தல், கற்பூரம் கொளுத்துதல் போன்ற வழிபாட்டு முறைகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் புலவர் என்று சொல்லப்படுகிறது... கோவில் கொடிமரம் அருகே நூற்றுக்கணக்கானவர்கள் தலைக்கு மேல் கையை உயர்த்தி கும்பிடுவது, சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவது போன்றவற்றை தினமும் பார்க்கலாம். சிவ சிவா என்பது கோவிலில் எப்போதும் கேட்கும் மந்திரம். இதை செய்ததற்காக ஆறுமுகச்சாமி மாத்திரம் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை கொஞ்சம் யோசித்தல் நலம்... பல முறை கண்டிக்கப்பட்டு, கைதும் செய்யப்பட்ட புலவர் ஆறுமுகச்சாமியின் பின்புலம் என்ன, அவரி
